Home > ரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு (Page 4)

பாரதி கண்ட புதுமைப் பெண் – பாஸிட்டிவ் கௌசல்யா!

வாழ்வில் ஒவ்வொரு கணமும் போராடி, போராடி இன்று வெற்றி கொடி நாட்டியிருக்கும் நிஜ ஹீரோவான மதுரா டிராவல்ஸ் திரு.வீ.கே.டி. பாலன் அவர்களை நம் பாரதி விழாவுக்கு அழைப்பு விடுக்க சில நாட்களுக்கு முன்னர் அவர் அலுவலகத்திற்கு சென்று சந்தித்தோம். சந்திப்பின் இறுதியில், தான் எழுதிய 'சொல்ல துடிக்குது மனசு' நூலை நமக்கு பரிசளித்தார். (இவரது சந்திப்பு பற்றிய பதிவு நாளை அல்லது நாளை மறுநாள் வெளியிடப்படும்.) போகிற போக்கில் பாலன் போன்றவர்கள் உச்சரிக்கும்

Read More

ஷேர் ஆட்டோவில் ஒரு சமூகத்தொண்டு!

என்ன தான் பரபரப்பான வாழ்க்கையில் உழன்றாலும் வாழ்வின் உன்னதமான விஷயங்கள் குறித்து எப்போதும் என்னிடம் ஒரு தேடல் இருந்தபடி இருக்கும். ஒரு நாள் அலுவலகத்துக்கு செல்லும்போது, மவுண்ட் பூவிருந்தவல்லி சாலையில் எனக்கு முன்னே சென்ற ஷேர் ஆட்டோவில் கரும்பலைகையில், 'தினம் ஒரு திருக்குறள்' என்ற தலைப்பில் ஒரு திருக்குறளும் அதன் பொருளும் அதற்கு கீழே ஆங்கில விளக்கமும் தரப்பட்டிருந்தது. இது போன்ற ஆட்டோக்கள் மற்றும் வாகனங்களின் பின்புறம் குடும்ப கட்டுப்பாடு

Read More

விழியில்லையானால் என்ன… இதோ இருக்கிறது வாழும் வழி! – UNSUNG HEROES 4

நம் கண்களை சற்று நன்றாக திறந்து நம்மை சுற்றி ஒரு முறை பார்த்தால் தெரியும்... நாம் எத்தனை பாக்கியசாலிகள் என்று! நம்மை சுற்றிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலர் நமது கடைக்கண் பார்வையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். நாம் செய்யும் ஒவ்வொரு சிறு சிறு உதவி கூட அவர்களை பொருத்தவரை மிகப் பெரிய ஆறுதல். ஒரு மிகப் பெரிய வித்தியாசத்தை அவர்கள் வாழ்க்கையில் ஏற்படுத்தும் என்றால் மிகையாகாது. இரண்டு வயதாக இருக்கும்

Read More

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி! – UNSUNG HEROES 3

நம் தளத்தில் நாம் அளித்து வரும் UNSUNG HEROES தொடரின் மூன்றாவது அத்தியாயம் இது. நம்மை சுற்றியுள்ள நிஜ ஹீரோக்களை அடையாளம் கண்டு அவர்களது சேவைகளை வெளிக்கொணர்ந்து அதன் மூலம் மற்றவர்களுக்கு உத்வேகம் அளிப்பதே இந்த தொடரின் நோக்கம். கிராமப்புற மறுமலர்ச்சி இன்றி ஒரு நாடு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கமுடியாது. என்றைக்கு நம் நாட்டில் கிராமங்கள் அனைத்தும் அடிப்படை வசதிகளில் தன்னிறைவு பெறுகிறதோ அன்றைக்கே நாம் 'முன்னேறிய நாடு' என்று

Read More

மாணவர்கள் மத்தியில் அறிவியில் ஆர்வத்தை தூண்டும் ஒரு அரும்பணி – UNSUNG HEROES 2

நமது UNSUNG HEROES தொடரின் இரண்டாவது அத்தியாயம் இது. இந்த அத்தியாயத்தின் ஹீரோ செய்து வரும் சேவையை பற்றி கேள்விப்பட்டால், இப்படியெல்லாம் கூட சேவை செய்ய முடியுமா???? எத்தனை பெரிய விஷயம்... எவ்வளவு முக்கியமான விஷயம்... என்கிற வியப்பு தான் மேலிடுகிறது. ஏதோ நாமே முன்னின்று செய்வதை போன்று சந்தோஷம் ஏற்படுகிறது. நாம் ஏற்கனவே ஒரு பிரார்த்தனை பதிவில் கூறியபடி, நம் நாட்டில் பல பள்ளிகளில் அறிவியல் ஆய்வுக்கூடங்களே இல்லை. ஆய்வுக்கூடங்கள்

Read More

“எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே…!” – UNSUNG HEROES 1

உங்களுக்கு தெரிந்த சில புண்ணிய காரியங்கள் சிலவற்றை பட்டியலிடுங்களேன் என்று யாரிடமாவது சொன்னால் பெரும்பாலானோர் உடனே சொல்வது ஏழைகளுக்கு அன்னதானம், ஊனமுற்றோருக்கு உதவுவது, பசுவிற்கு உணவளிப்பது, கோ சம்ரோக்ஷனம், ஏழை பெண்களின் திருமணத்திற்கு உதவுவது, இரத்த தானம், ஏழைகளின் கல்விக்கு உதவுவது, கோவில் திருப்பணிகளுக்கு உதவுவது, அனாதை பிணங்களை எரியூட்ட உதவுவது etc.etc.etc. சரி தானே? அதிக பட்சம் இதை தான் அனைவரும் தெரிந்து வைத்துள்ளனர். அவரவர் பக்குவம் மற்றும்

Read More

முடக்கி போட்ட விதி; ஜெயித்து காட்டிய மதி !

ஒரு சின்ன சிராய்ப்பு கூட நம்மையெல்லாம் மிகவும் பாதித்து முடக்கிபோட்டுவிடுகிறது. "கஷ்டப்படமாட்டேன், கீழே விழமாட்டேன், தழும்பை பெறமாட்டேன், ஆனால் வெற்றிக் கோப்பை மட்டும் வேண்டும்" என்கிற மனோபாவம் தான் பலரிடம் உள்ளது. ஆனால் "இத்தகைய எண்ணம் தவறு. இதோ இவர்களை பார்த்தாவது நீங்கள் திருந்துங்கள்" என்று நம் கண் முன்னே பலரை உதாரணம் காட்டுகிறான் இறைவன். அப்படிப்பட்ட உதாரணங்களில் ஒருவர் தான் இந்த கட்டுரையின் ஹீரோ சூர்யா. தினமலர் 'நிஜக்கதை' பகுதியில் நண்பர்

Read More

சினிமாவில் மட்டுமே சாத்தியப்பட்டதை நிஜத்திலும் சாதித்து காட்டியுள்ள ஒரு நிஜ ஹீரோ!

"ஹீரோ தண்ணியில்லா காட்டுக்கு வருகிறார். (நான் சொல்றது அத்தியாவசியமான தண்ணியை பத்தி!). அந்த கிராமத்து குழந்தைகள் கல்வியறிவு இல்லாமல் இருப்பதையும், இளைஞர்கள் மதுவால் சீரழிவதையும் பார்க்கிறார். பொங்கி எழுகிறார். புரட்சி செய்கிறார். பள்ளிக்கூடங்கள் திறக்கிறார். இளைஞர்களை திருத்துகிறார். கிராம மக்கள் மத்தியில் ஒரு மிகப் பெரிய சக்தியாக எழுகிறார்...!" சினிமாவில் மட்டுமே சாத்தியப்பட்ட இதை தொன்று தொட்டு பார்த்து பார்த்து கைதட்டி, விசிலடித்து, ஆனந்தப்படுவது நம் மக்களின் வழக்கம். ஆனால் நிஜத்தில்

Read More

50 காசுகள் to லட்சங்களை புரட்டும் சங்கிலி தொடர் உணவகங்கள் – ஒரு மெழுகுவர்த்தியின் பயணம்!

பொதுவாக பதிவு எழுதுவதைவிட அதற்கு முன்னுரை கொடுப்பது மிகவும் சவாலான விஷயம். முன்னுரை சரியாக அமையவில்லை என்றால் உள்ளே நாம் என்னதான் நல்ல CONTENT கொடுத்திருந்தாலும் அது எடுபடாது. பேட்ரீசியா அவர்களுடனான நமது சந்திப்பை விளக்கும் இந்த பதிவை பொறுத்தவரை முன்னுரை கொடுப்பது எனக்கு மிக மிக கடினமாக இருந்தது. காரணம்.......... என்ன சொல்லி, எதைச் சொல்லி, முன்னுரை அளிப்பது? * இப்படியும் கூட நம்மிடையே ஒரு சாதனையாளர் இருக்கிறார் நடமாடுகிறார் என்று

Read More

கடவுள் வரம் தருவதாகச் சொன்னால் என்ன கேட்பாய்? பார்வையற்ற குழந்தை சொன்ன பதில்!

சென்ற பிரார்த்தனை பதிவில், நமது பிரார்த்தனை கிளப்பில் புதிதாக சேர்ந்துள்ள சபரி என்னும் தெய்வீக குழந்தை பற்றியும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள நமது தளத்தின் ஆண்டுவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அக்குழந்தை பேசவிருப்பதை பற்றியும் அறிவித்திருந்தேன். சிறுவன் சபரிக்கும் நமது முயற்சிக்கும் பாராட்டுக்கள் குவிந்துவருகிறது சபரி வெங்கட்டை நான் கடந்த ஓரிரு மாதங்களாகத் தான் அறிவேன். அவனிடம் பேசும்போது தான் ஒரு பார்வைத்திறன் அற்றவன் என்கிற மனோபாவமே இல்லாமல் இந்த சிறு

Read More

தெய்வங்கள் ஒன்றென்று நம்பிக்கை கொண்டு சேவைகள் செய்தால் உன் தேசம் பிழைக்கும்!!

சில நாட்களுக்கு முன்பு 'அழுக்கு உடையில் ஜவ்வாது வாசனை' என்கிற தலைப்பில் சேவைக்காக தம்மை அர்பணித்துக் கொண்டு வாழும் திருவண்ணாமலையை சேர்ந்த மணிமாறன் என்கிற இளைஞரை பற்றி பதிவளித்தது நினைவிருக்கலாம். பதிவை அளிக்கும் சமயம் மணிமாறனுக்கு வாழ்த்து கூறுவதற்காக அவரிடம் பேசினோம். அப்போது சென்னை வரும்போது தகவல் தெரிவிக்கும்படியும் அவரை சந்திக்க விரும்புவதாகவும் சொன்னோம். மணிமாறனுக்கும் நம்மை சந்திக்கும் ஆர்வம் இருந்தது. எனவே  அவரும் அதற்கு விருப்பம் தெரிவித்தார். ஜூன் 30 ஞாயிறு

Read More

சரித்திரம் படைத்த வெற்றியாளர்களிடம் உள்ள ஒரு ஒற்றுமை என்ன? திரு.காந்தி கண்ணதாசனுடன் ஒரு சந்திப்பு – Part 2

கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாரிசு திரு.காந்தி கண்ணதாசன் அவர்களுடனான நமது சந்திப்பின் இரண்டாம் பாகம் இது. அடுத்தடுத்து ஒருவருக்கு பிரச்னைகள் துன்பங்கள் ஏற்படுவது எதனால் என்பதை மிகவும் அழகாக கூறியிருக்கிறார் திரு.காந்தி. http://rightmantra.com/?p=5384 முதல் பாகத்தின்  தொடர்ச்சி.... நாம் : சூப்பர் ஸ்டார் திரு.ரஜினி அவர்களுக்கும் அப்பாவுக்கும் உள்ள அந்த தொடர்பு நட்பு பற்றி ஏதாவது சொல்லுங்களேன்... ஏனெனில் கவிஞர் மீது மிகப் பெரும் மரியாதை வைத்திருப்பவர் ரஜினி. திரு.காந்தி கண்ணதாசன் : ரஜினி என்கிற

Read More

வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் – கவியரசுவின் வாரிசு திரு.காந்தி கண்ணதாசனுடன் ஒரு சந்திப்பு – Part 1

வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்கிற வெறி எனக்கு எப்போதும் உண்டு. அதுவும் இப்போது அந்த வெறி உச்சத்தில் இருக்கிறது. சரியான பாதை, சரியான நண்பர்கள், நல்லோர் அறிமுகம் அதன் மூலம் நமக்குள் ஏற்படும் சிந்தனை மாற்றம்,  தன்னலமற்ற நல்ல உள்ளங்களின் நட்பு, விதியை புரட்டிபோட்டு வாழ்க்கையில் வெற்றிக்கொடி நாட்டிய சாதனையாளர்களின் சந்திப்பு - என்னுடைய நிகழ்காலம் இது தான். என்னுடைய பேச்சு, செயல், சிந்தனை, சந்திப்பு எல்லாம் தற்போது இது

Read More

அருணிமாவை தேடிச் சென்ற அருணாச்சலேஸ்வரர்!

கடந்த வாரம், இமாலய சாதனையாளர் அருணிமா சின்ஹா அவர்களை பற்றி நாம் அளித்த பதிவில் - அவரை தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்ததாக நாம் கூறியிருந்தது - நினைவிருக்கலாம். அப்போதே அவரிடம் சென்னை வந்தால் அவசியம் தகவல் தெரிவிக்கும்படியும் அவரை சந்திக்க விரும்புவதாகவும் கூறியிருந்தேன். சென்னை வரும் திட்டம் இருக்கிறது என்றும் விரைவில் தேதியை சொல்வதாகவும் கூறினார். எனவே அவரிடம் அடிக்கடி அதை பற்றி நினைவூட்டிக்கொண்டே இருந்தேன். அருணிமாவிடம் பேசுவது எனக்கு சற்று

Read More