மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க… ஈசன் மகனோடு மனம் விட்டுப் பேசிப் பாருங்க…
பிரச்சனைகளில் சிக்கித் தவித்து எல்லா தெய்வமும் தம்மை கைவிட்டுவிட்டதாக கருதுபவர்கள், சிறிதும் தயக்கமோ அவநம்பிக்கையோ இன்றி ஓடிப் போய் பற்ற வேண்டிய பாதங்கள் எது தெரியுமா? முருகனின் திருப்பாதங்கள் தான்! முருகனின் பெருமையை நாளெல்லாம் சொல்லிக்கொண்டே போகலாம். முருகனின் அகராதியில் தண்டித்தல் என்ற ஒன்றே கிடையாது. அருள் செய்வது மட்டும்தான் அவனுக்கு தெரியும். அசுரர்கள் அனைவரும் இறை அவதாரங்களால் வதம் செய்யப்பட்டது தான் வரலாறு. ஆனால், சூரபண்மனை முருகன் வதம் செய்யாமல் அருள் செய்து
Read More