பிள்ளைகளுக்கு என்ன சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும்?
ஸ்ரீரங்கத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஸ்ரீமான் டிரஸ்ட் (www.srimaantrust.com) என்ற அமைப்பின் சார்பாக மேற்கு மாம்பலத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோவிலில் சென்ற மார்கழி மாதம் முழுக்க தினமும் மாலை திருப்பாவை உபன்யாசம் நடைபெற்றது. இதில் நெல்லையை அடுத்த ஆழ்வார் திருநகரியை சேர்ந்த இளையவல்லி உ.வெ. ஸ்ரீராமன் சுவாமிகள் கலந்துகொண்டு திருப்பாவை பற்றியும் அதன் சிறப்புக்கள் பற்றியும் பேசினார்கள். அவரது ஏழு வயது பாலகன் ஸ்ரீ சடஜித் எம்பெருமானின்
Read More