Home > ஆன்மிகம் (Page 36)

பிள்ளைகளுக்கு என்ன சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும்?

ஸ்ரீரங்கத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஸ்ரீமான் டிரஸ்ட் (www.srimaantrust.com) என்ற அமைப்பின் சார்பாக மேற்கு மாம்பலத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேசப்  பெருமாள் திருக்கோவிலில் சென்ற மார்கழி மாதம் முழுக்க தினமும் மாலை திருப்பாவை உபன்யாசம் நடைபெற்றது. இதில் நெல்லையை அடுத்த ஆழ்வார் திருநகரியை சேர்ந்த இளையவல்லி உ.வெ. ஸ்ரீராமன் சுவாமிகள் கலந்துகொண்டு திருப்பாவை பற்றியும் அதன் சிறப்புக்கள் பற்றியும் பேசினார்கள். அவரது ஏழு வயது பாலகன் ஸ்ரீ சடஜித் எம்பெருமானின்

Read More

காலத்தால் அழியா ‘ஜனனி ஜனனி’ பாடலுக்கு ஆதிசங்கரர் தந்த ஆசி! சிலிர்க்க வைக்கும் உண்மை!!

இளையராஜா அவர்களின் இசையில் எத்தனையோ காலத்தால் அழியாப் பாடல்கள் வெளிவந்திருந்தாலும் அவற்றுள் இன்றும் முதலிடத்தில் இருப்பது சந்தேகமேயின்றி தாய் மூகாம்பிகை படத்தில் வரும் 'ஜனனி ஜனனி' பாடல் தான். இன்றைக்கும் அவரது இசை நிகழ்ச்சிகள் பலவற்றில் கடவுள் வாழ்த்து பாடலாக பாடப்படுவது இந்த பாடல் தான். இந்த பாடலை என் மொபைலில் சேமித்து வைத்திருக்கிறேன். விரும்பும்போது கேட்பது வழக்கம். எங்காவது கேட்க நேர்ந்தாலும் சற்று நின்று கேட்டுவிட்டு தான் செல்வேன். கேட்போரை

Read More

மனிதர்களை சரியாக அடையாளம் கண்டுகொள்வதெப்படி?

மனிதர்களுக்கு தான் மதம் என்கிற பேதம் உண்டு. ஆனால் இறைவன்? அவன் பேதங்களற்றவன். மதத்தின் பெயரால் அவனை வேறு படுத்தி பார்ப்பது ஏற்றுக்கொள்ளமுடியாத செயல். ஒரே தகப்பனின் பிள்ளைகள் 'என் தந்தை தான் உயர்ந்தவர்' என்று ஆளாளுக்கு வாதிட்டால் அது எத்தனை அறிவின்மையோ அத்தனை அறிவின்மை "எங்கள் மதம் தான் உயர்ந்தது; மற்றது தாழ்ந்தது" என்று ஒருவர் வாதிடுவதும். இன்றைக்கு உலகிற்கு தேவை மதவாதிகள் அல்ல. ஆன்மீக வாதிகளே... ! எனவே நல்ல விதைகளை

Read More

ஒரு நாள் கும்பிட மறந்ததுக்கு இவ்ளோ கஷ்டங்களா? கடவுளிடம் ஒரு கான்வர்சேஷன்!

உருகி உருகி நான் பிரார்த்திக்கும் கடவுளிடம் ஒரு நாள் பேச சந்தர்ப்பம் கிடைத்தது. நான் : கடவுளே நான் உங்க கிட்டே ஒரு விளக்கம் கேட்கலாமா? கடவுள் : தாராளமா ... நான் :  பொறுமையா கோபப்படாம பதில் சொல்வீங்கள்ல? கடவுள் : சத்தியமா! நான் : இன்னைக்கு ஏன் எனக்கு இப்படி ஒரு மோசமான நாளை கொடுத்தீங்க? கடவுள் : என்ன சொல்றேப்பா நீ? நான் : எப்பவும் சரியா எழுந்திருக்கிற நான் இன்னைக்கு எழுந்திரிச்சதே

Read More

ஒவ்வொரு வீண் வார்த்தைக்கும் கணக்குக் கொடுக்க வேண்டும்!

பத்தாம் வகுப்பு வரையிலும் நான் ஒரு கிறிஸ்தவ பள்ளியில் படித்ததாலோ என்னவோ ஏசு பிரான் மீதும் அவர் கொள்கைகள் மற்றும் வாழ்க்கை முறை மீது எனக்கு பெரும் மதிப்பு உண்டு. பள்ளியில் இறைவணக்கத்தின்போது பாடப்படும் பாடல்கள் பலவற்றை பலமுறை நான் பாடியிருக்கிறேன். மேலும் இயேசு உணவு பழக்கத்தில் சைவம் என்பதால் அவர் மீதான என் அன்பு பள்ளிக் காலத்துக்கும் பிறகும் சிறிதும் குறையவில்லை. (http://www.jesusveg.com) இன்று புனித வெள்ளி. ஏசு பிரான் நம்

Read More

நம் தளத்திற்கு கிடைத்த ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் பரிபூரண ஆசி! எங்கே… எப்படி?

'இறைவனை நோக்கி நாம ஒரு அடி எடுத்து வைத்தால் அவன் நம்மை நோக்கி பத்து அடி எடுத்து வைப்பான்' - நான் மிகவும் நம்பும் வாக்கியம் இது. காரணம் அனுபவத்தின் மூலம் நான் கண்ட உண்மை. சூரியனை நோக்கி அருகே செல்ல செல்ல எப்படி அழுக்குகள் தூசிகள் இருப்பதில்லையோ அதே போல ஆன்மீகத்தில் உண்மையான ஈடுபாடு கொண்டு இறைவனை நெருங்குபவர்களுக்கும் மனதில் உள்ள அழுக்குகள் தாமாகவே அகன்றுவிடும். ஆன்மீகத்தின் சிறப்பே

Read More

ஆங்கில கவர்னருக்கு ராகவேந்திரர் காட்சியளித்த அற்புதம் – கஜெட் ஆதாரத்துடன்!

ஆந்திர மாநிலம் அதோனி மாவட்டத்தில் துங்கபத்ரா நதிக்கரையில் ஜீவசமாதியில் அமர்ந்துகொண்டு தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நித்தம் அருள்மழை பொழிந்து வரும், கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் அவதார தினம் இன்று. மார்ச் 19, 2013 பால்குன மாதம், சுக்ல பக்ஷம், சப்தமி திதி ஸ்ரீ ராகவேந்திரரின் அவதார தினமாகும். (இந்த தேதி தீபாவளி போன்று வருடா வருடம் மாறும்!) இந்த புனித நன்னாளில் சுவாமிகள் தன்

Read More

இன்னும் பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா!

தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட சைவத் திருமுறைகள் பாடிய 63 நாயன்மார்களும், திவ்விய பிரபந்தம் பாடிய பன்னிரு ஆழ்வார்களும் பிறந்த தமிழ் நாட்டில் பக்தி இலக்கியங்களுக்கு ஏற்பட்டுள்ள நிலையை பாருங்கள். சமீபத்தில் இணையத்தில் படித்த தினமலர் நாளிதழ் கட்டுரை செய்தி ஒன்றை இங்கே பகிர்ந்துகொண்டிருக்கிறேன். இந்த கட்டுரை சம்பந்தப்பட்ட நாளிதழில் வெளியாகி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆனாலும் ஆட்சிகள் மாறியும் காட்சிகள் மாறவில்லை என்பதே நிதர்சனம். இன்னும் பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் பல

Read More

பெண்ணினத்திற்கு பெருமை சேர்த்த மாதரசிகள் – பெண்கள் தின ஸ்பெஷல் !

இன்று பெண்கள் தினம். காலையே ஏதாவது சிறப்பு பதிவு அளிக்க எண்ணியிருந்தேன். நேரமின்மை காரணமாக அளிக்க முடியவில்லை. 'சிவராத்திரி' தொடர்பாக மூன்று பதிவுகள் அளித்ததே அந்த சிவனின் அருளால் தான். இல்லையென்றால் ஒரு பதிவுகூட அளித்திருக்க முடியாது. பெண்கள் தினத்திற்காக பயனுள்ள பதிவு ஏதாவது நிச்சயம் அளித்தே ஆகவேண்டும் என்று தான் இந்த பதிவை அளிக்கிறேன். பெண்களை சிறந்த முறையில் நடத்த வேண்டும் என்பதை சாத்திரங்கள் பல இடங்களில் வலியுறுத்தியிருக்கின்றன. எத்தனையோ சிறப்புக்கள்

Read More

விரதமிருப்பது தவிர சிவராத்திரியன்று நீங்கள் வேறு என்ன செய்யலாம்? சிவராத்திரி 3

ஞானமும் ஆழ்ந்த பக்தியும் கைவரப்பெற்று கடுமையான விரதங்கள் இருந்தால் தான் இறைவனின் அன்புக்கும் அருளுக்கும் நாம் பாத்திரமாவோம் என்றில்லை. இதயத்தின் ஓரத்தில் ஓரளவு சேவை மனப்பான்மை இருந்தாலே போதும் இந்த கலியுகத்தில் கடைத்தேற. திருக்குறிப்பு தொண்டர் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். சலவைத் தொழில் செய்து வந்த இவர், சிவனடியார்களின் ஆடைகளை இலவசமாக துவைத்து தரும் அரும்பணியை செய்து இறைவவனின் அருளுக்கு பாத்திரமானார். 63 நாயன்மார்களுள் ஒருவர் என்ற சிறப்பை பெற்றார். இதிலிருந்து

Read More

சிவராத்திரி விரதத்தை விட மேன்மையான ஒன்று – நீங்கள் தயாரா? சிவராத்திரி ஸ்பெஷல் 2

சிவராத்திரி அன்று விரதமிருந்து கோவில்களுக்கு சென்று சிவபெருமானை தரிசிப்பதை விட உயர்ந்த ஒன்று எதுவும் இருக்கிறதா என்ன? என்று இந்த பதிவின் தலைப்பை பார்க்கும் உங்களுக்கு ஆச்சரியம் மேலிடலாம். சிவராத்திரி போன்ற நேரங்களில் விரதமிருப்பது, இறைவனை தரிசிப்பது போன்றவை ஒரு புறம் இருக்கட்டும். இவையெல்லாம் நமது நன்மைக்காகவும் நமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காகவும் நாம் செய்வது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெரிய அளவில் கூடும் சிவராத்திரி போன்ற வைபவங்களில் நாம் செய்யக்கூடிய

Read More

சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி? முழு தகவல்கள் – சிவராத்திரி ஸ்பெஷல் 1

சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி என்பது குறித்து முந்தைய ஆண்டுகளில் நாம் அளித்த பதிவு இது. சிவராத்திரி போன்ற முக்கிய வைபவங்களை பற்றி சிறு வயது முதலே கேள்விப்பட்டிருந்தாலும் அதன் மகத்துவத்தை நான் அறிந்திருந்தாலும் என்னை அறியாத ஒரு வாழ்க்கையை நான் வாழ்ந்து வந்தபடியால் இந்த முக்கிய விரதங்களை சரிவர அனுஷ்டிக்காமல் இருந்து வந்தேன். எனக்கு ஏற்பட்ட சோதனைகளும் போராட்டங்களுமே என்னை ஆன்மிகம் நோக்கி  திருப்பின. நான் 'என்னை' அறியச் செய்தன. நரசிம்மர்

Read More

மெரினாவில் 26 உற்சவ மூர்த்திகள் எழுந்தருளிய மாசி மக தீர்த்தவாரி!

25/02/2013 திங்கட்கிழமை காலை சென்னை சீரணி அரங்கில் உள்ள கடற்கரை பகுதி, பவித்திரம் பெற்றது. ஆம், சென்னை நகரில் உள்ள உள்ள பல்வேறு திருக்கோவில்களில் எழுந்தருளியிருக்கும் அந்தந்த கோவில்களின் உற்சவ மூர்த்திகள் மாசி மகத்தை முன்னிட்டு  'தீர்த்தவாரி' நிகழ்ச்சியில் பங்கேற்று அருள்பாலித்தனர். மொத்தம் 26 திருக்கோவில்களில் இருந்து தெய்வங்கள் இந்த உற்சவத்திற்கு எழுந்தருளியதாக தெரிகிறது. நம் தள வாசகர்களுக்காக இந்த அறிய நிகழ்வின் புகைப்படங்கள் தரப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள புராதன

Read More

நாளை மகத்துவம் மிக்க மாசி மகம் – நாம் செய்ய வேண்டியது என்ன?

நாளை திங்கட்கிழமை - பிப்ரவரி 25, 2013 - அன்று மாசி மகம். மாசி மகம் என்பது மகத்துவம் மிக்க நாட்களில் ஒன்று. இதன் சிறப்பை ஒரு பதிவில் விளக்குவது என்பது சமுத்திரத்தை உள்ளங்கையில் அடக்குவது போன்று தான். நம் தளத்தில் இந்த மகத்தான நாளை பதிவு செய்வது என்பது அவசியம் என்பதால் இங்கு அளிக்கிறேன். மாசி மகம் என்றால் என்ன? அன்று நாம் செய்ய வேண்டியது என்ன? தரிசிக்க வேண்டிய

Read More