Home > 2015 > September (Page 2)

சிறுவாபுரி முருகன் கோவிலை பார்த்துக்கொள்ளும் ‘பரமசிவன்’!

கடந்த வாரம் சனி மற்றும் ஞாயிறு சிறுவாபுரியில் அண்ணாமலையார் ஆன்மீக வழிபாட்டுக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த வள்ளி மணவாளப் பெருமான் திருக்கல்யாண மகோற்சவத்தில் பங்கேற்று தொண்டு செய்ய  நாம் நமது குழுவினர் சிலருடன் சென்றது நினைவிருக்கலாம். திருமண வரம் வேண்டி காத்திருந்த பலர் இந்த திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்று சுப்ரமணிய சுவாமியின் அருளுக்கு பாத்திரமாகியுள்ளனர். திருகல்யாணம் தொடர்பான விரிவான பதிவு மற்றும் புகைப்படங்கள் விரைவில் நம் தளத்தில் வெளியாகும். இதனிடையே, கோவிலில் நமக்கு கிடைத்த

Read More

நான் புதைக்கப்படவில்லை… விதைக்கப்பட்டேன்!

ஒரு முக்கியமான விஷயத்திற்காக சிறுவாபுரியும் பேரம்பாக்கமும் (நரசிங்கபுரம்) செல்ல வேண்டியிருந்தது. பேரம்பாக்கம் என்றால் பைக்கே போதும். கூட ஒருவர் வந்தால் போதும் நமக்கு... ஜாலியாக பேசிக்கொண்டே போய்விடுவோம். ஆனால் சிறுவாபுரி, பேரம்பாக்கம் என இரண்டு வெவ்வேறு பக்கங்களில் இருக்கும் ஆலயங்களுக்கு செல்லவேண்டியிருந்ததால் கார் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. கார் வைத்திருக்கும் நண்பர்கள் யாரையாவது கேட்டுப்பார்க்கலாம் என்று கருதி ஒரு சிலரிடம் பேசினோம். வார இறுதி என்றால் வர

Read More

நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா…

இது 2010 டிசம்பரில் நடந்த சம்பவம். 2012 மார்ச்சில் எழுதப்பட்டது. இப்போதைக்கு பதிவை கவனமாக படிக்கவும். கருத்துக்களை உள் வாங்கிக்கொள்ளவும். கட்டுரையாளர் எத்தகைய சூழ்நிலையில் இருந்தார் என்று மட்டும் புரிந்துகொண்டால் போதும். "இனி நான் வாழவே வழியில்லை" என்ற நிலையில் இருப்பவர்கள் ஒவ்வொருவரும்  அவசியம் இதை படிக்கவேண்டும். யார், யாருக்கு, எங்கே எழுதினார்கள் என்கிற விபரங்களை எல்லாம் பின்னர் சொல்கிறோம்.  ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை....! 2010... December... சில

Read More

அமிழ்தினும் உயர்ந்த அன்னையின் ‘வாயூறுநீர்’ நிகழ்த்திய அற்புதம்!

பாண்டிநாட்டில் புகழ்பெற்ற வைணவத் தலமாக விளங்குவது திருமோகூர். நூற்றியெட்டு திவ்யதேசங்களில் ஒன்று இது. இங்கு மடப்பள்ளியில் பரிசாரகராக (தலைமை சமையற்காரராக) இருந்தார் பெரியவர் ஒருவர். பழுத்த வைணவரான அவரது மகன் வரதன். தந்தையின் அடியொற்றி வரதனும் சமையல் கலை கற்று நளபாகமாக சமைப்பதில் வல்லவன் ஆகினான். இந்நிலையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தின் மடப்பள்ளிக்கு சமையற்காரர் ஒருவர் தேவை என்பதை அறிந்த வரதன், அங்கு பணிக்கு சேர்ந்தான். பெரிய கோவில், நல்ல ஊதியம். ஸ்ரீரங்கத்தின்

Read More

சூளைக்குள் சிக்கிய பூனைக்குட்டிகள் – பாண்டுரங்கன் புரிந்த அதிசயம்! கிருஷ்ண ஜெயந்தி SPL

இன்று ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி. கலிதீர்க்க கண்ணன் பிறந்த நாள். தன் பெருமையை பேசுவதைவிட தன் அடியவர்களின் பெருமையை பேசுவதையே இறைவன் மிகவும் விரும்புவான். எனவே இந்த இனிய நாளில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மெய்யடியார் ஒருவரது வரலாற்றை  பார்ப்போமா? "பக்தி பண்ணி பிழைக்கச் சொன்னான். பலன் கருதாமல் உழைக்கச் சொன்னான்" என்று ஸ்ரீமத் பகவத் கீதையின் சாரத்தை இரண்டே வாக்கியங்களில் கூறினார் மகாகவி சுப்ரமணிய பாரதியார். ஆனால் அப்படி பயனை

Read More

நல்லோர் தரிசனம் பாப விமோசனம், சிவ கடாக்ஷம்! Righmantra Prayer Club

தில்லையில் 'பெற்றான் சாம்பான்' என்னும் விறகு வெட்டி ஒருவர் இருந்தார். விறகு வெட்டியாக பிறந்தாலும் முற்பிறவியில் சிவத்தொண்டு  செய்ததால், இந்த பிறவியிலும் சிவத்தொண்டு செய்யும் பாக்கியம் அவரையும் அறியாமல் அவருக்கு கிடைத்தது. எப்படி தெரியுமா? சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள மடப்பள்ளிக்கு விறகு வெட்டி தரும் வேலை மூலம். சிவாலயத்தின் மடப்பள்ளி என்பதால் அதை ஒரு வயிற்றுப் பிழைப்பு என்று கருதாமல் மிகவும் கண்ணும் கருத்துமாக ஒரு வேள்வியாக கருதி அந்த

Read More

திருப்பாம்புரம் – ஐந்து தலங்களின் பெருமையை ஒருங்கே பெற்ற ஒரே தலம்!

ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம், 18 வருட ராகு தசை, 7 வருட கேது தசை, லக்னத்திற்கு 2 ல் ராகுவோ, கேதுவோ இருப்பது, லக்னத்திற்கு  8ல் கேதுவோ, ராகுவோ இருப்பது, ராகு புத்தி, கேது புத்தி, களத்திர தோஷம், புத்திர தோஷம், திருமணத்தடை, கனவில் அடிக்கடி பாம்பு வருதல், தெரிந்தோ தெரியாமலோ பாம்பைக் கொல்லுதல், கடன் தொல்லைகள் இருந்தால் அவர்கள் யாவர்க்கும் அருமருந்தாக விளங்கும் ஒரு ஆலயத்தை பற்றி

Read More

டாக்டர்.எம்.ஏ.ஹூசேன் – சிவநெறியும், சைவநெறியும் இவர் இரு கண்கள்!

சில மாதங்களுக்கு முன்பு குன்றத்தூரில் சேக்கிழார் குருபூஜை அவரது அவதார தலத்தில் (முருகன் கோவில் அடிவாரத்தில் கந்தழீஸ்வரர் கோவில் எதிரே) நடைபெற்றபோது அதில் பங்கேற்க சென்றிருந்தோம். அந்நிகழ்ச்சிக்கு பல சைவ சமய பெருமக்கள், அறிஞர்கள் வந்திருந்தனர். அவர்கள் அனைவரையும் தமிழ்நாடு சேக்கிழார் மன்ற பொது செயலாளர் திரு.இரா.பார்த்திபன் அவர்கள் வரவேற்று அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்துக்கொண்டிருந்தார். அப்போது தாடி வைத்து திருநீறு பூச்க்கொண்டிருந்த ஒருவரை அறிமுகப்படுத்தினார். "நம்மில் சிலர் சைவத்தில் தீவிர பற்று உடையவர்களாக இருந்தாலும்

Read More

நல்லன எல்லாம் தரும் ‘தேங்காய்’ தானம் – முக்கிய தகவல்கள்!

இன்று Sep 2 சர்வேதேச தேங்காய் தினம்! அதை முன்னிட்டு தேங்காய் என்னும் இயற்கை அதிசயத்தை பற்றி இந்த பதிவு அளிக்கப்படுகிறது. இந்த உலகில் காணும் உணவுப் பொருட்களில் மிக சிறந்தது எது தெரியுமா? தேங்காய் தான். தேங்காய் ஒன்று மட்டும் தான் உயர்தர பாதுகாப்புடன் இயற்கையால் படைக்கப்படுகிறது. அதற்கு இருப்பது போல வலிமையான ஓடு , பாதுகாப்பு வளையம் வேறு எதற்கும் இல்லை. மேலும் மரத்திலிருந்து விழும் தேங்காயை

Read More

கொம்பு முளைத்த தேங்காய்!

தஞ்சை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள காட்டுச்சேரியை சேர்ந்தவர் மலைப்பெருமாள் சித்தர். திருவோடு கூட ஒரு சுமையே என்று கருதி, இருகைகளாலும் பிச்சையெடுத்து வாழ்ந்து வந்தவர். பல சித்திகள் கைவரப்பெற்றவர். ஆலத்தூர் அருகே 'தூது போன மூலை' என்னும் கிராமத்தில் நடந்த சம்பவம் இது. ஒரு முறை ஒரு முதியவரை காளை மாடு துரத்தியது. முதியவர் ஓட்டமாய் ஓடினார். மாடு எப்படியும் துரத்திக் குத்திவிடும் என்று தெரிந்தது. சித்தரை நன்கு தெரியுமாதலால்

Read More