கோவிலில் ஒன்று குடும்பத்தில் ஒன்று கருணையும் தாயும் கடவுளும் ஒன்று!
நண்பர் ஒருவரின் முகநூலில் படித்தது இது. படித்தவுடன் நம் கண்களில் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. உடனே உங்களுடன் பகிர்கின்றோம்... இதில் உள்ள அத்தனை வரிகளும் நம்மில் சிலர், மன்னிக்க பலர் வாழ்வில் நடந்தவை... நடப்பவை!! அம்மா... நான் பிறந்து விழுந்த போது... உன் சேலைதான் ஈரமானது...!!! நான் உறங்க... உன் சேலைதான் ஊஞ்சல் ஆனது..!!! நான் பால் அருந்தும் போது... உதட்டினை துடைத்து உன் சேலை தான்...!!! எனக்கு பால் கொடுக்கும்போது... உன் சேலை தான் எனக்கு திரையானது...!!! நான் மழையில் நனையாமல் இருக்க... உன் சேலை தான் குடையானது...!!! நீச்சல் பழக... என் இடுப்பில் கட்டியதும் உன் சேலை தான்...!!!! மழையில் நனைந்த என்
Read More