நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் கரை புரள, சிவலோகத்தில் சில மணித்துளிகள்…!
'வான்கலந்த மாணிக்கவாசகர்' நாடகத்தை உருவாக்கி அதை வெற்றிகரமாக நடத்தி வரும் 'சிவலோகம்' திவாகர் அவர்களை அவரது வீட்டிலேயே சந்தித்து நமது தளம் சார்பாக கௌரவித்து பேட்டி கண்டது நினைவிருக்கலாம். (Please check : 'மாணவர்கள் மனதில் மாணிக்கவாசகர்' - திவாகரும் அவரது திருவாசகத் தொண்டும்!) அந்த பதிவை பார்த்துவிட்டு புதுவையை சேர்ந்த சம்பத்குமார் என்கிற வாசக அன்பர் ஒருவர், நமக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்தது என்னவென்றால்: "சிவலோகம் திவாகர்
Read More