Home > 2014 > October (Page 3)

யார் சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள்? — ரைட் மந்த்ரா பிரார்த்தனை கிளப்!

தொடர் விடுமுறையாக இருப்பதால், நமது பிரார்த்தனை கிளப்புக்கு வாசகர்கள் அனுப்பியுள்ள புதிய கோரிக்கைகளுடன் பிரார்த்தனை பதிவை வெளியிட்டால் எத்தனை பேர்  பார்க்க முடியும் என்கிற ஐயம் இருந்துகொண்டே இருக்கிறது. வாசகர்கள் பலர் விடுமுறையில் இருந்தாலும், தங்கள் கைபேசி மூலம் நமது தளத்தை பார்த்து பதிவுகளை படித்து வருகிறார்கள் என்பது காந்தி ஜெயந்தி பதிவை பார்த்து நமக்கு வந்த அழைப்புக்களே சான்று. நமது தளத்தை பார்க்க அலுவலக கணினியை மட்டுமே பயன்படுத்துபவர்கள்

Read More

ஒரு தலைவனின் தகுதி – மகாத்மா காந்தி உணர்த்திய உண்மை!

அக்டோபர் 2. இன்று தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்தநாள். இப்போதெல்லாம் 'காந்தியை எனக்கு பிடிக்காது' என்று கூறுவதும், அவரை வரைமுறையின்றி விமர்சிப்பதும் ஃபேஷனாகி வருகிறது. காந்தி விமர்சனத்திற்கு அப்பார்ப்பட்டவரல்ல. ஆனால் யார் விமர்சிக்கிறார்கள் என்பது தான் இங்கே கவனிக்கவேண்டிய ஒன்று. காந்தியின் சமகாலத்தில், அவருடன் வெள்ளையனை எதிர்த்து போராடியவர்களோ அல்லது இந்திய விடுதலைக்காக வேறு வழிமுறைகளை கையாண்டவர்களோ அல்லது நாட்டுக்காக தங்கள் சொத்து தங்கள் சுகத்தை தியாகம் செய்தவர்களோ விமர்சிக்கலாம்.

Read More

வாழைப்பழத்துக்கு பதில் மகா பெரியவா கொடுத்த நெற்பொரி. ஏன்? எங்கு? – குரு தரிசனம் (13)

'செய்யும் தொழிலே தெய்வம்; அதில் திறமை தான் நமது செல்வம்'  என்று  கூறுவார்கள். செய்யும் தொழிலை தெய்வமாக பாவித்து அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வருடத்திற்கு ஒரு நாளை தேர்ந்தெடுத்து, கொண்டாடுவது நம் புண்ணிய பூமி பாரதத்தை தவிர வேறு எந்த நாட்டிலாவது நடைமுறையில் உள்ளதா என்று தெரியவில்லை. நமக்கு தெரிந்து அப்படி இருக்க வாய்ப்பில்லை. ஆயுத பூஜை என்றழைக்கப்படும் சரஸ்வதி பூஜையை கொண்டாடுவது பற்றி உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். இருப்பினும்

Read More

குமரகுருபரர் அருளிய ‘சகலகலாவல்லி மாலை’ பிறந்த கதை – கலைவாணியின் அதிசயம்!

'அர்த்தமுள்ள ஆயுத பூஜை' என்கிற தலைப்பில் சிறப்பு பதிவு தயாராகி வருகிறது. இன்றிரவோ நாளையோ பதிவளிக்கப்படும். இப்போதைக்கு முந்தைய ஆண்டுகளில் நாம் வெளியிட்ட சரஸ்வதி பூஜை சிறப்பு  பதிவை மீண்டும் அளிக்கிறோம்.  இப்போதைக்கு ஒரு அவசர குறிப்பு : சரஸ்வதி பூஜை என்றழைக்கப்படும் ஆயுத பூஜையன்று அவசியம் அனைவரும் பொரி சாப்பிடவேண்டும். (குறைந்தது  இரண்டு கைநிறைய). தேவர்களுக்கு மிகவும் பிடித்தமானது பொரி. பொரி சாப்பிடுவது பாபத்தை போக்கும் என்று மகா பெரியவா

Read More

நன்றி மறவா நல்லவர் ‘நடிகர் திலகம்’, மகா பெரியவாவை சந்தித்த அந்த தருணம்…

சினிமாவில் நடிக்க வந்த கணேசனுக்கு ஏ.வி.எம் ஸ்டூடியோவில் மேக்கப் டெஸ்ட் எடுத்தார்கள். இந்த சமயத்தில் படத்தை முதலில் இயக்குவதாக இருந்த ஏ.எஸ். சாமிக்குப் பதிலாக கிருஷ்ணன் பஞ்சுவை படத்தின் இயக்குநராக நியமித்திருந்தார்கள். அதேபோல் திருவாரூர் தங்கராசுக்குப் பதிலாக 'பராசக்தி' படத்திற்கு மு.க வசனம் எழுதும்படி ஆகியது. கணேசனை மேக்கப் டெஸ்ட் முடிந்ததும் 'சக்சஸ்' என்ற ஆங்கில வார்த்தையைச் சொல்ல சொன்னார்கள். கணேசனும் 'சக்சஸ்' என்று சொன்னார். 'சக்சஸ்' என்று கூறியது 'சத்தத்'

Read More