‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – நம் தள வாசகியின் நெகிழ்ச்சியான அனுபவம்!
பிரார்த்தனை பதிவில் நாம் வழக்கமாக அளிக்கும் கதைக்கு பதில் இந்த வாரம் ஒரு உண்மை சம்பவத்தை அளிக்க எண்ணியுள்ளேன். சில வாரங்களுக்கு முன்பு நமது பிரார்த்தனை கிளப்பில் பிரார்த்தனைக்கு மனு செய்திருந்த நம் தள வாசகி திருமதி.உஷா அவர்கள் சமீபத்தில் நமக்கு அனுப்பியுள்ள நெகிழ்ச்சியான மின்னஞ்சலை இணைத்துள்ளேன். தனது மகளுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்க பிரார்த்தனை செய்யும்படி கேட்டிருந்தார். நாமும் அது பற்றி பதிவளித்திருந்தோம். பிரார்த்தனையும் நல்லபடியாக நடந்துமுடிந்தது. (http://rightmantra.com/?p=4209) அவருடைய மகளுக்கு வேலை
Read More