Home > 2013 > July (Page 2)

எடை பார்க்கும் இயந்திரத்தில் ஏற மறுத்த காமராஜர் – ஏன் தெரியுமா? – கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் SPL

எளிமை, கருணை, வீரம், பணிவு, பண்பு, தூய்மை, தியாகம், தேசப்பற்று இவையெல்லாம் ஒருங்கே அமைந்து அது மனித வடிவில் ஒரு உருவமாக இருந்ததென்றால் அது கர்மவீரர் என்றழைக்கப்பட்ட முன்னாள் தமிழக முதல்வர் காமராஜர் தான். அரசியலில் இவரை போல ஒரு பண்பாளரை பார்ப்பது மிக மிக அரிது. எப்பேர்ப்பட்ட மனிதனுக்கும் பதவி வந்தால் அவன் குணம் மாறிவிடும். ஆனால் பதவியிலருந்த போதும் பண்பாளராக திகழ்ந்து எதிரிகளாலும் பாராட்டப்பட்டவர் காமராஜர். ஜூலை 15

Read More

கடவுள் வரம் தருவதாகச் சொன்னால் என்ன கேட்பாய்? பார்வையற்ற குழந்தை சொன்ன பதில்!

சென்ற பிரார்த்தனை பதிவில், நமது பிரார்த்தனை கிளப்பில் புதிதாக சேர்ந்துள்ள சபரி என்னும் தெய்வீக குழந்தை பற்றியும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள நமது தளத்தின் ஆண்டுவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அக்குழந்தை பேசவிருப்பதை பற்றியும் அறிவித்திருந்தேன். சிறுவன் சபரிக்கும் நமது முயற்சிக்கும் பாராட்டுக்கள் குவிந்துவருகிறது சபரி வெங்கட்டை நான் கடந்த ஓரிரு மாதங்களாகத் தான் அறிவேன். அவனிடம் பேசும்போது தான் ஒரு பார்வைத்திறன் அற்றவன் என்கிற மனோபாவமே இல்லாமல் இந்த சிறு

Read More

உங்கள் வளர்ச்சியை தடுக்கும் நபரை கண்டுபிடிக்கலாமா?MONDAY MORNING SPL 2

வழக்கமான பரபரப்போடு அந்த நிறுவனத்தின் பணியாளர்கள் அனைவரும் அன்று காலை பணிக்கு வந்து சேர்ந்தனர். வந்த அனைவருக்கும் கதவில் ஒட்டப்பட்டிருந்த நோட்டீஸை படித்தவுடன் ஒரே அதிர்ச்சி. "இந்த நிறுவனத்தில் உங்கள் வளர்ச்சியை தடுத்துக்கொண்டிருந்த ஒரு முக்கிய நபர் மரணமடைந்துவிட்டார். நம் நிறுவனத்தின் மேல் மாடியில் உள்ள மெடிடேஷன்  ஹாலில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு மரியாதை செலுத்திய பின் அஞ்சலி கூட்டம் நடைபெறும். தவறாமல் அனைவரும் 11.00 மணிக்கு அங்கு

Read More

தாங்க முடியாத சுமையும் கிடைப்பதர்க்கரிய பொக்கிஷமும்!

நாம் சாபமாக கருதும் பல விஷயங்கள் உண்மையில் ஆண்டவன் நமக்கு தரும் வரங்களே. ஆனால் அதன் பேக்கேஜிங்கை பார்த்து தான் நாம் ஏமாறுகிறோம். பகவான் கிருஷ்ணரை மிகவும் நேசிக்கும் பெண் ஒருவர் ஒரு நாள் துவாரகையில் அவரிடம் சென்று, "உன் விருப்பப்படி நடந்துகொள்வதை தவிர எனக்கு வேறு மகிழ்ச்சி எதுவும் இல்லை கிருஷ்ணா. உனக்கு நான் என்ன செய்யவேண்டும் சொல்?" என்றார். அடிப்படையில் இவள் மிகவும் ஏழை. தாய் தந்தையர் யாரும் கிடையாது. கிருஷ்ணர்

Read More

அடிப்படை பணகாந்த விதிகள் – பொருளாதார தன்னிறைவை நோக்கி ஒரு பயணம் – Part 1

ஒருவரின் சுபிட்சத்திற்கும் சந்தோஷத்திற்கும் தன்னிறைவான பொருளாதார வாழ்க்கை மிகவும் அவசியம். பணம். இன்றைய உலகம் இயங்குவது இதை சுற்றி தான். அடிப்படை தேவைகளுள் ஒன்றான தண்ணீரை கூட பணம் கொடுத்து வாங்கும் நிலைக்கு இன்றைக்கு அனைவரும் தள்ளப்பட்டிருக்கிறோம். இதை எழுதும் நாம் படிக்கும் நம் வாசகர்கள் உட்பட அனைவரும் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்று இந்த வையம் தழைக்க வாழ்வாங்கு வாழவேண்டும் என்பதே என் ஆசை. அதற்கு உங்கள் அனைவருக்கும் (எனக்கும்

Read More

கொதித்தெழுந்த இந்திய வீரர்கள் – மறக்கக் கூடாத வேலூர் சிப்பாய் புரட்சி!

இந்திய விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்கு மிக மிகப் பெரியது. சுமார் 200 ஆண்டுகள் வரலாறு கொண்ட இந்திய விடுதலைப் போர் ஒரு மாபெரும் இயக்கமாக மாறி சுதந்திரம் மலர்ந்ததன் காரணமான வித்து இங்கு ஊன்றப்பட்டது தான். ஆம்.... 1806 ஆம் ஆண்டு வேலூர் சிப்பாய் புரட்சி இதே நாளில் தான் வெடித்தது. சிப்பாய் புரட்சி என்றால் ஏதோ சாதாரண போராட்டம் என்று நினைக்கவேண்டாம். நூற்றுகணக்கான இந்திய வீரர்கள் இந்த புரட்சியில்

Read More

பாராட்டும் வரவேற்பும் பெற்ற நமது ஒத்தாண்டீஸ்வரர் கோவில் உழவாரப்பணி! பிரத்யேக பதிவு!!

நமது தளம் சார்பாக திருமழிசையில் எழுந்தருளியுள்ள குளிர்ந்த நாயகி உடனுறை ஒத்தாண்டீஸ்வரர் திருக்கோவிலில் உழவாரப்பணி நடைபெற்றது நினைவிருக்கலாம். பணி நடைபெற்ற 16 ஜூன் ஞாயிறு காலை 7 மணிக்கெல்லாம் நம் நண்பர்கள் கோவிலுக்கு வந்துவிட்டனர். ஏற்கனவே தர்மகர்த்தா திரு.ராமமூர்த்தி அவர்களிடம் பேசி உரிய அனுமதி நாம் பெற்றிருந்ததால் உள்ளே அர்ச்சகரிடம் என்னென்ன பணிகள் செய்யவேண்டியிருக்கிறது என்று கேட்டு குறிப்பெடுத்துக்கொண்டோம். பின்னர் அந்தந்த பணிகளுக்கு என வந்திருந்த நண்பர்கள் இரண்டு இரண்டு பேராக பிரித்து

Read More

காதல் என்றால் என்ன? திருமணம் என்றால் என்ன?

காதல் பற்றியும் திருமணம் பற்றியும் மெய்யான புரிதல்கள் இல்லாத ஒரு சமூகத்தில் நாம் வாழ்கிறோம். 'சரியான' வாழ்க்கைத் துணையை அல்லது காதல் துணையை தேர்ந்தெடுப்பது என்பது அத்தனை எளிதல்ல. காதல் என்றால் என்ன திருமணம் என்றால் என்ன என்பதை அற்புதமாக விளக்கும் ஒரு ஜென் கதை உண்டு. சென்ற மாதம் நமது பேஸ்புக்கில் இது பகிரப்பட்டது தான். இருப்பினும் பலர் அறிந்துகொள்ளவேண்டும் என்பதால் சற்று மெருகேற்றி பதிவாக தருகிறோம். காதலுக்கும் திருமணத்திற்கும் இதைவிட

Read More

குப்பை வண்டிகள் உங்கள் நாளை ஆக்ரமிக்க அனுமதிக்கலாமா? MONDAY MORNING SPL!

இன்று திங்கட்கிழமை காலை. எல்லாரும் ரொம்ப டென்ஷனா இருப்பீங்க. வர்ற வழியில சாலையில, பஸ்ல, ட்ரெயின்ல எத்தனையோ பேர் உங்களை எரிச்சல் படுத்தியிருப்பாங்க. நீங்க எத்தனையோ பேரை எரிச்சல்படுத்தியிருப்பீங்க. அதே உணர்வோட இன்றைய நாளை துவக்கலாமா? கூடாதல்லாவா? உங்களை குளிர்வித்து உங்கள் செயல் திறனை கூட்டவே இந்த பதிவு. இனி திங்கட்கிழமை தோறும் காலை இது போன்று ஒரு பதிவை அளிக்க முயற்சிக்கிறேன். 'குப்பை வண்டி விதி' தெரியுமா? ஒரு கம்பெனியின் அதிகாரி ஒருவர்

Read More

ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா….

விளையாட்டு பொருட்களை நிறைய வாங்கி ஒரு சின்ன குழந்தையிடம் கொடுத்தீர்களானால் அது என்ன செய்யும் தெரியும் தானே? தனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு பொருட்களை மட்டும் எடுத்து அதனுடன் விளையாடும். அது போல, இறைவன் சில சமயம் தான் மிகவும் விரும்பும் மனிதர்களுடன் விளையாடுவது வழக்கம். குழந்தைகள் விளையாடுவது அவர்களின் மகிழ்ச்சிக்காக. இறைவன் விளையாடுவது தனது மகிழ்ச்சிக்காக அல்ல. நம் கர்மாவை கரைக்க. நம்மை பக்குவப்படுத்த. இருந்தாலும் அவனது விளையாட்டு என்பது நமக்கு வாழ்க்கையல்லவா? ஆனால்

Read More

தெய்வங்கள் ஒன்றென்று நம்பிக்கை கொண்டு சேவைகள் செய்தால் உன் தேசம் பிழைக்கும்!!

சில நாட்களுக்கு முன்பு 'அழுக்கு உடையில் ஜவ்வாது வாசனை' என்கிற தலைப்பில் சேவைக்காக தம்மை அர்பணித்துக் கொண்டு வாழும் திருவண்ணாமலையை சேர்ந்த மணிமாறன் என்கிற இளைஞரை பற்றி பதிவளித்தது நினைவிருக்கலாம். பதிவை அளிக்கும் சமயம் மணிமாறனுக்கு வாழ்த்து கூறுவதற்காக அவரிடம் பேசினோம். அப்போது சென்னை வரும்போது தகவல் தெரிவிக்கும்படியும் அவரை சந்திக்க விரும்புவதாகவும் சொன்னோம். மணிமாறனுக்கும் நம்மை சந்திக்கும் ஆர்வம் இருந்தது. எனவே  அவரும் அதற்கு விருப்பம் தெரிவித்தார். ஜூன் 30 ஞாயிறு

Read More

சரித்திரம் படைத்த வெற்றியாளர்களிடம் உள்ள ஒரு ஒற்றுமை என்ன? திரு.காந்தி கண்ணதாசனுடன் ஒரு சந்திப்பு – Part 2

கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாரிசு திரு.காந்தி கண்ணதாசன் அவர்களுடனான நமது சந்திப்பின் இரண்டாம் பாகம் இது. அடுத்தடுத்து ஒருவருக்கு பிரச்னைகள் துன்பங்கள் ஏற்படுவது எதனால் என்பதை மிகவும் அழகாக கூறியிருக்கிறார் திரு.காந்தி. http://rightmantra.com/?p=5384 முதல் பாகத்தின்  தொடர்ச்சி.... நாம் : சூப்பர் ஸ்டார் திரு.ரஜினி அவர்களுக்கும் அப்பாவுக்கும் உள்ள அந்த தொடர்பு நட்பு பற்றி ஏதாவது சொல்லுங்களேன்... ஏனெனில் கவிஞர் மீது மிகப் பெரும் மரியாதை வைத்திருப்பவர் ரஜினி. திரு.காந்தி கண்ணதாசன் : ரஜினி என்கிற

Read More

வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் – கவியரசுவின் வாரிசு திரு.காந்தி கண்ணதாசனுடன் ஒரு சந்திப்பு – Part 1

வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்கிற வெறி எனக்கு எப்போதும் உண்டு. அதுவும் இப்போது அந்த வெறி உச்சத்தில் இருக்கிறது. சரியான பாதை, சரியான நண்பர்கள், நல்லோர் அறிமுகம் அதன் மூலம் நமக்குள் ஏற்படும் சிந்தனை மாற்றம்,  தன்னலமற்ற நல்ல உள்ளங்களின் நட்பு, விதியை புரட்டிபோட்டு வாழ்க்கையில் வெற்றிக்கொடி நாட்டிய சாதனையாளர்களின் சந்திப்பு - என்னுடைய நிகழ்காலம் இது தான். என்னுடைய பேச்சு, செயல், சிந்தனை, சந்திப்பு எல்லாம் தற்போது இது

Read More