Home > 2013 > May (Page 2)

அட்சய திரிதியை – வேண்டும் ஓர் சரியான புரிதல்!

இன்று அட்சய திரிதியை.  'அக்ஷய' என்றால் வளர்வது, குறைவில்லாதது என பொருள். உன்னதமான வாழ்வின் வளர்ச்சிக்கு தக்க வழிகாட்டுவது இந்த அட்சய திரிதியை திருநாள். அட்சய திரிதியைக்கு என்ன சிறப்பு அந்நாளில் என்னென்ன நடைபெற்றது என்பது இறுதியில் தரப்பட்டுள்ளது. அதே சமயம் நம் வாசகர்கள் இந்த நாளை பற்றி சரியான புரிதலை கொள்ளவேண்டும் என்று கருதியே சற்று தாமதமானாலும் இந்த பதிவை தருகிறேன். இரண்டு நாட்கள் வெளியூர் பயணம் சென்று நேற்று

Read More

பொன்னைப் போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை!!

கடும் நோய்வாய்ப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவரை தினமும் மதியம் ஒரு மணிநேரம் எழுந்து உட்காரவைத்து அவரது நுரையீரலில் இருந்த நீரை வெளியேற்றுவர். இதன் பொருட்டு அவரை தினமும் ஒரு மணிநேரம் உட்கார வைப்பது வழக்கமாயிற்று. அவருக்கு பக்கத்தில் ஜன்னல் இருந்தது. அவர்கள் இருந்த அறையில் அந்த ஒரே ஒரு ஜன்னல் தான். மற்றவர் மிக தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்ததால் அவரால் எழுந்து உட்கார முடியாது. இருவரும் ஒருவருக்கொருவர்

Read More

நமது உரையின் முதல் வரி @ பாலம் கலியாணசுந்தரம் ஐயா பிறந்த நாள் விழா ! Quick Update!!

மேற்கு மாம்பலத்தில் சந்திரசேகர் திருமண மண்டபத்தில் வெள்ளி மாலை நடைபெற்ற பாலம் கலியாணசுந்தரம் ஐயாவின் பிறந்த நாள் விழா இறைவனின் கருணையினால் இனிதே நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்கள் வந்திருந்து சிறப்பாக பேசி விழாவை சிறப்பித்தார்கள். ஒவ்வொரு கணமும் என்னை காத்துக் கொண்டிருக்கும் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த அருணாச்சலேஸ்வரர் திருக்கருணையின் காரணமாகவும் நம்மை என்றும் வழி நடத்தி வரும் மகாபெரியவாவின் கருணையின் காரணமாகவும் நமது உரை இனிதே நடைபெற்றது. "அவனின்றி ஒரு அணுவும் அசையாது. எல்லாப் புகழும் அவன் ஒருவனுக்கே!" இது

Read More

அன்று பரிசாக ஏற்க மறுத்த நிலம் இன்று தக்க நேரத்தில் பன்மடங்கு திரும்பி வந்த அதிசய நிகழ்வு!

இந்த ஒரு பதிவு உணர்த்தும் நீதி, வாழ்வியல் உண்மைகள், திருக்குறள்கள் ஏராளம் ஏராளம் ஏராளம். தவிர நம் தளத்தின் முன்னேற்றத்திலும் வளர்ச்சியிலும் அக்கறை கொண்டுள்ள உங்கள் அனைவரையும் நிச்சயம் மகிழ்ச்சியில் மூழ்கடிக்ககூடிய விஷயமும் இதில் உள்ளது.  நம் மாநிலம் மீதும் தமிழ் மொழி மீது உண்மையான அக்கறை கொண்டவர்களுக்கு இந்த பதிவு ஒரு இனிப்பான செய்தி. எனவே பொறுமையாக - முழுமையாக - இந்த பதிவை படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி! ................................................................................................................................ ஒருவருக்கு

Read More

நடக்க முடியாது இருந்த குழந்தையை நடக்க வைத்த தெய்வம்!

கடும் அலுவல் காரணமாக கடந்த சில நாட்களாக பதிவெழுத நேரம் கிடைக்கவில்லை. அலுவலகத்தில் ஒரு முக்கிய பணியில் ஈடுபட்டுள்ளபடியால், கூடுதல் நேரம் செலவிட்டு அதை முடிக்க வேண்டியிருக்கிறது. வார இறுதியில் வெளியூர் பயணம் வேறு இருக்கிறது. அதற்குள் இரண்டு அல்லது மூன்று பதிவுகள் அளிக்க முயற்சிக்கிறேன். பதிவெழுத முடியாவிட்டாலும் உங்கள் அனைவருக்கும் சௌக்கியத்தையும் சந்தோஷத்தை தரக்கூடிய செயல் ஒன்றை கடந்த வார இறுதியில் நண்பர்களின் உதவியோடு செய்திருக்கிறோம். 'பிரேமவாசம்' - ஆதரவற்ற, ஊனமுற்ற மற்றும்

Read More

சபை நடுவே திரௌபதி கதறிய அந்த கணமே ஏன் கிருஷ்ணர் வரவில்லை? தாமதம் ஏற்பட்டது ஏன்?

கௌரவர் சபையில் நூற்றுக்கனக்கானோர் நடுவே திரௌபதி துகிலுரியப்பட்ட சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்கலாம். அந்த சம்பவமும் அதற்க்கு பின் நிகழ்ந்தவைகளும் நமக்கு உணர்த்தும் பாடங்கள், நீதிகள் அநேகம் அநேகம். தன்னை துகிலுரியப்போகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளும் திரௌபதி துச்சாதனன் தன்னை நெருங்குவதற்கு முன்பு சபையில் அங்கும் இங்கும் ஓடுகிறாள். அங்குள்ள பெரியோர்களிடம் தன்னை காப்பாற்றும்படி கெஞ்சுகிறாள். துரியோதனின் கொடுங்கோன்மைக்கு முன்னர் எவருக்கும் தர்மத்தை எடுத்துரைக்க துணிவிருக்கவில்லை. "துவாரகாபுரி வாசா.....கிருஷ்ணா... காப்பாற்று.... அபயம்.... அபயம்..."  என்று அலறுகிறாள். அப்போதும்

Read More

குல தெய்வ வழிபாடு குறித்து மகா பெரியவா சொல்வது என்ன?

ஆன்மீகத்தில் மகா பெரியவா அவர்கள் ஒரு என்சைக்ளோபீடியா என்பது நாம் அறிந்ததே. அவருக்கு தெரியாத விஷயங்களே இல்லை. அவர் விளக்கம் தராத சந்தேகங்களே இல்லை. குல தெய்வ வழிபாட்டின் அவசியம் குறித்து மகா பெரியவா கூறியதாக திரு.இந்திரா சௌந்தர்ராஜன் 'தீபம்' ஆன்மீக இதழில் கூறியதை நண்பர் பால்ஹனுமானின் தளம் வாயிலாக அறிந்துகொண்டதை  இங்கு தருகிறேன். நிச்சயம் இதை அனைவரும் படிக்கவேண்டும். பகிர்ந்துகொள்ளவேண்டும் பயனடையவேண்டும். அவரவர் குல தெய்வத்தையும் பித்ருக்களையும் ஆராதிப்போம். நலம் பெறுவோம். ========================================= குல தெய்வ வழிபாடு குறித்து

Read More

குல தெய்வ வழிபாடு ஏன் அவசியம் ?

ஒருவரின் சந்தோஷமான சுபிட்சமான வாழ்க்கைக்கு குல தெய்வ ஆராதனையும் பித்ருக்களின் ஆசியும் மிக மிக மிக முக்கியம். இவர்களை திருப்தி படுத்தாது நீங்கள் என்ன பரிகாரம் செய்தாலும் அது பயன் தரவே தராது. குல தெய்வ வழிபாட்டின் அவசியம் பற்றி தெரிந்துகொள்ளும் முன், குல தெய்வம் என்றால் என்ன என்று தெரிந்துகொள்வோம். வழி வழியாக, வாழையடி வாழையாக, பரம்பரை பரம்பரையாக நம் பாட்டனார், முப்பாட்டனார், உள்ளிட்ட முன்னோர்கள் வணங்கி வந்த அவர்கள் ஊர் தெய்வமே 'குல

Read More

கிடைப்பதற்கரிய ஷீரடி சாய்பாபாவின் பாதுகா தரிசனம் !

ஷீரடி என்னும் திவ்ய தேசத்தில் அருள்பாலித்து வரும் மகான் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா, தான் வாழ்ந்த காலத்தில் மூன்று பாதுகைகளை பயன்படுத்தினார். அதில் ஒன்று ஷீரடியில் உள்ளது. மீதி இரண்டு பாதுகைகள் அவரது சீடர்களான மஹல் சாபதியிடமும் (காண்டோபா கோவில் அர்ச்சகர்) நானா சாகேப் நிமோன்கரிடமும் இருந்தது. திரு.நானா சாகேப் நிமோன்கரின் நான்காம் தலைமுறை வாரிசு திரு.நந்தகுமார்  ரேவன்நாத் தேஷ்பாண்டே தற்போது அந்த பாதுகையை பராமரித்து வருகிறார். அதை நாடு முழுவதும்

Read More