Home > நீதிக்கதைகள் (Page 11)

“என்ன சொன்னே? குடும்பத்துல பிரச்னைன்னு தானே?” MONDAY MORNING SPL

அமெரிக்காவில் விடுதி ஒன்றில் உள்ள பாரில் இரண்டு பேர் சந்தித்துக்கொண்டனர். ஒருவன் இந்தியன். மற்றொருவன் அமெரிக்கன். இந்தியன் அமெரிக்கனிடம் சொன்னான், "இந்தியாவில் உள்ள என் பெற்றோர்கள் என்னை என் உறவுக்காரப் பெண் ஒருத்தியை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்துகிறார்கள். அவர்கள் பார்த்துள்ள அந்த பெண்ணோ ஒரு சரியான பட்டிக்காடு. நகரத்துக்கு நாகரீகமே தெரியாதவள். நான் அவளை பார்த்தது கூட கிடையாது. இதை எங்கள் ஊரில் ARRANGED MARRIAGE என்று சொல்வோம். எனக்கோ ஒரு

Read More

கண்காணிக்க எவரும் இல்லாதபோது நீங்கள் எப்படி? MONDAY MORNING SPL

அந்த ஊரில் அவன் ஒரு புகழ் பெற்ற சிற்பி. பக்கத்து ஊரில் கட்டப்பட்டு வரும் ஒரு கோவிலில் வைப்பதற்காக பல சிலைகளை கல்லில் செதுக்கிக் கொண்டிருந்தான். அவனை பார்ப்பதற்காக வந்த அந்த ஊர் பெரிய மனிதர் ஒருவர் வந்தார். அப்போது ஒரு அழகான தெய்வத்தின் சிறிய சிலை ஒன்றை சிற்பி மிகவும் மெனக்கெட்டு செதுக்கி கொண்டிருந்தான். அருகில் கோவிலுக்கு தேவையான தூண்கள், படிக்கற்கள் உள்ளிட்ட பல செதுக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தன.

Read More

“டார்லிங், இன்னைக்கு டின்னருக்கு என்ன?” MONDAY MORNING SPL!

பரபரப்பான வாழ்க்கையில் உழலும் கணவன் மனைவி அவர்கள். வர வர தன் மனைவிக்கு சரியாக காது கேட்பதில்லையோ என்ற சந்தேகம் ஏற்பட்டது அவனுக்கு. டாக்டரிடம் பரிசோதனை செய்து ஹியரிங் எய்ட் எனப்படும் காது கேட்கும் கருவி அவளுக்கு நிச்சயம் மாட்டவேண்டும் என்று நினைத்தான். இருப்பினும் அவளிடம் இந்த விஷயத்தை எப்படி கொண்டு போவது என்று தெரிவில்லை. "உனக்கு சரியா காது கேட்கலை போல. டாக்டர் கிட்டே செக்கப்புக்கு போலாம் வர்றியா?" என்று

Read More

காதல் என்றால் என்ன? திருமணம் என்றால் என்ன?

காதல் பற்றியும் திருமணம் பற்றியும் மெய்யான புரிதல்கள் இல்லாத ஒரு சமூகத்தில் நாம் வாழ்கிறோம். 'சரியான' வாழ்க்கைத் துணையை அல்லது காதல் துணையை தேர்ந்தெடுப்பது என்பது அத்தனை எளிதல்ல. காதல் என்றால் என்ன திருமணம் என்றால் என்ன என்பதை அற்புதமாக விளக்கும் ஒரு ஜென் கதை உண்டு. சென்ற மாதம் நமது பேஸ்புக்கில் இது பகிரப்பட்டது தான். இருப்பினும் பலர் அறிந்துகொள்ளவேண்டும் என்பதால் சற்று மெருகேற்றி பதிவாக தருகிறோம். காதலுக்கும் திருமணத்திற்கும் இதைவிட

Read More

குப்பை வண்டிகள் உங்கள் நாளை ஆக்ரமிக்க அனுமதிக்கலாமா? MONDAY MORNING SPL!

இன்று திங்கட்கிழமை காலை. எல்லாரும் ரொம்ப டென்ஷனா இருப்பீங்க. வர்ற வழியில சாலையில, பஸ்ல, ட்ரெயின்ல எத்தனையோ பேர் உங்களை எரிச்சல் படுத்தியிருப்பாங்க. நீங்க எத்தனையோ பேரை எரிச்சல்படுத்தியிருப்பீங்க. அதே உணர்வோட இன்றைய நாளை துவக்கலாமா? கூடாதல்லாவா? உங்களை குளிர்வித்து உங்கள் செயல் திறனை கூட்டவே இந்த பதிவு. இனி திங்கட்கிழமை தோறும் காலை இது போன்று ஒரு பதிவை அளிக்க முயற்சிக்கிறேன். 'குப்பை வண்டி விதி' தெரியுமா? ஒரு கம்பெனியின் அதிகாரி ஒருவர்

Read More

உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்!

தான் செல்லும் சாலை வழியே யானைக்கூட்டம் ஒன்றை பார்க்கிறான் ஒருவன். யானைகளை பார்த்து அச்சப்பட்ட வேளையில், அவற்றின் கால்கள் மிக மெல்லிய ஒரு சங்கிலியால் கட்டப்பட்டிருந்ததை கவனிக்கிறான். எந்நேரமும் அவை அந்த சங்கிலியை சுலபமாக அறுத்துக்கொண்டு  ஓடமுடியும் என்று அவனுக்கு தோன்றியது. அருகே அதன் பாகனும் நின்றுகொண்டிருப்பதை பார்த்ததும் அவன் அச்சம் ஓரளவு நீங்கியது. பாகனிடம் "இப்படி ஒரு மெலிசான சங்கிலியில் யானைகளை காட்டியிருக்கீங்களே... அதுக திடீர்னு அறுத்துகிட்டு ஓடினா என்னாகிறது?"

Read More

விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

* "விட்டுக்கொடுக்குறதாலேயோ அடுத்தவங்களுக்கு உதவி செய்றதாலேயோ எனக்கு என்னங்க லாபம்?" என்று யோசிக்கும் யதார்த்த வாதியா நீங்கள்? அப்போ அவசியம் இந்த பதிவு உங்களுக்கு தான். * "என் வாழ்க்கையில எவ்வளவோ பேருக்கு உதவியிருக்கேன். எவ்வளவோ விட்டுக்கொடுத்திருக்கேன். அதனால என்ன சார் புண்ணியம்...?" என்று விரக்தியில் இருப்பவரா நீங்கள்? இந்த பதிவு உங்களுக்கும் தான். * "வரும்போது என்ன கொண்டு வந்தோம்? போகும்போது என்ன கொண்டு போகப்போறோம்.... வாழுமட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம் வாடா

Read More

ரொம்ப யோசிக்காதீங்கப்பு ….. SOLUTIONS ARE VERY SIMPLE !

அது ஜெர்மனியில் உள்ள ஒரு உயர் தர பெர்ஃப்யூம்  தயாரிக்கும் நிறுவனம். தினமும் ஆயிரக்கணக்கான யூனிட்டுகளை தயாரித்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விற்பனைக்கு அனுப்புவார்கள். ஒரு முறை, தான் வாங்கிய பேக்கில் பெர்ஃப்யூம் இல்லையெனவும், வெறும் பாக்ஸ் தான் இருந்தது எனவும் கஸ்டமர் ஒருவர் புகார் கூறினார். அடுத்தடுத்து நாட்களில் மேலும் சிலர் இதே போல புகார் கூறவே... காலி பாக்ஸ்கள் எப்படியோ விற்பனைக்கு சென்ற யூனிட்டுகளில் கலந்துவிட்டதை கண்டுபிடித்தார்கள். கம்பெனி நிர்வாகம்

Read More

செல்ஃபோன் ‘காலர் டியூன்’ தேடித் தந்த அதிர்ஷ்டம் – உண்மை சம்பவம்!!

"தாய் தந்தையரை துதியுங்கள், வாழ்க்கையில் நீங்கள் உயர்வீர்கள்....! பொன், பொருள், புகழ் உள்ளிட்ட அனைத்தும் உங்களை தேடி வரும்!!!" என்பதே வேதங்களின், தீர்ப்பு! மகரிஷிகளின் வாக்கு!! சரி.... சில மாதங்களுக்கு முன்ன நடந்த சம்பவம் இது. என் நண்பரோட நண்பருங்க இவர். கால் டாக்ஸி டிரைவரா வேலை பார்க்குறார். பேர் கார்த்திகேயன். அவர் அவங்க அம்மா. ரெண்டே பேர் தான் அவங்க ஃபேமிலில. புறநகர்ப் பகுதியில வீடு இருக்குது அவருக்கு. நகருக்கு வெளியே

Read More

“நல்லவர் என்றும் கெடுவதில்லை” – பாலம் கலியாணசுந்தரம் ஐயா கூறும் அனுபவ முத்துக்கள்!

பாலம் கலியாணசுந்தரம் ஐயாவை ஒவ்வொருமுறை பார்க்கும்போதும் எங்கள் பேச்சினூடே ஏதாவது ஒரு சிலிர்ப்பூட்டும் தகவல் அல்லது நெகிழ வைக்கும் சம்பவம் ஒன்றை அவர் கூற கேட்பதுண்டு. கேட்கும்போது வியப்பின் உச்சிக்கே சென்றுவிடுவேன். இப்படியெல்லாம் கூட இந்த உலகத்துல மனுஷங்க இருக்காங்களா? இப்படியெல்லாம் கூட இந்த கலியுகத்துல நடக்குதா? என்று ஆச்சரியம் தான் மேலோங்கும். ஒவ்வொரு முறையும் அவரை சந்திக்கும்போது இப்படி அவரது அனுபவ முத்துக்களை கொஞ்சம் கொஞ்சம் அள்ளி வருவது

Read More

எது ஈஸி ? எது ரொம்ப கஷ்டம் ?

அந்த நகரில் அவர் மிகப் பிரபலமான அனுபவமிக்க ஓவியர். அவரிடம் ஓவியம் பயிலுவதற்கு எங்கெங்கிருந்தோ மாணவர்கள் வந்து செல்வார்கள். நாள் கணக்கில் அவரது ஓவியப் பள்ளியில் தங்கி ஓவியம் கற்றுச் செல்வார்கள். அப்படி அவரிடம் கற்றுகொண்டவர்களில் ஒரு இளைஞன் தன் பயிற்ச்சியை நிறைவு செய்தவுடன், தன் குருவான ஓவியரிடம் விடைபெற்று கிளம்பி சென்றான். தான் கற்றுக்கொண்ட ஓவியத் திறன் குறித்து சுய மதிப்பீடு (Self-assessment) செய்து பார்க்கும் ஆர்வம் அவனுக்கு ஏற்பட்டது.

Read More

தாயை இழந்து தவிக்கும் குரங்குக் குட்டி மீது சிறுத்தை காட்டும் பாசம்! MUST WATCH VIDEO!!

ஐந்தறிவு கொண்ட மிருகங்கள் ஆறறிவு கொண்ட மனிதனை விட பன்மடங்கு இரக்க குணத்திலும் தாய்மையிலும் மேல் என்பதை நிரூபிக்கும் மற்றொரு உண்மை நிகழ்வு இது. இந்த வீடியோவை பார்த்து கண் கலங்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. ஆப்பிரிக்காவில் உள்ள போட்ஸ்வானாவில் உள்ள காடுகளில் 'நேஷனல் ஜியாகரபி' சானலுக்காக சில ஆண்டுகளுக்கு முன்பு  படம்பிடிக்கப்பட்ட வீடியோ இது. நண்பர் ஒருவர் என்னுடைய பர்சனல் ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார். அனைவரும் பார்க்கட்டுமே என்று இங்கு தனிப் பதிவாக தருகிறேன். காட்டில் பசியோடு திரியும் சிறுத்தை

Read More

சிறை பிடிக்கப்பட்ட சுல்தானின் மனைவி – மாவீரன் சத்ரபதி சிவாஜி செய்தது என்ன?

நம் நாடு எத்தனையோ சக்கரவர்த்திகளை, சரித்திர புருஷர்களை கண்டிருக்கிறது. அவர்களில் மிகச் சிறந்தவர்களுள் ஒருவராக போற்றப்படும் மாவீரன் சத்ரபதி சிவாஜி அவர்களின் பிறந்த நாள் இன்று. மகாராஷ்டிர மாநிலம் பூனா அருகே உள்ள சிவனேரி கோட்டையில்,  1627 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி ஒரு சாதாரண சிப்பாயின் மகனாக பிறந்தார் சிவாஜி. தனது சர்வ வல்லமையால் ஒரு மாமன்னனாக உருவெடுத்தார். வீரதீரத்தோடு வளர்ந்த இவர் மகாராஷ்டிரத்தையே ஓர்

Read More

கொடையாளிகள் பலர் இருக்க கர்ணனுக்கு மட்டும் பெயரும் புகழும் கிடைப்பது ஏன்?

சென்னையில் 36 வது புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் ஜனவரி இரண்டாம் வாரத்தில் துவங்கும் இந்த புத்தகக் கண்காட்சி சுமார் 15 நாட்கள் நடைபெறும். புத்தக ஆர்வலர்களை பொருத்தவரை இது மிகப் பெரிய விருந்து. ஒரே இடத்தில் அனைத்து பதிப்பகங்களின் புத்தகங்களும் கிடைப்போடு மட்டுமல்லாமல் 10% டிஸ்கவுன்ட் வேறு. சொல்லவேண்டுமா கூட்டத்தை பற்றி? ஐயா திரு.பாலம் கலியாணசுந்தரம் சென்ற வாரம் ஒரு நாள் அலைபேசியில் நம்மை அழைத்தார். சென்னையில் அடுத்த

Read More