Home > 2013 (Page 5)

யாமிருக்க பயமேன் ? அபயம் தருவான் குமரக்கடவுள் – கந்த சஷ்டி ஸ்பெஷல்!

08/11/2013 வெள்ளிக்கிழமை கந்த சஷ்டி. நாம் தவறவிடக்கூடாத மகத்துவம் வாய்ந்த நாட்களில் கந்த சஷ்டியும் ஒன்று. கந்த சஷ்டியன்று முருகனை தரிசிப்பது மிக மிக நன்மை தரக்கூடியது. பல வித பிரார்த்தனைகள் விரதங்கள் இருந்தும் தங்கள் பிரார்த்தனை நிறைவேறவில்லை என்று கருதுபவர்கள் கந்த சஷ்டி தினத்தை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். முருகப் பெருமானை தரிசிப்பவர்களுக்கு அவனது அருள் பரிபூரணமாக வெளிப்படும் தினங்களில் கந்த சஷ்டியும் ஒன்றாகும். கந்த சஷ்டி மொத்தம் ஆறு

Read More

கோ சேவை செய்பவர்களுக்கு ஒரு கௌரவம் – ரைட்மந்த்ரா தீபாவளி கொண்டாட்டம் 2

தீபாவளியை முன்னிட்டு நாம் பல அறப்பணிகளை செய்ய திட்டமிட்டிருந்தாலும், அதில் முக்கியமாக நாம் அடிக்கடி செய்துவரும் கோ-சம்ரோக்ஷனம் தவறாமல் இடம்பெறவேண்டும் என்று விரும்பினோம். அதற்கு ஏற்றார்போல சென்ற வாரம் திருவேற்காடு பசு மடத்திலிருந்து ஒரு நாள் நமக்கு அழைப்பு வந்தது. "தீவனம் கொஞ்சம் தான் இருக்கிறது. உடனடியாக தேவை" என்று சொன்னார்கள். இதையடுத்து மறுநாள் காலை சற்று முன்கூட்டியே கிளம்பி திருவேற்காடு சென்று, நாம் ரெகுலராக தீவனம் வாங்கும் கடையில் பணத்தை

Read More

ஒரு துரோகத்தின் முன்னால்…

இந்த உலகில் வறுமையை சந்திக்காத மனிதர்கள் எத்தனையோ பேர் இருக்கலாம். நோயை சந்திக்காத மனிதர்கள் இருக்கலாம். ஏன் பிரச்னைகள் என்பதையே சந்திக்காத மனிதர்கள் கூட இருக்கலாம். ஆனால் துரோகத்தை சந்திக்காத மனிதர்கள் என்று எவருமே இருக்க முடியாது. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் ஏதாவது ஒரு கட்டத்தில் துரோகத்தை சந்திக்கின்றனர். உயிர் போகும் வலியை கூட சில நேரம் தாங்கிக்கொள்ள இயலும். ஆனால் துரோகத்தை தாங்கி கொள்ளும் சக்தி மட்டும் இந்த உலகில்

Read More

விஸ்வரூப தரிசனம் என்றால் உண்மையில் என்ன?

சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது இது. என் தங்கை அப்போது ஸ்ரீவில்லிப்புதூரில் இருந்தார். தங்கை வீட்டிற்கு ஒரு முறை சென்றபோது ஒரு நாள் அதிகாலை ஆண்டாள் கோவிலுக்கு விஸ்வரூப தரிசனத்திற்கு சென்றிருந்தேன். அப்போது மார்கழி மாதம் என்று நினைக்கிறேன். என்னுடன் சேர்த்து ஒரு 20 அல்லது 25 பேர் விஸ்வரூப தரிசனத்திற்கு காத்திருந்தனர். தரிசனத்திற்கு காத்திருந்தவர்களில் சுமார் 15 பேர் கண் பார்வையற்றவர்கள். அந்த காலை நேரத்திலும் அவர்கள் விஸ்வரூப தரிசனத்திற்கு

Read More

வண்ணத்து பூச்சிகளுக்கு ஒரு பட்டாடை – ரைட்மந்த்ரா தீபாவளி கொண்டாட்டம் 1

தீபாவளிக்கு சில நாட்கள் முன்பு கெருகம்பாக்கத்தில் உள்ள ஆதரவற்ற மனவளர்ச்சி குன்றிய மாற்றுதிறன் வாய்ந்த குழந்தைகளின் காப்பகமான பிரேமவாசத்திலிருந்து நமக்கு அலைபேசியில் அழைப்பு வந்தது. நம்மிடம் பேசிய அதன் பொறுப்பாளர் மும்தாஜ், பிரேமவாச குழந்தைகளுக்கு தீபாவளியை முன்னிட்டு புத்தாடைகள் தேவைப்படுவதாகவும் ஏற்கனவே நாம் பள்ளி சீருடைகள் எடுத்து தந்திருந்தபடியால் நம்மிடம் மீண்டும் தீபாவளிக்கு ஆடைகள் கேட்டு நம் சுமையை கூட்ட விரும்பவில்லை என்றும் நம்மால் முடிந்த எண்ணிக்கையில் இரண்டு குழந்தைகளுக்கோ

Read More

உணவின்றி இறந்த அருணாச்சலேஸ்வரர் கோவில் பசுக்கள் – எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

பசுக்களை தெய்வமாக நாம் பூஜித்து வரும் வேளையில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான கோ-சாலையில் பசுக்களும் கன்றுகளும் போதிய உணவின்றி இறந்தது தொடர்பாக வெளியான தினமலர் செய்தியை நம் வாசகர்கள் சிலர் நமக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தனர். அது தொடர்பாக ஏதேனும் செய்யும்படியும் கேட்டுக்கொண்டனர். அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் போன்ற மக்கள் லட்சக்கணக்கில் வந்து செல்லும் வருமானம் மிகுந்த கோவிலின் கோ-சாலை பசுக்கள் இறந்தது நிச்சயம் உணவுப் பற்றாக்குறையினால் இருக்க முடியாது. பராமரிப்பு இல்லாமையால்

Read More

ஒரு பென்சில் போல நம்மால் இருக்க முடியுமா? – Monday Morning Spl 18

வழக்கமான பாக்கெட் பால் தவிர எங்கள் வீட்டில் பூஜை, நைவேத்தியம் உள்ளிட்டவைகளுக்கு பசும்பால் வாங்குவது வழக்கம். பண்டிகை நாட்களில் சற்று கூடுதலாக வாங்குவோம். ஒரு முறை பால்காரர் வரும்போது அம்மா சமையலறையில் வேலையாக இருந்ததால் நான் பால் அட்டையை எடுத்துக்கொண்டு பால் வாங்கச் சென்றேன். பாலை வாங்கியவுடன் தன் காதில் சொருகியிருந்த பென்சிலை எடுத்த பால்காரர், என் கையில் வைத்திருந்த அட்டையில் அளவை குறித்துவிட்டு திருப்பித் தந்தார். "என்ன சார்... பென்சிலை வெச்சிருக்கீங்க?

Read More

மஹா பெரியவா கருணை – நிறைவேறிய மற்றொரு பிரார்த்தனை! Righmantra Prayer Club

நம் பிரார்த்தனை கிளப்பில் சமர்பிக்கப்பட்ட பிரார்த்தனை நிறைவேறிய மற்றொரு நிகழ்வு இது. மதுரையை சேர்ந்தவர் நம் தள வாசகி சுந்தரி வெங்கட் அவர்கள். ஓர் தனியார் நிறுவனத்தில் கணக்கராக பணிபுரிகிறார். நமது தளத்தை தினசரி தவறாமல் படித்து நம் தளம் வலியுறுத்தும் கருத்துக்களை தவறமால் கடைபிடித்துவருபவர்களில் ஒருவர். நம் தளத்தின் மீது அவர் வைத்திருக்கும் பற்றும் மதிப்பும் அவரது வார்த்தைகளிலேயே உணர்ந்துகொள்ள முடியும். சில வாரங்களுக்கு முன்னர், 'அவசரம்' என்று குறிப்பிட்டு

Read More

உண்மையான தீபாவளியை கொண்டாடலாமா?

ஐப்பசி மாதம் கிருஷ்ண பக்ஷம் சதுர்த்தசியன்று இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்னும் இத்தெய்விகப் பண்டிகை, தீபாலங்காரப் பண்டிகையாக மனைதோறும் மங்களகரமாகக் கொண்டாடப்படுகிறது. நெடுங்காலமாகவே சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகைகளுள் தீபாவளியும் ஒன்று.நம்நாட்டின் பற்பல பகுதிகளிலுள்ள பற்பல மக்களாலும் பற்பல விதத்தில் இப்பண்டிகை கொண்டாடப்படுகின்றது. ஞான நூல்களுள் “பகவத் கீதை” சிறப்பான இடத்தைப் பெறுவதைப்போல தீபாவளி, பண்டிகைகளுள் உயர்ந்த இடத்தைப் பெறுவதால் இதனை ஆசார்ய சுவாமிகள் “பகவத் கீதையின் தம்பி” என்று சொல்லியுள்ளார்கள். தீபம் என்றால்

Read More

புத்திர பாக்கியம் நல்கி சுகப்பிரசவமும் அருளும் திருக்கருகாவூர் கர்பரக்ஷாம்பிகை

ஒரு பெண் கருத்தரித்து, அக்கரு நல்ல முறையில் வளர்ந்து, அவளுக்கு சுகப்பிரசமாகி குழந்தை ஆரோக்கியமாக ஜனிக்கும் வரை பல விஷயங்கள் மனித சக்திக்கு அப்பாற்ப்பட்டது. கடவுள் நம்பிக்கையின்றி தான்தோன்றித் தனமாக திரிபவர்கள கூட, இந்த காலகட்டங்களில் இறைவனே கதியென்று அவனை சரணடைந்துவிடுகின்றனர். ஒரு பெண் தாய்மையடைந்து கருவை சுமக்கும் அந்த 10 மாத காலம் மிகவும் முக்கியமான காலகட்டமாகும். தாய் சொல்வது, செய்வது, கேட்பது, புசிப்பது, என அனைத்தும் அக்குழந்தையை பாதிக்கும். எனவே

Read More

ஒவ்வொரு வீட்டிற்கும் விளக்கு!

நம் ஆண்டுவிழாவிற்கு சில வாரங்களுக்கு முன்னர், தர்மபுரியை அடுத்துள்ள பேபின்னமருதஹள்ளி கிராமத்தை சேர்ந்த உதவிக் கல்வி அதிகாரி திரு.தங்கவேல் அவர்களின் கிராமப்புற கல்வி சேவை மற்றும் மது ஒழிப்பை பாராட்டி அவருக்கு நம் தளம் சார்பாக நமது ஆண்டு விழாவில் ' மகாத்மா காந்தி ரைட்மந்த்ரா விருது' அளிக்க விரும்புகிறோம் என்று திரு.ஜெ.பி. அவர்களிடம் கூறியபோது மிக்க மகிழ்ச்சியடைந்தார். (திரு.தங்கவேல் அவர்கள் அப்படி என்ன சாதித்தார்?  சினிமாவில் மட்டுமே சாத்தியப்பட்டதை நிஜத்திலும்

Read More

உங்கள் பிறந்த நாளின் முக்கியத்துவம் உங்களுக்கு தெரியுமா?

ஒருவரின் பிறந்தநாள் என்பது சாதாரண நாள் அல்ல. அது ஒரு மகத்தான நாள். இந்த உலகிற்கும் உங்களுக்கும் தொடர்பு ஏற்பட்ட நாள். தங்கள் பிறந்த நாளின் முக்கியத்துவத்தை பலர் உணரவேயில்லை. "நான் பிறந்த நாள் கொண்டாடுறதில்லை சார்... வயசு கூடிகிட்டு போறதை கொண்டாடனுமா? வேற வேலை இல்லை. பிறந்த நாளை கொண்டாடுற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை..." இப்படிப்பட்ட வாதங்களை அடுக்குகின்றனர் ஒரு சாரார். மற்றொரு சாரார்... மேற்கத்திய பாணியில்

Read More

வானத்தில் இருப்பதும் பூமியில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே -Monday Morning Spl 17

சராசரி நடுத்தர குடும்பத்து இளைஞன் அவன். பிசினஸில் ஏற்பட்ட நஷ்டத்தாலும் வேறு பல காரணங்களினாலும் தாங்க முடியாத கடன் சுமையில் இருந்தான். கடன் கொடுத்தவர்கள் 'இப்போதே திருப்பிக் கொடு' என்று கழுத்தை நெறித்தனர். பொருட்களை சப்ளை செய்தவர்கள் பணம் கேட்டு தினமும் அலுவலகத்திற்கு வந்து காச் மூச் என்று கத்திவிட்டு சென்றனர். திக்கற்றோருக்கு தெய்வம் தானே துணை? தான் வழக்கமாக செல்லும் கோவிலுக்கு ஒரு நாள் சென்று, மனமுருகி பிரார்த்தித்துவிட்டு சற்று

Read More

What is the difference between SIGHT & VISION?

நம் தளத்தில் இளம் விதவைகளின் குழந்தைகளை படிக்கவைப்பது, கல்வியில் சிறந்து விளங்கும் ஆனால் கண் பார்வையற்ற கிராமப்புற மாணவிகளை அடையாளம் கண்டு அவர்கள் கல்வியை தொடர உதவி செய்வது, அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பது உள்ளிட்ட பல மகத்தான சேவைகளை செய்து வரும் நங்கநல்லூர் திரு.ராதாகிருஷ்ணன் அவர்களை பற்றியும் அவர் நிர்வகித்து வரும் 'ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன் அறக்கட்டைளை' மற்றும் நிலாச்சாரல் ஆஷ்ரமம் ஆகியவை குறித்தும் விரிவான பதிவை பார்த்தோம். (http://rightmantra.com/?p=7525) நிலாச்சாரலில் தங்கி

Read More