Home > சிவராத்திரி (Page 3)

புளிய மரப் பொந்தில் மறைக்கப்பட்ட அம்பலப் புளி!

ஒவ்வொரு ஆண்டும் மஹா சிவராத்திரி சமயத்தில் நம் தளத்தில் சிவராத்திரி ஸ்பெஷல் பதிவுகள் வெளிவந்தாலும், அண்மைக் காலங்களில் நாம் ஈஸ்வரன் குறித்து பல பதிவுகள் அளித்து வருவதால் தனியாக தொடர் ஏதும் இந்த ஆண்டு அளிக்கவில்லை. இது போன்ற பதிவுகளே சிந்தைக்கு சிவானந்தம் அளிப்பதால் தனியாக சிவராத்திரி சிறப்பு தொடர் தேவையில்லை என்று கருதுகிறோம். சிவராத்திரி விரதம் முதன்முதலாக இருக்க ஆசைப்படுபவர்கள் மற்றும் இன்னும் சிறப்பாக விரதமிருக்க ஆசைப்படுபவர்கள் நலனுக்காக இந்தப் பதிவின் இறுதியில்

Read More

பசுவுக்கும் நீதி வழங்கிய மனுநீதிச் சோழனின் கதை + புகைப்படங்கள் – Rightmantra Prayer Club

பெரிய புராணத்தில் திருவாரூரின் சிறப்பை சொல்ல முற்பட்ட சேக்கிழார் "நீதி நெறி தவறாத மனுநீதி சோழன் ஆண்ட பூமி இது!" என்று அடைமொழி கொடுத்து மனுநீதி சோழன் கதையை சொல்லி பின்னர் தான் பெரிய புராணத்தையே தொடங்குகிறார். அப்படியெனில் மனுநீதிச் சோழனின் சிறப்பை பார்த்துக்கொள்ளுங்கள். திருவாரூரைத் தலைநகரமாகக் கொண்டு சோழ நாட்டை ஆண்ட சோழ மன்னர் பலருள் மனுநீதிச் சோழன் என்பவனும் ஒருவன். அவன் நீதியிலும் நேர்மையிலும் சிறந்து விளங்கினான். எல்லா உயிர்களுக்கும்

Read More

யார் வேண்டுமானாலும் ருத்ராட்ஷம் அணியலாமா…?

சிவபுண்ணியக் கதைகள் தொடரில் ஒரு அத்தியாயத்தில் ருத்திராட்சம் அணிந்ததால் அனைத்தும் திரும்பக் கிடைத்த ஒரு சிறுவனைப் பற்றிய கதையை பகிர்ந்தது நினைவிருக்கலாம். (ருத்ராக்ஷம் தந்த புது வாழ்வு - சிவபுண்ணியக் கதைகள் (7)) அது முதலே வாசகர்கள் ருத்திராக்ஷம் பற்றி ஒரு விரிவான பதிவை அளிக்கும்படி கேட்டுவந்தார்கள். சிவசின்னங்களில் தலையாயது திருநீறும் ருத்திராட்சமும். சிவமஹா புராணம், கந்த புராணம், ருத்திராட்ச மகாத்மியம் போன்ற பல நூல்களில் ருத்திராட்சம் பற்றிய குறிப்புக்கள், விதிமுறைகள் காணப்படுகின்றன. அவற்றையெல்லாம் ஒன்று

Read More

ஒரு சிவத்தொண்டன் அடக்கிய காளை!

"நீ ஒரு சிவத்தொண்டன் நீ போய் காளையை அடக்கலாமா?" கேட்டார் நீலகண்டம். "இல்லை அம்மாவின் மருத்துவ செலவுக்கு நூறு வராகன் தேவைப்படுகின்றது.. வேறுவழியில்லை" பதிலளித்தான் சிவக்கொழுந்து.. "நீ எங்கே வேலை செய்கின்றாயோ, அந்த ஜமீன்தாரின் காளை என அறிவாயா..?" "ஆம் அறிவேன்..." "தெரிந்தும் இந்த காரியத்தில் எஜமானனுடன் மோதப்போகின்றாயா..?" விடாமல் தொடர்ந்தார் நீலகண்டம். "மன்னிக்கவும் என் எஜமானன் சிவபெருமான் ஒருவர்தான்.. அவரை தவிர என் கால்கள் யார் முன்னாலும் மண்டியிடாது.. என் நாவு யாரிடமும் இறைஞ்சாது.." நெஞ்சை

Read More

திருஊரகப் பெருமாளுடன் சில மணிநேரம்!

நமது தளத்தின் அடுத்த உழவாரப்பணி வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல் உழவாரப்பணியாக வரும் சனிக்கிழமை ஜனவரி 7 அன்று குன்றத்தூர் அடிவாரத்தில் அமைந்துள்ள திருவூரகப் பெருமாள் (குன்றத்தூர் கோவிந்தனின் கதை!) கோவிலில் நடைபெறவுள்ளது. புத்தாண்டின் முதல் உழவாரப்பணி இது. **********சென்ற ஆண்டும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இங்கு உழவாரப்பணி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அது பற்றிய பதிவு இது.************** மேற்கொண்டு தொடர்வதற்கு முன்... பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் உழவாரப்பணி இந்த முறை மட்டும் நாளை மறுநாள் 07/01/2017

Read More

சிவனடியார் திருவோட்டில் விழுந்த சில பருக்கைககள்… என்ன ஆயிற்று பிறகு?

சமீபத்திய அவிநாசி பயணத்தின் போது கோவில் பிரகாரத்தின் சுவற்றில் ஒரு ஓவியத்தை கண்டோம். அவிநாசி தல மகாத்மியத்தை விளக்கும் கதை ஒன்றின் ஓவியம் அது. உங்களுக்காக அந்த ஓவியமும் கதையும். (இது ஒரு மீள் பதிவு. ஓவியம் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது!) இறைவன் மீது பக்தி செலுத்துவதில் மனிதர்களை விட சில சமயம் விலங்குகள் ஒரு படி மன்னிக்க பல படிகள் மேலே நிற்பதுண்டு. சில நேரங்களில் அறிந்தும் சில நேரங்களில் அறியாமலும்

Read More

இழந்த அனைத்தையும் மீட்டுத் தந்த சிவபுண்ணியம் – சிவபுண்ணியக் கதைகள் -16

சிவபுண்ணியக் கதைகள் உணர்த்தும் நீதிகள் ஒவ்வொன்றும் சிலிர்க்க வைப்பவை. சிந்திக்க வைப்பவை. பாவங்களை பொசுக்க இப்படி ஒரு மார்க்கம் உண்டா என்று வியக்க வைப்பவை. எத்தகைய சிறு செயல்கள் கூட சிவபுண்ணியம் தரும் என்பதை உணர்ந்து பொருளுக்கு அலைந்திடும் இந்த வாழ்க்கையில் இடையிடையே அருளையும் தேடிக்கொள்ளவேண்டும். நாளை ஒரு அமயம் சமயம் என்றால் உங்களுக்கும் சரி உங்கள் பிள்ளைகளுக்கும் சரி உதவிக்கு வரப்போவது இந்த சிவபுண்ணியம் தான். மேலும் சிவபுண்ணியத் தொடரை

Read More

சிவன் சொத்து…. ஒரு கண்கலங்க வைக்கும் உதாரணம்!

'கோவில் சொத்து குல நாசம்' என்று சொல்வார்கள். அந்தப் பழமொழியை பலர் கூறக் கேட்டிருப்போம். அதன் பொருள் என்ன? ஏன் அவ்வாறு சொன்னார்கள் தெரியுமா? ஒரு கதையையும் ஒரு உண்மை சம்பவத்தையும் பார்ப்போம். அம்பாளின் முத்துமாலை....  ஒரு கோவிலின் தர்மகார்த்தாவாக இருக்கும் ஒருவருக்கு அம்பாளின் முத்தாரம் மீது ஆசை ஏற்பட்டுவிடுகிறது. அதை எப்படியாவது அடையவேண்டும் என்று துடித்தவர் அதைப் போன்றே ஒரு போலி முத்துமாலையை தயார் செய்து வைத்துக்கொண்டு பொக்கிஷ அதிகாரியை தனது வீட்டுக்கு விருந்துக்கு

Read More

சனிப் பெயர்ச்சியை நினைத்து பயப்படுவது சரியா? சில விளக்கங்கள்!

சனிப் பெயர்ச்சியை நினைத்து பயப்படுவது சரியா?  Part 1 அடுத்து வரவிருக்கும் சனிப்பெயர்ச்சியை பற்றி ஒரு சார்ட் முகநூலிலும் வாட்ஸ் அப்பிலும் வலம் வருகிறது. இந்த ராசிக்கு சுமார், இந்த ராசிக்கு மிகவும் தீமை, இவர்களுக்கு மிக மிகத் தீமை என்றெல்லாம் சார்ட் போட்டு சுற்றிக்கொண்டிருக்கிறது. இதைவிட அபத்தம் வேறு எதுவும் இல்லை. இவர்கள் கிரகங்களையும் புரிந்துகொள்ளவில்லை... தெய்வத்தையும் புரிந்துகொள்ளவில்லை என்பது தான் உண்மை. அவர்கள் புரிந்துகொண்டது - மக்களின் அறியாமை மற்றும் கிரகங்கள்

Read More

சாபத்தை பொசுக்கிய சிவபுண்ணியம் – அகஸ்தியர் சொன்ன கதை – சிவபுண்ணியக் கதைகள் (15)

சிவபுண்ணியக் கதைகள் இத்துடன் 15 வது அத்தியாயத்தை எட்டிவிட்டது. நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருக்கிறது. நேற்று ஆரம்பித்தது போலிருக்கிறது. நம் தளத்திற்கு நாம் எழுதும் பதிவுகள் ஒவ்வொன்றையுமே ஒரு வேள்வி போலக் கருதி எழுதி தயாரித்து வந்தாலும் சிவபுண்ணியக் கதைகள் எனும்போது அது ஒரு தவமாகவே மாறிவிடுகிறது. மேலோட்டமாக இந்தக் கதைகளை கூறாமல் ஒரு வரலாற்று சான்றேனும் கூறவேண்டும் என்று ஒரு உறுதி பூண்டுள்ளோம். இந்தக் கதைகள் எல்லாம் ஒரு

Read More

திரிபுரசுந்தரிக்கு செய்த உழவாரப்பணியும் அது அள்ளித்தந்த உற்சாகமும்!

நமது தளத்தின் முக்கியப் பணிகளுள் திருக்கோவில்களை சுத்தம் செய்யும் உழவாரப்பணி என்னும் திருப்பணியும் ஒன்று என்பதை வாசகர்கள் அறிவீர்கள். ஆயிரம் தொண்டுகள் இருந்தாலும் உழவாரப்பணி செய்யும்போது கிடைக்கும் மனநிறைவுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. 'உழவாரப்பணி' என்னும் சிவபுண்ணியத்தை மேற்கொள்வதால் கிடைக்கும் பயன் என்ன தெரியுமா? 21 தலைமுறைகளுக்கு தாங்களும், தங்கள் வம்சாவளியினரும் பேரின்பம் பெற்று மீண்டும் பிறவா நிலை எய்தி, சிவபுண்ணியம் ஈட்டி, சிவானந்தப் பெருவாழ்வில் திளைத்து இன்புறுவார்களாம். அத்தகைய உழவாரப்பணி புரியும்

Read More

கனவிலும் செய்யக்கூடாத சிவாபராதங்கள் சில! – சிவபுண்ணியக் கதைகள் (14)

சிவபுண்ணியம் என்பது போல சிவாபராதம் (சிவத்துரோகம்) என்கிற ஒன்று இருக்கிறது. அது பற்றி நீங்கள் அவசியம் அறிந்துகொள்ளவேண்டும். எந்த சூழ்நிலையிலும் எந்தக் காலத்திலும் அவற்றை செய்யாமல் உங்களை காத்துக்கொள்ளவேண்டும். கடுகளவு சிவபுண்ணியம் கூட எப்படி நம்மை நல்வழிக்கு இட்டுச்சென்று கையிலாயப் பதவியை தருகிறதோ அதே போன்று கடுகளவு சிவாபராதம் கூட நம்மை மீளா நரகில் தள்ளிவிட்டுவிடும். எனவே இது குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கீழகண்ட சிவாபராதம் பற்றிய கதை நந்திதேவர் சதானந்த முனிவருக்கு கூறியது. நமது தளத்தின்

Read More

தலைகீழாக கட்டி தொங்கவிடப்பட்ட எமதர்மன்! ஏன்? எதற்கு? – சிவபுண்ணியக் கதைகள் (13)

சிவபுண்ணியத்தின் மற்றுமொரு பரிமாணத்தை விளக்கும் கதை இது. சிவபுண்ணியத்தின் மகத்துவத்தை அத்தனை எளிதில் யாரும் விளக்கிவிடமுடியாது. அது கற்பனைக்கு அப்பாற்பட்டது. இந்த தொடரில் இடம்பெறும் ஒவ்வொரு கதையும் ஒரு மிகப் பெரிய நீதியை உணர்த்தும். 'இப்படியெல்லாம் நடக்குமா? இவர்களுக்கெல்லாம் நற்கதியா?' என்று ஆராய்ந்துகொண்டிருக்காமல், கடலில் மூழ்கி தத்தளிப்பவன் எப்படி ஏதோ ஒன்று பிடித்துக்கொள்ள கிடைத்தால் கரையேற முயற்சிப்பானோ அதையே போல, பிறவிக்கடலில் தத்தளிப்பவர்கள் இந்த சிவபுண்ணியத் தொடரில் இடம்பெறும் ஏதாவது

Read More

பட்டினத்தார் கோவில் – அன்றும், இன்றும்!

இன்றைக்கு துறவறம் என்றால் அவரவர் சௌகரியம் போல வாழ்கிறார்கள் உடுத்துகிறார்கள். தங்கள் இஷ்டத்துக்கு அர்த்தம் கற்பிக்கிறார்கள். ஆனால் 'துறவு' என்கிற சொல்லுக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்தவர் பட்டினத்து அடிகள் என்று அழைக்கப்பட்ட பட்டினத்தார். சென்னையில் திருவொற்றியூரில் கடற்கரையில் பட்டினத்தாருக்கு கோவில் உள்ளது. இவரது பாடல்கள் பதினோராம் திருமுறையில் உள்ளன. சொற்சுவையும், பொருட்செறிவும் அமைந்துள்ள இவரது பாடல்கள் மிக மிக எளிமையானவை. பாமரர்க்கும் எளிதில் விளங்குபவை. நேற்று முன்தினம் ஆடி உத்திராடம் அவரது குருபூஜை.

Read More