Home > 2017 > January (Page 2)

திருஊரகப் பெருமாளுடன் சில மணிநேரம்!

நமது தளத்தின் அடுத்த உழவாரப்பணி வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல் உழவாரப்பணியாக வரும் சனிக்கிழமை ஜனவரி 7 அன்று குன்றத்தூர் அடிவாரத்தில் அமைந்துள்ள திருவூரகப் பெருமாள் (குன்றத்தூர் கோவிந்தனின் கதை!) கோவிலில் நடைபெறவுள்ளது. புத்தாண்டின் முதல் உழவாரப்பணி இது. **********சென்ற ஆண்டும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இங்கு உழவாரப்பணி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அது பற்றிய பதிவு இது.************** மேற்கொண்டு தொடர்வதற்கு முன்... பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் உழவாரப்பணி இந்த முறை மட்டும் நாளை மறுநாள் 07/01/2017

Read More

சிவனடியார் திருவோட்டில் விழுந்த சில பருக்கைககள்… என்ன ஆயிற்று பிறகு?

சமீபத்திய அவிநாசி பயணத்தின் போது கோவில் பிரகாரத்தின் சுவற்றில் ஒரு ஓவியத்தை கண்டோம். அவிநாசி தல மகாத்மியத்தை விளக்கும் கதை ஒன்றின் ஓவியம் அது. உங்களுக்காக அந்த ஓவியமும் கதையும். (இது ஒரு மீள் பதிவு. ஓவியம் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது!) இறைவன் மீது பக்தி செலுத்துவதில் மனிதர்களை விட சில சமயம் விலங்குகள் ஒரு படி மன்னிக்க பல படிகள் மேலே நிற்பதுண்டு. சில நேரங்களில் அறிந்தும் சில நேரங்களில் அறியாமலும்

Read More

நம் பாரதி விழாவில் மலைக்க வைத்த மழலைகள்…!

வெற்றிகரமாக நடைபெற்ற நமது பாரதி விழாவின் முக்கிய அம்சங்களில் ஒன்று நமது நண்பர்கள் மற்றும் வாசகர்களின் குழந்தைகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள். குழந்தைகள் பங்களிப்பு இல்லாத எந்த ஒரு விழாவும், வழிபாடும் முழுமை பெறுவதில்லை என்பது நமது ஆணித்தரமான கருத்து. நம்மை சார்ந்தவர்கள் மற்றும் அன்புக்குரியவர்கள் வீட்டுக் குழந்தைகளின் திறமையை அங்கீகரிக்கும் விதமாக கடந்த சில ஆண்டுகளாக நமது தளத்தின் நிகழ்ச்சிகளில் அவர்களுக்கு மேடையளித்து வருகிறோம். அந்த வகையில் சமீபத்திய ரைட்மந்த்ரா ஆண்டு

Read More

I am blessed always! Welcome 2017

சென்ற புத்தாண்டுக்கு 'பாக்கியங்களுள் முதன்மையான பாக்கியம், செல்வங்களுள் தலையாய செல்வம்!' என்ற பதிவை அளித்திருந்தது நினைவிருக்கலாம். ஸத்ஸங்கம் அதாவது நல்லவர் சேர்க்கை என்பது வாழ்க்கையில் மிக மிக முக்கியமான ஒன்று. ஒரே ஒரு நல்லவர் நட்பு போதும் உங்கள் வாழ்க்கையை எங்கோ கொண்டு சென்றுவிட்டுவிடும். ஆனால் தீயவர்கள் சேர்க்கை உங்களை அதள பாதாளத்தில் தள்ளிவிட்டுவிடும். எனவே இந்த புத்தாண்டில் நல்லவர்கள் நட்பை ஏற்படுத்திக்கொண்டு நல்ல விஷயங்களை மனதுக்குள் விதையுங்கள். சரி ஓ.கே. புத்தாண்டு

Read More

“சொல்லுங்க எசமான்…!”

ஒரு ஊரில் தணிகாச்சலம் பிள்ளை என்பவர் மேஜிஸ்திரேட்டாக இருந்தார். அவருக்கு ராமு என்பவன் உதவியாளராக (எடுபிடி) இருந்தான். தணிகாச்சலம் பிள்ளை எள் என்றால் எண்ணையாக நிற்பது தான் ராமுவின் வேலை. பிள்ளையவர்கள் மனதுக்குள் நினைப்பதைக் கூட செயல்படுத்தும் அளவுக்கு சாமர்த்தியசாலியாக இருந்தான் ராமு. கார் கதவைத் திறந்து விடுவது, குளிக்க வெந்நீர் போடுவது, சமையலுக்கு காய்கறிகள் வாங்கி வருவது என அனைத்தும் அவனே. அவர் வெளியூருக்கு சென்றால் தணிகாச்சலம் பிள்ளையின் பெட்டிப்

Read More