Home > மாமனிதர்கள் (Page 6)

“ஆடுகளைத்தான் பலியிடுகிறார்களேயொழிய சிங்கங்களை அல்ல!” டாக்டர் அம்பேத்கர்

பாபாசாகேப் என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட டாக்டர்.அம்பேத்கர் நம் பாரதம் கண்ட ஒப்பற்ற தலைவர்களுள் ஒருவர். இந்திய சட்ட நிபுணர், அரசியல் தலைவர், தத்துவவாதி, மாந்தவியலாளர், வரலாற்று ஆய்வாளர், பேச்சாளர், பொருளாதார மேதை, பள்ளி ஆசிரியர் மற்றும் பத்திரிகை ஆசிரியர் என் பன்முகம் கொண்டவர். டாக்டர்.அம்பேத்கர் மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் அம்பாவாதே என்னும் கிராமத்தில் 1891 ஏப்ரல் 14 அன்று ராம்ஜி – பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார்.

Read More

ஜாலியன் வாலா பாக் படுகொலை – மறக்கக் கூடாத இந்திய விடுதலை போரின் கறுப்பு நாள்!

நாள் கிழமை விசேஷங்கள், திருக்கோவில் உற்சவங்கள் மற்றும் பண்டிகைகள் பற்றி தெரிந்துகொள்ளும் நாம் இன்னொரு முக்கிய விஷயத்தையும் தெரிந்து கொள்வது மிக மிக அவசியம். நமது நாட்டின் விடுதலை போரின் முக்கிய நாட்கள் தான் அவை. எத்தனையோ தலைவர்களும் தொண்டர்களும் தன்னலம் கருதாது தங்கள் குடும்பத்தை, வீட்டை, உறவுகளை மறந்து, இந்நாட்டின் விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தார்கள். அதன் பயன் தான் இன்று நாம் அனுபவித்து வரும் சுதந்திரம். தண்ணீர்

Read More

தெய்வம் இருப்பது எங்கே…? அது இங்கே….!

கடவுள் என்பவர் கோவில் கருவறையில் மட்டும் இருப்பவர் அல்ல. தன்னலமற்ற சேவை, தியாகம், பிறரை காக்கும் வீரம், தாய்மை, தேசபக்தி, மழலை, பணிவு, வாய்மை, எளிமை, தூய்மை, இரக்கம், ஏழைகளின் சிரிப்பு, உண்மையாக உழைப்பவனின் வியர்வை - இவை இருக்கும் இடங்களில் கூட கடவுள் இருக்கிறார். சற்று உறுதியாகவே. கோவில் கருவறையில் மட்டும் அவரை பார்த்துவிட்டு மற்ற இடங்களில் அவரை புறக்கணிப்பவர்களை கண்டு அவர் சிரிக்கவே செய்கிறார். (பலர் இப்படித் தான்

Read More

மதிப்பறியாமல் புறக்கணிக்கப்பட்ட இந்தியாவின் எடிசன் – சாதனைத் தமிழர் ஜி.டி.நாயுடு!

எந்த வசதிகளும் இல்லாத சாதாரண கிராமத்தில் பிறந்து, மூளையை மட்டுமே மூலதனமாக கொண்டு முன்னேறி, தொழிற்புரட்சியை எதிர்கொண்டு சாதனைகள் படைத்த ஒரு மாபெரும் மனிதரின் பிறந்த நாள் இன்று. அவர் 'இந்தியாவின் எடிசன்' என்று போற்றப்பட்ட பெருமைக்குரிய நம் தமிழகத்தை சேர்ந்த திரு.ஜி.டி.நாயுடு அவர்கள். தமிழகம் தந்த அறிவியல் மேதைகளுள் ஒருவர். விவசாயத்தில் எண்ணற்ற ஆராய்ச்சிகளை செய்தவர். கோவையை சேர்ந்த தொழில் அதிபராக விளங்கிய அவர் தன்னுடைய அயராத உழைப்பால் பல

Read More