Home > 2015 > July (Page 3)

விரட்டப்பட்ட பக்தர், தடுத்தாட்கொண்ட பூரி ஜகந்நாதர் – திருமால் திருவிளையாடல் (1)

லீலைகளிலும் திருவிளையாடல்களிலும் பெயர்பெற்றவர் சிவபெருமான் மட்டுமல்ல மகாவிஷ்ணுவும் தான். தெற்கே திருவரங்கம், மேற்கே பண்டரிபுரம், கிழக்கே திருமலை திருப்பதி, வடக்கே பூரி என்ற இந்த நான்கு ஷேத்ரங்களிலும் அவர் பக்தர்களிடம் நிகழ்த்திய லீலைகளும் திருவிளையாடல்களும் எண்ணிலடங்கா. ஈசன் மதுரையை மையமாக கொண்டு நிகழ்த்திய திருவிளையாடல்கள் சுமார் 1500 ஆண்டுகளுக்கும் பழமையானவை. சம்பந்தர் மற்றும் நாவுக்கரசர் காலத்துக்கு முந்தியவை. ஆனால் திருமால் நிகழ்த்திய திருவிளையாடல்கள் யாவும் அதற்கு பிந்தியவை. அதாவது கி.பி.

Read More

கண்ணனுடன் கொண்டாடிய குரு பெயர்ச்சி!

மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நாம் கடந்த மூன்றாண்டுகளாக கோ-சம்ரட்சணம் செய்து வருவது நீங்கள் அறிந்ததே. அங்கு உள்ள கோ-சாலைக்கு நம் தளம் சார்பாக பிரதி மாதம் தீவனம் வாங்கித் தருவதுடன், அந்த கோ-சாலையை சிறந்த முறையில் நிர்வகித்து வரும் ஊழியர்களை பண்டிகை மற்றும் விஷேட நாட்களில் கௌரவித்து அவர்களுக்கு துணிமணிகள், இனிப்புக்கள் தந்து உற்சாகப்படுத்துவது நமது வழக்கம். அதே போல, அங்குள்ள பசுக்கள் கன்று ஈனும்போதெல்லாம், நம்

Read More

ஊதியத்தை குறைத்து அவமதித்த ஆங்கிலேயே அரசு – ஜகதீஷ் சந்திரபோஸ் செய்தது என்ன?

'தாவரங்களுக்கும் உயிர் உண்டு' என்பதை கண்டுபிடித்தவர் இந்திய விஞ்ஞானி ஜகதீஷ் சந்திரபோஸ். 1884 ஆம் இங்கிலாந்தில் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது படிப்பை முடித்து இந்தியா திரும்பிய நேரம், அவரது திறமையை நன்கு அறிந்திருந்த ஒரு அதிகாரி, அவரைப் பற்றியும் ஜெகதீஷ் சந்திரபோஸின் திறமையைப் பற்றியும் ஒரு கடிதம் எழுதி, வங்கதேசத்து கல்வி இலாகாவில் ஜகதீஷ் சந்திரபோஸுக்கு ஒரு வேலை கொடுக்கும்படி அப்போது இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த ரிப்பன் பிரபுவுக்கு சிபாரிசு

Read More

‘திருவண்ணாமலை கிரிவல மகிமை!’ – கண்டதும் கேட்டதும் (7)

வாரத்தின் முதல் வேலை நாள் டென்ஷனை குறைக்கும் நொறுக்குத் தீனி இது. ஆனால், உடலுக்கும் உள்ளத்துக்கும் உற்சாகமூட்டும் நொறுக்குத்தீனி! இந்த வாரம் முழுதும் இனிமையாக அமைய வாழ்த்துக்கள்!! படிக்க மட்டுமல்ல... பின்பற்றவும் செய்தால் வாழ்க்கை வளம் பெறும் என்பது உறுதி! 1) வாட்ச்மேன் முருகன்! பல மாதங்கள் 'அவரை தரிசிக்க வேண்டும்' என்று சினிமா உலகிலும், எம்.ஜி.ஆர். உட்பட அனேக வி.ஐ.பி.க்கள் ஆசைப்பட்டிருக்கிறார்கள். அவரே ஒரு நாள் சாண்டோ சின்னப்பா தேவரை வரச்சொல்லியிருந்தார். ஆன்மீக ஆலமரத்தின்

Read More

விதியை வெல்லக்கூடிய ஒரே ஆயுதம் எது தெரியுமா?

இரண்டு குறு நில மன்னர்களுக்கிடையே ஒரு முறை போர் மூளும் சூழல் ஏற்பட்டது. அவர்கள் எதை செய்வதானாலும் அவர்கள் இருவருக்கும் பொதுவான ஒரு குருவிடம் சென்று ஆலோசனை கேட்டு அதன் பிறகே செய்வார்கள். அந்த குருவோ லேசுப்பட்டவர் அல்ல. மாபெரும் ஞானி பல ஆண்டுகள் தவம் செய்து பல சித்திகள் கைவரப்பெற்றவர். இறைவனிடமே நேரடியாக பேசும் ஆற்றல் பெற்றவர். தனது சக்திகளை கொண்டு நல்ல காரியங்கள் பல செய்து வந்தார்.

Read More

‘உங்களை வெறுப்பவருடன் நீங்கள் ஏன் தங்கவேண்டும்?’ – விவேகானந்தர் கூறிய பதில்!

இன்று சுவாமி விவேகானந்தர் நினைவு நாள். இதே நாள் 1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி நம்மை விட்டு அந்த ஞானச்சூரியன் மறைந்தது. சுவாமிஜி இந்த உலகில் வாழ்ந்தது 39 ஆண்டுகள் தான். ஆனால் அந்த குறுகிய காலத்திலேயே வாழ்வாங்கு வாழ்ந்து தனக்குப் பின்னால் இன்னும் பல நூற்றாண்டுகள் பல தலைமுறையினருக்கு வேண்டிய சக்தியையும், உத்வேகத்தையும், தன்னம்பிக்கைகளையும் விட்டுச் சென்றிருக்கிறார். சுவாமி விவேகானந்தருக்கும் நமக்கு உள்ள பந்தத்தை நீங்கள்

Read More

விருப்பம் மந்த்ராலயத்தில்; திருப்பம் தில்லையில்! Rightmantra Prayer Club

1939 - 40 ஆண்டுகளில் நடந்தது இது. மகாராஷ்டிர மாநிலம் ஷோலாப்பூரில் கமாலகர ஜோஷி என்று ஒரு அந்தண இளைஞர் இருந்தார். பொதுவாகவே அந்தணர்களுக்கு மிதமாகவோ சற்று அதிகமாகவோ தெய்வ பக்தி இருக்கும். அது இல்லாவிட்டாலும் கூட, நம்மை மீறிய சக்தி ஒன்று இருக்கிறது என்கிற எண்ணம் இருக்கும். விதிவிலக்காக கடவுள் நம்பிக்கையே சிறிதும் இல்லாத ஒரு சில அந்தணர்களும் இருப்பார்கள். மேற்கூறிய கமாலகர ஜோஷி அந்த கடைசி வகை. கடவுளை

Read More

காரணங்களின்றி காரியங்கள் நடப்பதில்லை! DOCTORS DAY SPL 2

இது DOCTORS DAY ஸ்பெஷல் 2. கடந்த வாரம் நாம் வைத்தீஸ்வரன் கோவில், திருப்புன்கூர், சிதம்பரம் உள்ளிட்ட ஷேத்ரங்களுக்கு சென்றிருந்தபோது சந்திக்க நேர்ந்த ஒரு தலைசிறந்த மருத்துவர் ஒருவரைப் பற்றி பார்ப்போம். கடந்த ஜூன் மாதம் 20 ஆம் தேதி பெற்றோருடன் நாம் வைத்தீஸ்வரன் கோவில், திருப்பாம்புரம் உள்ளிட்ட திருத்தலங்களுக்கு சென்றிருந்தது நினைவிருக்கலாம். சென்னை எழும்பூரிலிருந்து 19  தேதி வெள்ளிக்கிழமை இரவு 11.30 க்கு உழவன் எக்ஸ்ப்ரஸ் ரயிலில் பயணம். செல்லும்

Read More

இவர் தீர்க்காத நோய் இல்லை – வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாதர் – DOCTORS DAY SPL 1

இன்று மருத்துவர்கள் தினம் (DOCTOR'S DAY). இந்த இனிய நாளில், வைத்தியர்களுக்கெல்லாம் வைத்தியனாக விளங்கி, உடற்பிணி மட்டுமல்ல, பிறவிப்பிணியையும் சேர்த்து நீக்கும் நம் ஈசனுக்கு நன்றி கூறுவோம். 'வைத்தியநாதர்' என்கிற திருநாமத்தில் அவன் எழுந்தருளிருக்கும் புள்ளிருக்குவேளூர் என்கிற வைத்தீஸ்வரன் கோவில் பற்றி அறிந்துகொள்வோம். வைத்தீஸ்வரன் கோவில் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள புகழ்பெற்ற செவ்வாய் பரிகார ஸ்தலமாகும். செவ்வாய் தோஷம் நீங்க இங்கு அங்காரகனை வழிபடுகின்றனர். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. வைத்தீஸ்வரன்

Read More