விரட்டப்பட்ட பக்தர், தடுத்தாட்கொண்ட பூரி ஜகந்நாதர் – திருமால் திருவிளையாடல் (1)
லீலைகளிலும் திருவிளையாடல்களிலும் பெயர்பெற்றவர் சிவபெருமான் மட்டுமல்ல மகாவிஷ்ணுவும் தான். தெற்கே திருவரங்கம், மேற்கே பண்டரிபுரம், கிழக்கே திருமலை திருப்பதி, வடக்கே பூரி என்ற இந்த நான்கு ஷேத்ரங்களிலும் அவர் பக்தர்களிடம் நிகழ்த்திய லீலைகளும் திருவிளையாடல்களும் எண்ணிலடங்கா. ஈசன் மதுரையை மையமாக கொண்டு நிகழ்த்திய திருவிளையாடல்கள் சுமார் 1500 ஆண்டுகளுக்கும் பழமையானவை. சம்பந்தர் மற்றும் நாவுக்கரசர் காலத்துக்கு முந்தியவை. ஆனால் திருமால் நிகழ்த்திய திருவிளையாடல்கள் யாவும் அதற்கு பிந்தியவை. அதாவது கி.பி.
Read More