Home > 2015 > April (Page 3)

எது நல்ல உணவு? எது சத்தான உணவு? MUST READ & MUST SHARE

நமக்கு தெரிந்த ஒருவருக்கு நடந்த உண்மை சம்பவம் இது. அவருடன் எங்கே வெளியில் சென்றாலும், கால் டாக்ஸி தான் புக் செய்வார். பஸ் வசதி இருக்கும் இடத்திற்கு போவதென்றால் கூட கால்டாக்ஸி (ஏ.சி.) தான். ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் போன்ற இடங்களுக்கு சென்றால் லிப்ட் தான். படியேறும் வழக்கம் கிடையாது. எப்போதுமே ஏ.சி.யில் இருக்க வேண்டும் என்பார். எப்போது பிரயாணம் சென்றாலும் பெப்சி, மிராண்டா, லிம்கா போன்ற பானங்களில் ஏதேனும் ஒன்றில்

Read More

தோல்வி என்றால் உண்மையில் என்ன? MONDAY MORNING SPL 87

வீரமும் பராக்கிரமும் மிக்க மன்னன் ஒருவன் போரில் தோற்றுவிட்டான். எதிரி நாட்டு மன்னன், தோற்றுவிட்ட மன்னனை சங்கலியால் பிணைத்து தனது அரசவைக்கு இழுத்து வரச் செய்தான். "எங்கே உனது கோட்டை? ஹா...ஹா...ஹா..." என்று எகத்தாளமாக சிரித்தான். "இங்கே இருக்கிறது எனது கோட்டை!" என்று தனது மார்பின் மீது கைவைத்து கம்பீரத்துடன் சொன்னான் இழுத்து வரப்பட்ட மன்னன். அவன் சும்மா சொல்லவில்லை. நிரூபித்து காட்டினான். சிறையில் இருந்த‌ப‌டியே த‌ன் எண்ண‌ங்க‌ளை கூர்தீட்டி, தப்பிப்பதற்குரிய திட்டங்களை வகுத்து, க‌டுமையான க‌ட்டுக்

Read More

லட்சக்கணக்கானோர் திரண்ட மயிலை அறுபத்து மூவர் திருவிழா 2015 – ஒரு புகைப்பட தொகுப்பு!

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி 63 நாயன்மார்கள் திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். மயிலையில் ஒவ்வொரு பங்குனி மாதமும் நடைபெறும் அறுபத்து மூவர் விழா மிகவும் புகழ் பெற்றது. கடந்த சில ஆண்டுகளாக நாம் இந்த வைபவத்தை நமது தளத்தில் கவர் செய்து வெளியிட்டு வருவது நீங்கள் அறிந்ததே. (மயிலையை அதிரவைத்த அறுபத்து மூவர் திருவிழா - ஒரு புகைப்பட தொகுப்பு!) நாற்பதுக்கும்

Read More

இராமர் முறித்த ‘சிவதனுசு’ எங்கிருந்து வந்தது தெரியுமா? Rightmantra Prayer Club

ஜனக மகாராஜன், சிவதனுசை வைத்திருந்த இடத்திற்கு பெயர் 'கார்முக சாலை'. எட்டுச் சக்கரங்களுடைய ஒரு மிகப் பெரிய இரும்பு பேழையில் அந்த தனுசு வைக்கப்பட்டிருந்தது. ஒரு நாள் ஜனகனின் உத்திரவுக்கிணங்க அதை ஆயிரக்கணக்கான பணியாளர்கள் சுமந்து வந்தனர். சிவதனுசை எடுத்து எடுத்து வளைத்தல் என்பது அந்த சிவபெருமான் மற்றும் திருமால் ஆகிய இருவராலும் மட்டுமே முடியும். திருமகள் போன்ற நம் மகளான சீதாதேவியை அந்த திருமாலே வந்து மணக்கட்டும் என்று

Read More

பல சிறப்புக்கள் பெற்ற தெய்வமணம் கமழும் பங்குனி உத்திரம் !

இன்று (ஏப்ரல் 3, 2015) பங்குனி உத்திரம்.  எல்லா நட்சத்திரங்களும் சிறப்பு மிக்கவைதான் என்றாலும், குறிப்பிட்ட தமிழ் மாதத்தில் வரும் சில நட்சத்திரங்கள் இன்னும் விசேஷமானவை. வைகாசி விசாகம், ஆடிப்பூரம், ஆவணி அவிட்டம், தைப்பூசம், மாசி மகம் இப்படி. இந்த வரிசையில் பங்குனி உத்திரம் மிகவும் சிறப்பானது. அப்படி என்ன சிறப்பு இந்த நாளுக்கு உள்ளது? சந்திரன் பவுர்ணமி நாளில் கூட சிறு களங்கத்துடன் தான் ஒளி தருவான். ஆனால், பங்குனி மாதத்தில் பூமி

Read More

“என்ன தாமஸ், பையன் கிடைச்சுட்டானா?” – குரு தரிசனம் (29)

மகா பெரியவரிடம் வேதம் படித்த பெருமையையுடைய அவரது மாணவர் திரு.நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரிகளை அவரது வீட்டில் சென்று சந்தித்து, கௌரவித்து நம் தளத்திற்காக பேட்டி எடுத்த நிகழ்வை சென்ற வாரம் விளக்கியிருந்தோம். திரு.சாஸ்திரிகள் அப்போது மகா பெரியவா புரிந்த அற்புதங்கள் குறித்து கூறிய நிகழ்வு ஒன்றை இதோ இங்கே தந்திருக்கிறோம். குருவின் தரிசனம், சிவபூஜைக்கு உதவி! 80 களின் தொடக்கத்தில் நடந்த சம்பவம் இது. காஞ்சியில் அப்போது திரு.தாமஸ் என்பவர் காவல்துறை கண்காணிப்பாளராக (DISTRICT

Read More

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பிய பெருந்தலைவர் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

பெருந்தலைவர் காமராஜரைப் பற்றி நாளெல்லாம் பேசிக்கொண்டே இருக்கலாம். அவரை போன்ற ஒரு தன்னலம் கருதாத தலைவரை இந்திய அரசியல் கண்டதில்லை. இனியும் காணப்போவதில்லை. பசிப்பிணி போக்கிய மருத்துவர் அவர். காமராஜர் அப்போது விருதுநகரில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளிக்கு அருகே தான் காமராஜரின் வீடு. எனவே மதியம் சாப்பிட வீட்டுக்கு வருவது காமராஜரின் வழக்கம். வீட்டில் அம்மாவோ பாட்டியோ அவருக்கு உணவு பரிமாறுவார்கள். காமராஜரின் பாட்டிக்கு காமராஜர் என்றால் பாசம்

Read More

‘நான் வேலைக்கு போறேன். என் மனைவி வீட்ல சும்மா தான் இருக்காங்க..!’

முகநூலிலும் வாட்ஸ்ஆப்பிலும் ஆங்கிலத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறது இது. சிரிக்க வைத்து சிந்திக்க வைக்கும் ஒன்று. நம் வாசகர்களிடம் பகிர வேண்டி தமிழில் மொழிபெயர்த்து மேலும் சிலவற்றை சேர்த்து இங்கே தந்திருக்கிறோம். ரசிப்பீர்கள் என்று நம்புகிறோம். தன் மனைவி எந்த வேலையும் செய்வதில்லை என்கிற குறை ஒரு கணவனுக்கு இருந்தது. அவளை எப்படியாவது மாற்றவேண்டி ஒரு மனோதத்துவ நிபுணரிடம் சென்று ஆலோசனை கேட்டான். டாக்டர் : உங்கள் குடும்பம் எப்படி ஓடுகிறது நண்பரே... கணவன் : நான் ஒரு வங்கியில்

Read More