மனக்கோயில் கொண்ட மாணிக்கத்துடன் ஒரு மாலை! – சிவராத்திரி ஸ்பெஷல் 6
சென்ற ஜனவரி 18 அன்று போரூர் பாலமுருகன் கோவிலில் உழவாரப்பணி நடைபெற்றது நீங்கள் அறிந்ததே. அன்று மாலை வெளியூரிலிருந்து வந்திருந்த நண்பர் முத்துக்குமார் அவர்களுடன் திருநின்றவூர் இருதயாலீஸ்வரர் கோவிலுக்கு சென்றிருந்தோம். அன்று பிரதோஷம். அந்த ஆலயத்தில் உழவாரப்பணி மேற்கொள்ள நாம் நீண்ட நாட்களாக நாம் திட்டமிட்டுவந்தோம். அது தொடர்பாக ஆலய நிர்வாகி பாலகிருஷ்ணன் என்பவரிடம் பேச கோவில் அலுவலகத்துக்கு சென்றபோது அவரது அறையில் மகா பெரியவாவின் பெரிய படம் ஒன்று இருப்பதை
Read More