துதிக்காதவரையும் தடுத்தாட்கொள்ளும் தண்டாயுதபாணி – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப் !
அகிலாண்ட கோடி பிராமாண்ட நாயகன் எனப்படும் முருகப் பெருமானின் பெருமையை நாளெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கலாம். வேதங்களுக்கெல்லாம் தலைவனான அந்த வேதநாயகத்துக்கே பிரணவத்தின் பொருளை உரைத்த சுவாமிநாதனாயிற்றே நம் கந்தவேல். ஸ்ரீ வைகுண்டதில் குமரகுருபரன் ஊமையாக இருந்தார். தனது குறை தீர திருச்செந்தூரில் 42 நாட்கள் விரதமிருந்தும் பலன் கிட்டாததால் கடலில் விழ எத்தனித்தபோது, அர்ச்சகர் வடிவில் வந்த முருகன் பூவைக் காட்ட, ஊமையாக இருந்த குமரகுருபரன் "பூமருவும்' என்று தொடங்கி கந்தர் கலிவெண்பா
Read More