Home > முக்கிய நிகழ்ச்சிகள் (Page 3)

கொதித்தெழுந்த இந்திய வீரர்கள் – மறக்கக் கூடாத வேலூர் சிப்பாய் புரட்சி!

இந்திய விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்கு மிக மிகப் பெரியது. சுமார் 200 ஆண்டுகள் வரலாறு கொண்ட இந்திய விடுதலைப் போர் ஒரு மாபெரும் இயக்கமாக மாறி சுதந்திரம் மலர்ந்ததன் காரணமான வித்து இங்கு ஊன்றப்பட்டது தான். ஆம்.... 1806 ஆம் ஆண்டு வேலூர் சிப்பாய் புரட்சி இதே நாளில் தான் வெடித்தது. சிப்பாய் புரட்சி என்றால் ஏதோ சாதாரண போராட்டம் என்று நினைக்கவேண்டாம். நூற்றுகணக்கான இந்திய வீரர்கள் இந்த புரட்சியில்

Read More

நமது உரையின் முதல் வரி @ பாலம் கலியாணசுந்தரம் ஐயா பிறந்த நாள் விழா ! Quick Update!!

மேற்கு மாம்பலத்தில் சந்திரசேகர் திருமண மண்டபத்தில் வெள்ளி மாலை நடைபெற்ற பாலம் கலியாணசுந்தரம் ஐயாவின் பிறந்த நாள் விழா இறைவனின் கருணையினால் இனிதே நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்கள் வந்திருந்து சிறப்பாக பேசி விழாவை சிறப்பித்தார்கள். ஒவ்வொரு கணமும் என்னை காத்துக் கொண்டிருக்கும் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த அருணாச்சலேஸ்வரர் திருக்கருணையின் காரணமாகவும் நம்மை என்றும் வழி நடத்தி வரும் மகாபெரியவாவின் கருணையின் காரணமாகவும் நமது உரை இனிதே நடைபெற்றது. "அவனின்றி ஒரு அணுவும் அசையாது. எல்லாப் புகழும் அவன் ஒருவனுக்கே!" இது

Read More

அன்று பரிசாக ஏற்க மறுத்த நிலம் இன்று தக்க நேரத்தில் பன்மடங்கு திரும்பி வந்த அதிசய நிகழ்வு!

இந்த ஒரு பதிவு உணர்த்தும் நீதி, வாழ்வியல் உண்மைகள், திருக்குறள்கள் ஏராளம் ஏராளம் ஏராளம். தவிர நம் தளத்தின் முன்னேற்றத்திலும் வளர்ச்சியிலும் அக்கறை கொண்டுள்ள உங்கள் அனைவரையும் நிச்சயம் மகிழ்ச்சியில் மூழ்கடிக்ககூடிய விஷயமும் இதில் உள்ளது.  நம் மாநிலம் மீதும் தமிழ் மொழி மீது உண்மையான அக்கறை கொண்டவர்களுக்கு இந்த பதிவு ஒரு இனிப்பான செய்தி. எனவே பொறுமையாக - முழுமையாக - இந்த பதிவை படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி! ................................................................................................................................ ஒருவருக்கு

Read More

இறைவனையே குருவாக பெற்ற மாணிக்கவாசகர் தன்னை நாயேன் என்று கூறிக்கொண்டது ஏன் ?

வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றமும், ஸ்ரீராம் கல்சுரல் அகாடமியும் கிருஷ்ண கான சபாவுடன் இணைந்து சென்னையில் 8ஆம் ஆண்டு பன்னிரு திருமுறை இசை விழாவை சிறப்பாக நடத்தின. மொத்த எட்டு நாட்கள் இந்த நிகழ்ச்சி நடைபெற்ற இந்த இசை விழாவில் தேவராம், திருவாசகம், கந்தபுராணம் உள்ளிட்டவைகளில் இருந்து பாடல்கள் பாடப்பட்டன. 'ஆழ்வார்கள் பாடிய நாயன்மார்கள்' என்ற தலைப்பில் கூட நிகழ்ச்சி இருந்தது. (நாயன்மார்கள் = சிவனடியார்கள், ஆழ்வார்கள் =

Read More

இந்து ஆன்மீக & சேவை கண்காட்சி – பார்வையாளர்களை ஈர்த்த ஆந்திர கோவில்களின் ரதங்கள் – கவரேஜ் 1

முதலில் அனைவரும் என்னை சற்று மன்னிக்கவேண்டும். இது சற்று தாமதமான கவரேஜ் தான். பதிவை சிறப்பாக அளிக்க வேண்டியே நேரம் சற்று எடுத்துக்கொண்டேன். மேலும் உரிய புகைப்படங்களை பெறுவதிலும் சற்று தாமதம் ஏற்பட்டுவிட்டது. இந்த கண்காட்சிக்கு நமது தள வாசகர்கள் பலர் சென்று வந்திருந்தாலும் தவிர்க்க இயலாத காரணங்களினால் செல்ல முடியாதவர்களுகாகவும் - பிற மாவட்டங்களிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் ஆன்மீக அன்பர்கள் பார்த்து படித்து, இன்புற வேண்டியுமே இந்த பதிவு. நிச்சயம் உங்களை

Read More

நான்கு யுகங்களில் சிறந்தது எது? ஏன்? MUST READ!

ஒவ்வொரு யுகத்திலும் இறைவனை அடைய, அவன் அருளை பெற பல முறைகளை முன்னோர்கள் கையாண்டுள்ளனர். அவை அனைத்தும் அந்தந்த யுகங்களின் சூழ்நிலை மற்றும் தர்மங்களை (Rules & Scenario) சார்ந்தே இருக்கும். பூமி தோன்றி எத்தனையோ லட்சம் ஆண்டுகள் உருண்டோடி விட்டன. கிருதயுகம், திரேதா யுகம், துவாபர யுகம் என கடந்து இப்போது கலியுகத்தில் நாம் வாழ்கிறோம்கலியுகம் நடந்துவருகிறது. கொடுமையான கலியுகத்தில் - கலிகாலத்தில் - வாழ்கிறோம் என்று வருத்தப்படுகிறோம்.

Read More