Home > 2016 > October (Page 2)

ரெக்கை கட்டி பறந்த ஒரு சைக்கிள் வியாபாரி! சந்தையை புரட்டிப்போட்ட ‘நிர்மா’! – ஆயுத பூஜை ஸ்பெஷல் 2

மாதக்கடைசி தேவைகளை சமாளிக்க ஏதேனும் செய்தாக வேண்டுமே என்று தவித்த அந்த நடுத்தரக் குடும்பத்து இளைஞர், பொருட்ளை தானே தயாரித்து சைக்கிள் சென்று வீடு வீடாக டெலிவரி செய்து வந்தார். இன்று இந்தியாவில் மிகப் பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை நிறுவி, பல்லாயிரம் கோடி ரூபாய்களை அவரது நிறுவனம் டர்ன்ஓவர் செய்து வருகிறது. யார் இந்த இமாலய சாதனைக்கு சொந்தக்காரர்? குஜராத் மாநிலத்தில் ருப்பூர் கிராமத்தில் ஒரு ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் கர்சன்பாய்

Read More

ஒரு வடை வியாபாரியும் வாழ்க்கை பாடமும்! ஆயுத பூஜை SPL குட்டிக்கதை – 1

இந்த உலகமும் அதில் நாம் பார்க்கும் ஒவ்வொன்றும் நமக்கு ஆசிரியர்கள் என்கிற பக்குவம் மட்டும் ஒருவர்க்கு வந்துவிட்டால், வாழ்க்கையே மிகவும் சுவாரஸ்யமாகிவிடும். ஒன்று வெற்றிபெறுவீர்கள். அல்லது கற்றுக்கொள்வீர்கள். இதில் இரண்டுமே தோல்வி இல்லை. ஏமாற்றங்கள் கூட புதுப்புது வாய்ப்புக்களுக்கு திறவுகோலாகிவிடும். கண்களை திறந்து பாருங்கள். வாய்ப்புக்கள் குவிந்து கிடக்கின்றன. வாழநினைத்தால் வாழலாம்... வழியா இல்லை பூமியில்?  அந்த பன்னாட்டு நிறுவனத்தின் எதிரே ஒரு சாலையோரக் கடையில் ஒருவர் தினசரி மசால் வடை விற்பது வாடிக்கை. வடை

Read More

சர்வம் சிவார்ப்பணம் – ஆனைக்கா அண்ணலின் அற்புதம்!!

"நவராத்திரி சிறப்பு பதிவுகள் எதுவும் அளிக்கவில்லையா?" என்று சில வாசக அன்பர்கள் கேட்டார்கள். சென்ற ஆண்டே நாம் நவராத்திரி தொடர்பாக பல பதிவுகள் அளித்தபடியால் அளிக்கவில்லை. மற்றபடி அம்மையப்பனை பற்றி எழுதுவதைவிட நமக்கு இனிமையான விஷயம் வேறு கிடையாது. அதை படிப்பதைவிட உங்களுக்கு மகிழ்ச்சியைப் தரக்கூடிய விஷயமும் வேறு இருக்காது என்பது நமக்கு தெரியும். நாம் பிறந்த ஊரான திருவானைக்காவில் எழுந்தருளியிருக்கும் ஆனைக்கா அண்ணலை பற்றியும் அங்கிருந்தபடி அகிலத்தையே ஆண்டுகொண்டிருக்கும் அன்னை அகிலாண்டேஸ்வரி

Read More

அன்னை மீனாக்ஷி அருளால் பிறந்த ஒரு வீரத்துறவி!

ஸ்ரீ ராமாவதாரம், கிருஷ்ணாவதாரம் நடைபெற்றபோது, அவதாரத்தின் நோக்கத்திற்கு துணை செய்யும் பொருட்டு, தேவர்கள் பலரும் கூடவே பிறந்தனர். வானரங்களும் கோபிகைகளும் இப்படி பிறந்தவர்கள் தான். அது போல அந்நியர்களால் அடிமைப்பட்டுக்கிடந்த நம் நாட்டை மீட்க, ஜனங்களுக்கு உத்வேகத்தை அளிக்க, இறைவன் தன் அடியார்களை அனுப்பி ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போரிட வைத்தான். நம்ப முடியவில்லையா? மேலே படியுங்கள். மதுரை மாவட்டம் கொடைக்கானல் அடிவாரத்தில் வத்தலக்குண்டு என்று ஒரு ஊர் உண்டு. அங்கே ராஜம் ஐயர், நாகம்மாள்

Read More

‘பிரசாத புத்தி’ யாருக்கெல்லாம் இருக்கு?

"இந்த உலகம் என்பது யானை என்றால், நாம் ஒரு எறும்பு போல..." என்று சொல்வார்கள். எறும்பால் எந்தக் காலத்திலும் யானையின் முழு உருவத்தை பார்க்கமுடியாது. அது இன்னதென்று புரிந்துகொள்ளவும் முடியாது. இந்த உலகம் தான் யானை. நமது அறிவு தான் எறும்பு. எனவே நடக்கும் நிகழ்வுக்கெல்லாம், காரணம் என்ன என்று ஆராய்ந்துகொண்டிருக்காமல், இறைவனிடம் பரிபூரண சராகதி அடைந்துவிடவேண்டும். அவன் எதைக் கொடுத்தாலும் இன்முகத்தோடு ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்த வாழ்க்கை என்பது புதிர் நிறைந்தது.

Read More