ஒரே இடத்தில் அனைத்து தெய்வங்களும் எழுந்தருளிய மாசிமக தீர்த்தவாரி – Excl. Coverage!
மாசி மாதத்தில் நடத்தப்படும் மாசி மகத்தையொட்டி சைவத் திருத்தலங்களிலும், வைணவத் திருத்தலங்களிலும் பிரம்மோத்சவம், மாசி மகோத்சவம் என விழா நடத்தப்படும். இதையடுத்து அந்தந்த ஆலயங்களின் உற்சவ மூர்த்திகள் பல்லக்குகளில் எழுந்தருளி கடற்கரையில் தீர்த்தவாரி செய்தனர். (* இந்த பதிவில் அதிகபட்ச புகைப்படங்களை அளித்திருப்பதால் பேஜ் லோட் ஆவதற்கு சற்று நேரம் பிடிக்கும். எனவே இணையம் முழுமையாக லோட் ஆன பிறகு பொறுமையாக பார்க்கவும்.) ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் அதுவும் சமுத்திரக் கரையில்
Read More