Home > 2013 > February (Page 2)

தடைகளை தகர்த்து விரும்பியவரை கரம் பிடிக்க!

இன்று காதலர் தினம். மிகத் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ள கொண்டாட்டங்களில் இதுவும் ஒன்று. (அதை விடுங்க. அது பெரிய சப்ஜெக்ட். அந்த ஆராய்ச்சிக்கு நாம போக வேண்டாம்.) ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் வாழ்வில் ஒவ்வொரு படி முன்னேறியிருப்பேன் என்ற வைராக்கியங்கள் வழக்கொழிந்து இன்றைக்கு காதலர் தினத்தன்று ஜோடியின்றி சும்மாயிருப்பதே அவமானம் - உடனடி தேவை : "ஆணாயிருந்தால் ஒரு கேர்ள் ப்ரெண்ட்; பெண்ணாக இருந்தால் ஒரு பாய் ப்ரெண்ட்" என்கிற

Read More

அவமானப்படுத்த நினைத்தவர்களை வெட்கப்பட வைத்த லிங்கன் – லிங்கன் பிறந்த நாள் சிறப்புரை!

ஆப்ரஹாம் லிங்கன் அவர்கள் மீது நமக்கு எப்போதும் பெரு மதிப்பும் அன்பும் உண்டு. லிங்கனை பற்றி நினைக்கும்போதெல்லாம் "இப்படியும் ஒரு மனிதர் இந்த பூமியில் இருந்திருக்கிறாரா? வாழ்ந்தும் இருக்கிறாரா?? நாமெல்லாம் ஒரே ஒரு தோல்வி வந்தாலே நொறுங்கிப் போய்விடுகிறோமே? மனிதர் எப்படி இத்தனை தோல்விகளையும் பர்சனல் வாழ்க்கையின் துயரங்களையும் தாங்கிக்கொண்டு சாதித்திருக்கிறார்" என்று வியப்பு மேலிடும். நம்முடைய ரோல் மாடல்களில் ஒருவர் அவர். (நம் விசிட்டிங் கார்டில் நாம் பொறித்திருக்கும் உருவங்களில் லிங்கன் தான்

Read More

வினோதினியுடன் பேசிய அந்த தருணங்கள்…

வினோதினி.... சில மாதங்களுக்கு முன்பு காரைக்காலில் ஆசிட் வீச்சுக்கு இலக்காகி சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமயம் பத்திரிக்கைகளில் செய்தி வெளியானது. அப்போது கூட ஒரு சராசரி குடிமகன் போலவே சற்று வருத்தப்பட்டு அந்த செய்தியை பார்த்துவிட்டு அடுத்த பக்கம் புரட்டி படிக்க சென்றுவிட்டேன். ஆனால் சில மாதங்கள் கழித்து இரு கண்களும் பறிபோன நிலையில் சிகிச்சை செலவுக்கு கூட பணமின்றி அந்த குடும்பம் திண்டாடுவதாக செய்தி படித்தபோது தான் மனதை பிசைந்தது.

Read More

ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த செல்வி.வினோதினி காலமானார்

காரைக்காலை சேர்ந்த பெண் என்ஜினீயர் வினோதினி (வயது 23). சுரேஷ் என்ற வாலிபர் ஆசிட் வீசியதில் முகம், கை, தோள் முழுவதும் பாதித்தது. 2 கண்களிலும் பார்வை இழந்த அவர் கடந்த 3 மாதமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்தார். வினோதினி மீது ஆசிட் வீசிய சுரேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பார்வை இழந்த வினோதினிக்கு சிகிச்சை அளிக்க பலர் உதவி செய்ய முன்வந்தனர். சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று

Read More

மகா பெரியவா நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு நாம் அளித்த திக்குமுக்காட வைத்த பரிசு!

எல்லாம் வல்ல இறைவனின் கருணையினால் பிப்ரவரி 10, ஞாயிறு மாலை நமது தளம் ஏற்பாடு செய்த இந்த 'மகா பெரியவா சொற்பொழிவு' நிகழ்ச்சி + ஆப்ரஹாம் லிங்கன் பிறந்தநாள் சிறப்புரை மிக மிகச் சிறப்பாக நடந்ததோடு மட்டுமல்லாமல் அனைவரும் மெச்சும்படியாகவும் அமைந்தது. விழா சிறப்பாக நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஆனால் இந்தளவு சிறப்பாக நடைபெறும் என்று எதிர்பார்க்கவில்லை. அதற்கு காரணம் உண்மையில் அந்த பரம்பொருளின் கடைக்கண் பார்வை தான். இந்த நிகழ்ச்சியை

Read More

சிவன் கோவில் கட்ட இலவச நிலம் தந்த முஸ்லீம் பெரியவர் – மகா பெரியவா செய்த பிரதி உபகாரம் என்ன? MUST READ

மகா பெரியவா மதங்களுக்கு அப்பாற்பட்டு எத்துனை பண்போடு நாகரீகத்தோடு கருணையோடு நடந்துகொண்டார் என்பதையும் மற்ற சமயத்தினரும் அவர் மீது எந்தளவு அன்பும் மதிப்பும் வைத்திருந்தார்கள் என்பதை விளக்கும் அற்புத நிகழ்வு இது. 'நல்லவர்களுக்கு நல்லதே நடக்கும்' என்பதற்கு இந்த சம்பவத்தில் வரும் முஸ்லீம் பெரியவரே சாட்சி. படிக்கும்போதே கண்கள் பனிக்கின்றன. இதயம் நெகிழ்கிறது. மனிதம் மறைந்து மதத்தின் பெயரால் வன்முறைகள் அரங்கேற்றப்படும் இன்றைய சூழலில், இது போன்ற நிகழ்வுகள் நிச்சயம் அனைவரிடமும் சென்று

Read More

இருவினை தீர்க்க ஓர் வாய்ப்பு – மகா பெரியவா பற்றிய சொற்பொழிவை கேட்க வாருங்கள்!

விதியின் வலிமை பற்றியும் ஊழ்வினையை வெல்ல முடியுமா என்பது பற்றியும் இரண்டு பதிவுகளை சமீபத்தில் அளித்திருந்தேன். அதில் விதியை மாற்றுவதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா என்றால் ஒன்றல்ல பல வழிகள் இருக்கிறது. அதை பற்றி விரிவான ஒரு பதிவை அளிப்பதாக கூறியிருந்தேன். கர்மவினையை தகர்த்து தீயபலன்களை நல்ல பலன்களாக மாற்றிக்கொள்ள செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து அடுத்து விரிவான பதிவு சீக்கிரமே அளிக்கிறேன்.  ஆனால், அதற்கு முன்பு ஊழ்வினையை மாற்ற

Read More

சிகரெட்டை நிறுத்த முடியவில்லையா? இதோ ஒரு எளிய டெக்னிக்!

பிப்ரவரி 4 - உலக புற்றுநோய் தினம். உலகம் முழுதும் எய்ட்ஸ், மலேரியா, மற்றும் டி.பி. எனப்படும் காசநோய் இவற்றால் இறப்பவர்களின் கூட்டுத் தொகையைவிட புற்றுநோயால் இறப்பவர்களின் கூட்டுத் தொகை அதிகம். 2015 இல் இந்தியாவில் புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை வருடத்திற்கு 7 லட்சத்தை தாண்டிவிடுமாம். புற்றுநோயாளிகள் பெரும்பாலானோர் புகையிலையை ஏதோ ஒரு ரூபத்தில் உபயோகிப்பவர்கள் தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. புற்றுநோயை தரும் தீய பழக்கங்களில் முதன்மையானது சிகரெட் பிடிப்பது. நம் உடலை ஆரோக்கியத்தை

Read More

இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி 2012 – ஒரு பார்வை!

இந்து மதத்தின் பாரம்பரியத்தை தெரிந்துகொள்ளும் வகையிலும் பல்வேறு இந்து ஆன்மீக அமைப்புகளின் பணிகள் மற்று பொது நல சேவை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் சென்னையில் ஒவ்வொரு ஆண்டு இந்து ஆன்மீக கண்காட்சி நடைபெற்று வருகிறது. சென்ற ஆண்டு இந்த கண்காட்சி சென்னை அரும்பாக்கத்தில் உள்ள வைஷ்ணவா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. 200க்கும் மேற்ப்பட்ட அமைப்புக்கள் பங்கேற்று ஸ்டால்கள் அமைத்திருந்தன. இந்த ஆண்டு மேற்படி ‘இந்து ஆன்மிகம் மற்றும் சேவை கண்காட்சி’  பிப்ரவரி 19 முதல் இருந்து

Read More