மார்கழி முதல் நாள் : பெருமாளின் விஸ்வரூப தரிசனமும் கோ-பூஜையும் காணக்கிடைத்த அனுபவம்!
மார்கழி மாத மகத்துவம் பத்தி பதிவு போட்டாச்சு. போட்டா போதுமா? நாம அது மாதிரி நடந்துக்கணும் இல்லையா? அதுனால் எப்படியாவது காலைல 4.30 மணிக்கு எழுந்துருச்சு குளிச்சு ரெடியாகி விஸ்வரூப தரிசனத்துக்கு போய்டணும் அப்படின்னு முடிவு பண்ணிட்டேன். கம்பெனிக்கு யாரை கூப்பிடுறது? யாராவது ஒருத்தர் வந்தா நல்லாயிருக்கும்னு தோணிச்சு. எதேச்சையா நண்பர் மாரீஸ் கண்ணன் கிட்டே நைட் பேசும்போது, (நந்தம்பாக்கம் கோவிலுக்கு நம்ம கூட வந்தாரே அவரு தான்!) மார்கழி பதிவு பத்தி பேச்சு
Read More