Home > 2015 > May (Page 3)

Thalaivar is always great!

விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் திரு.பாஸ்கரன். நம் தள வாசகர். நம்மிடம் அலைபேசியில் சில முறை உரையாடியிருக்கிறார். நேரில் சந்தித்தது இல்லை. மார்ச் மாத மத்தியில் ஒரு நாள் நம்மை தொடர்புகொண்டவர், புதிதாக அலுவலகம் திறந்துள்ளமைக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் அலுவலகத்தில் வந்து நம்மை சந்திக்க விரும்புவதாக கூறினார். "ஃபோன் செய்துவிட்டு வாருங்கள்" என்றோம். சொன்னது போல இரண்டு நாளில் வந்தார். பல விஷயங்கள் குறித்து உரையாடினோம். தான் பணிபுரியும் கம்பெனியின் நிலை (ARVIND

Read More

வையம் செழிக்க மகனை தியாகம் செய்த ஆர்யாம்பாளின் சமாதி – காலடி பயணம் (3)

முதலையை வைத்து ஒரு நாடகம் நிகழ்த்தி, அன்னையிடம் துறவறத்துக்கான ஒப்புதலை பெற்றுவிட்டான் சங்கரன். அன்னையிடம் ஒப்புதல் பெற்ற கையோடு வீட்டை துறந்து வெளியேற தயாரானான் பால சந்நியாசி. ஒரு வேகத்தில் ஆர்யாம்பாள் துறவறத்துக்கு ஒப்புதல் கொடுத்துவிட்டாளே தவிர, ஏற்கனவே குடும்பத் தலைவர் சிவகுருனாதனை இழந்துவிட்ட நிலையில், ஒரே மகனையும், இழக்க எந்த தாய்க்கு விருப்பம் இருக்கும்? ==========================================================  * இந்த பதிவில் நீங்கள் பார்க்கும் புகைப்படங்கள், சங்கரரின் ஜன்ம பூமியில் உள்ள அவரது கோவில்

Read More

எறும்பீஸ்வரர் சன்னதியில் இனிதே நடைபெற்ற வேலைவாய்ப்பு சிறப்பு பிரார்த்தனை !

திருச்சியில் நாம் பங்கேற்ற 'வள்ளுவன் பார்வை' உறுப்பினர்கள் சந்திப்பு நிகழ்ச்சி மிக மிகச் சிறப்பாக நடந்தேறியது. நமது உரையும் இறைவனருளால் சிறப்பாக அமைந்தது என்றே கருதுகிறோம். அது பற்றி தனி பதிவை விரைவில் அளிக்கிறோம். இதற்கிடையே, ஞாயிறு மாலை திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற நமது பிரார்த்தனை கிளப் வேலை வாய்ப்பு சிறப்பு பிரார்த்தனை பற்றி ஒரு சிறிய அப்டேட் இது. 'வேலை வாய்ப்பு சிறப்பு பிரார்த்தனை பதிவு' பற்றி நாம்

Read More

உருவுகண்டு எள்ளாமை வேண்டும்! சமையற்காரர் படைத்த காவியம்!!

அவர் ஒரு மாபெரும் பண்டிதர். வேத சாஸ்திரங்களை நன்கு கற்றுணர்ந்தவர். அவரிடம் பல மாணவர்கள் பயின்று வந்தனர். பண்டிதரின் வீட்டில் ஒரு சமையற்காரர் இருந்தார். நளபாகத்தில் வல்லவர். ஆனால் படிப்பு வாசனை அறியாதவர். சமையலறை வாசம் ஒன்றே அவர் அறிந்தது. ஒரு நாள் பண்டிதரின் மாணவர்கள் ஏதோ ஒரு நூலை படித்துக் கொண்டு அது பற்றி மிக சுவாரஸ்யமான விவாதம் ஒன்றை நிகழ்த்திக்கொண்டிருந்தார்கள். அந்த பக்கம் போன சமையற்காரருக்கு அப்படி என்ன

Read More

சத்தியமே லட்சியமாய் கொள்ளடா செல்லடா!

நம் தனிப்பட்ட வாழ்விலும் சரி... ரைட்மந்த்ரா வரலாற்றிலும் சரி இது  மிகப் பெரிய மைல்கல்! பார்வையற்றோர் இணைந்து நடத்தும் 'வள்ளுவன் பார்வை' என்கிற மின்னஞ்சல் குழுமத்தின் உறுப்பினர்கள் ஆண்டு சந்திப்பு, திருச்சி சமயபுரம் அருகே பழுவூர் என்னும் ஊரில் ஒரு பள்ளியில் நாளை தொடங்கி இரண்டு நாட்கள் நடக்கவிருக்கிறது. இந்த மின்னஞ்சல் குழுமத்தை சார்ந்த தமிழகத்திலிருந்து 200 க்கும் மேற்ப்பட்ட பல்வேறு பார்வையற்ற சாதனையாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் இதில் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். இவர்களில்

Read More

எத்தகைய பூஜையை சிவபெருமான் ஏற்றுக்கொள்கிறார்? – Rightmantra Prayer Club

மகாபாரதப் போரில் சிந்து மன்னனை வெல்ல மிகச் சக்தி வாய்ந்த ஆயுதம் அர்ஜூனனுக்கு தேவைப்பட்டது. அதனால் பகவான் கிருஷ்ணர், சிவபெருமானின் அருளால் அவ்வாயுதம் கிடைக்கும் என்றும், தாம் கயிலைக்கு அழைத்துச் சென்று அதை பெற்றுத் தருவதாகவும் கூறி, அர்ஜூனனை கயிலைக்கு அழைத்துச் சென்றார். அர்ஜூனன் சிறந்த சிவபக்தன். செல்லும்போது சிவபூஜைக்கு நேரம் நெருங்கியது. ஆனால், சிவலிங்கம் இல்லாதால் எப்படி பூஜை செய்வது என்று குழம்பினான். அவனது குழப்பத்தை அறிந்த கிருஷ்ணர், தன்னையே சிவனாக

Read More

மரங்களின் தந்தை முல்லைவனம் – நம்மை வெட்கப்படவைக்கும் ஒரு நிஜ ஹீரோ!

தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பார்கள் சிலர். இல்லை இல்லை அறிவு தானம் என்பார்கள் வேறு சிலர். மனிதன் உயிரோடு இருந்தால் தானே இந்த தானத்திற்கே அர்த்தம். எனவே இரத்த தானம் தான் சிறந்தது என்பார்கள் வேறு சிலர். இன்னும் சிலர் கண் தானம் உள்ளிட்ட உடலுறுப்புக்கள் தானமே சிறந்தது என்பார்கள். இப்படி ஒவ்வொரு தானமும் அவரவர் பார்வையில் ஒவ்வொரு வகையில் உயர்வானதே. ஆனால், இவை எல்லாவற்றையும் விட உயர்வான தானம்

Read More