Home > மாமனிதர்கள் (Page 5)

பலத்த காவலை மீறி கோட்டையில் இருந்து தப்பிய பெண் – சத்ரபதி சிவாஜி செய்தது என்ன? MUST READ

நீதி மற்றும் நேர்மையுடன் செங்கோல் வழுவாமல் ஆட்சி புரிந்து மக்களை மிக நல்ல முறையில் பரிபாலனம் செய்த எத்தனையோ மன்னர்களை, சக்கரவர்த்திகளை நம் நாடு கண்டிருக்கிறது. அப்படி அனைவரும் போற்றும் வண்ணம் பொற்கால ஆட்சி புரிந்தவர்களுள் ஒருவர் தான் மராட்டியம் கண்ட மாவீரன் சத்ரபதி சிவாஜி. இன்று அவரது பிறந்த நாள். (பிப்ரவரி 19, 1627). சத்ரபதி சிவாஜியின் பெருமைகளை பற்றி நீங்கள் பல்வேறு செய்திகளை படித்திருப்பீர்கள். கேட்டிருப்பீர்கள். சிவாஜி என்றுமே தர்மத்தின் பாதையிலேயே

Read More

“இவரை எதுக்கு உங்க விசிட்டிங் கார்டுல போட்டிருக்கீங்க?”

ஒரு சிலர் தொட்டதெல்லாம் பொன்னாகும் என்பார்கள். ஆனால் இவர் தொட்டதெல்லாம் தோல்வியிலேயே முடிந்துள்ளது. இருப்பினும் கற்பனைக்கும் எட்டாத உயரத்தைத் தன்னம்பிக்கையாலும் தன் தளராத முயற்சியாலும் பெற்ற இவர் நிரந்தரமாக சரித்திரத்தில் மட்டுமல்ல, மக்கள் மனத்திலும் இடம்பிடித்துவிட்டார். இவரைப் பற்றி மட்டும் இதுவரை 16000 - ஆம் பதினாறாயிரம் புத்தகங்கள் வெளி வந்துள்ளன. தற்போது அச்சில் குறைந்தது 25 புத்தகங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு முறையும் இவரைப் பற்றிய புத்தகம் வெளிவரும் போதும்

Read More

தேவாரம், திருவாசகம், வந்தே மாதரம் – கொடிகாத்த குமரனின் மறுபக்கம்!

ஐந்தாம் வகுப்புக்கு மேல் தொடர்ந்து படிக்க குமாரசாமிக்கு வழியில்லை. குடும்பத்தின் வறுமை நிலை தான் அதற்கு காரணம். `அதை அவரும் அறிவார். கல்வி கற்க இயலவில்லையே என்ற ஏக்கம் அவருக்கு இருக்கவே செய்தது. அந்த குறையை போக்குவதற்கு அவர் அவ்வப்போது நூல்களை படிக்கும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தார். அவ்வாறு நூல்களை படிக்க படிக்க அவருக்கு அறிவு வளர்ந்தது. பண்பு மிளிர்ந்தது. இயற்கையாக அமைந்திருந்த பண்போடு நூலறிவும் சேர்ந்ததால் அந்த பண்பு மெருகு பெற்று

Read More

திறமையை வறுமை முடக்கிவிட முடியாது என்று உலகிற்கு உணத்திய மேதை – MUST READ

விளம்பர வெளிச்சங்களில், ஊழல் பணத்தில் மின்னும் திரைத்துறை மற்றும் அரசியல் பிரபலங்களை அறிந்துள்ள நம் சமூகம் நம்மில் பிறந்து வளர்ந்த அறிஞர்களை, அறிவியலாளர்களை உணர்ந்ததும் இல்லை போற்றியதும் இல்லை. அப்படி மறந்துபோன மனிதர்களில் ஒருவர்தான் கணிதமேதை ராமானுஜன். டிசம்பர் 22. இன்று அவரது பிறந்தநாள். நாம் இதுவரை வெளியிட்ட பதிவுகளில் அதிகம் பகிரப்பட்டது நமது தளத்தில் நாம் இதுவரை வெளியிட்ட பதிவுகளில் அதிகம் பகிரப்பட்டது சென்ற ஆண்டு ராமானுஜனின் பிறந்தநாளின்

Read More

ஜான்சி ராணி லக்ஷ்மி பாய் – பாரதிக்கு முன்பே வாழ்ந்த புதுமை பெண்!

"என்ன வாழ்க்கை இது? நித்தம் நித்தம் போராட்டமாக இருக்கிறது...! கண்ணீரை துடைக்க கூட எவரும் இல்லையே" என்று மனம் வெதும்பும் பெண்கள் அநேகம் உண்டு. பிறந்த வீட்டில் தான் எந்த சுகமும் இல்லை... புகுந்த வீட்டிலாவது சற்று நிம்மதியாக இருப்போம் என்றால் சிங்கத்திடம் இருந்து தப்பித்து புலியிடம் சிக்கிக்கொண்ட கதையாக சிலரின் (பலரின்) கதை அமைந்து விடுகிறது. அலுவலகம், வீடு, உறவு, நட்பு என அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் சூழ்ச்சி, சூது

Read More

திருமுறைகளை கண்டெடுத்த ராஜ ராஜ சோழன் !

இன்று நவம்பர் 12, 2013. செவ்வாய்க்கிழமை. ஐப்பசி சதயம். தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜ ராஜ சோழனின் 1028 வது ஜெயந்தி. ராஜ ராஜ சோழன் என்றால் பலருக்கு எப்போதோ பள்ளிக்கூட பாடத்தில் படித்த பெயர் நினைவுக்கு வரும். வேறு சிலருக்கு நடிகர் திலகம் நடித்த 'ராஜ ராஜ சோழன்' படம் நினைவுக்கு வரும். மற்றும் சிலருக்கு தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மன்னன் என்பது நினைவுக்கு

Read More

“ஒரு நாள் நிச்சயம் விடியும்; அது உன்னால் மட்டுமே முடியும்!” – கலாம் காட்டும் வழி! ABDUL KALAM B’DAY SPL

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரி திரு.ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள் (October 15) இன்று. பதவியால் பெருமை பெற்றவர்களிடையே பதவிக்கே பெருமை சேர்த்தவர் திரு.கலாம். இந்த இனிய நாளில் அவர் இன்றும்

Read More

உங்கள் இழப்பு மற்றவர்களுக்கு லாபமாக இருக்கட்டும் – காந்தி ஜெயந்தி ஸ்பெஷல்!

இன்று காந்தி ஜெயந்தி. தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாள். காந்தியை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாமலேயே அவரை விமர்சிப்பது ஃபேஷனாகிவரும் காலகட்டம் இது. பரவாயில்லை. அப்படியாவது காந்தியின் பெயரை நான்கு உதடுகள் உச்சரிக்கட்டும். காந்தியின் வாழ்க்கையே ஒரு முன்மாதிரி தான். மற்றவர்கள் விஷயத்தில் அப்படி அல்ல. நம் விஷயத்திலும் அது உண்மையல்ல. நாம் சொல்வது ஒன்று. செய்வது ஒன்று. 'என் வாழ்க்கையே என் செய்தி' என்று காந்தி சொன்னார். அனேகமாகக் காந்தியின் சமகாலத்தவர்களான

Read More

வறுமையில் வாடும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் குடும்பத்தினர் – கல்விக்கே கடன் வாங்கும் பரிதாபம்!

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மிக முக்கியமான ஒருவராக நினைவு கூறப்பட்டவர், வ.உ.சி. என்று அழைக்கப்பட்ட வள்ளிநாயகம் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை அவர்கள். இவரைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். படித்திருக்கிறேன். பல ஆண்டுகளுக்கு முன்பு, இவரது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த 'கப்பலோட்டிய தமிழன்' படத்தை பார்த்திருக்கிறேன். அதற்கு பிறகு பல ஆண்டுகள் ஓடிவிட்டபோதும் அவரை நினைவு கூர்ந்ததில்லை. ஆனால் ரைட்மந்த்ரா நடத்திக்கொண்டிருக்கும் புண்ணியமோ என்னவோ,

Read More

எழுத்தறிவித்த நம் இறைவனுக்கு இன்று நன்றி கூர்வோம் – ஆசிரியர் தின ஸ்பெஷல்!

ஆசிரியப் பணியின் இலக்கணங்கள் தற்போது மாறிவிட்டாலும் நாளை பாரதத்தின் தூண்களாம் மாணவர்கள் ஏற்றம் பெற தன்னலம் கருதாது உழைக்கும் ஆசிரியர்கள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் அத்தனை பேருக்கும் எங்கள் வந்தனங்கள். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறப்பு பதிவு எழுத நினைத்தேன். ஆனால் பல்வேறு அலுவல்களில் ஈடுப்பட்டுள்ளமையால் நேரம் கிட்டவில்லை. எனவே தினமலர் மற்றும் கல்ச்சுரல் இந்தியா ஆகிய தளங்களில் இருந்து இரு கட்டுரைகளை எடுத்து அவற்றை ஒன்றாக்கி தந்திருக்கிறேன். உங்கள் வாழ்நாளில்

Read More

எடை பார்க்கும் இயந்திரத்தில் ஏற மறுத்த காமராஜர் – ஏன் தெரியுமா? – கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் SPL

எளிமை, கருணை, வீரம், பணிவு, பண்பு, தூய்மை, தியாகம், தேசப்பற்று இவையெல்லாம் ஒருங்கே அமைந்து அது மனித வடிவில் ஒரு உருவமாக இருந்ததென்றால் அது கர்மவீரர் என்றழைக்கப்பட்ட முன்னாள் தமிழக முதல்வர் காமராஜர் தான். அரசியலில் இவரை போல ஒரு பண்பாளரை பார்ப்பது மிக மிக அரிது. எப்பேர்ப்பட்ட மனிதனுக்கும் பதவி வந்தால் அவன் குணம் மாறிவிடும். ஆனால் பதவியிலருந்த போதும் பண்பாளராக திகழ்ந்து எதிரிகளாலும் பாராட்டப்பட்டவர் காமராஜர். ஜூலை 15

Read More

உறங்கிக் கொண்டிருந்த சுதந்திர வேட்கையை தன்னுயிரை தந்து தட்டி எழுப்பிய மாவீரன் வாஞ்சிநாதன்!

தியாகத்தின் திருவுருவம் அஞ்சாநெஞ்சன் மாவீரன் வாஞ்சிநாதனின் நினைவு நாள் இன்று. எந்த ஒரு நாட்டில் மக்கள் தேசபக்தியும் தெய்வபக்தியும் கொண்டு ஒழுகுகின்றனரோ அந்நாடு எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கும் என்பது ஆன்றோர் வாக்கு. நம் வாசகர்கள் தன்னம்பிக்கை, தெய்வநம்பிக்கை இவை மட்டுமல்லாது சிறந்த தேசபக்தி கொண்டவர்களாகவும் விளங்கவேண்டும் என்பதே நம் விருப்பம். எனவே தான் நாட்டின் விடுதலைக்காக உழைத்த உத்தமர்களை அவர்கள் பிறந்த நாளின்போதும் நினைவு நாளின் போதும் இயன்றவரை மறக்காது

Read More

இந்த காலத்தில் இப்படியும் ஒரு நடிகையா? வியக்க வைக்கும் ஏஞ்சலினா ஜோலி!

'தான் உண்டு, தன் வேலை உண்டு, தன் முதலீடுகள் உண்டு, தன் குடும்பம் உண்டு' என்று உலகமே சுயநலம் சார்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறது. அதுவும் கோடிகளில் புரளும் சினிமா நட்சத்திரங்களை பற்றி கேட்கவே வேண்டாம். அதுவும் குறிப்பாக நடிகைகளை பற்றி கேட்கவே வேண்டாம். வார மாத இதழ்களுக்கு பேட்டி கொடுப்பதும், டி.வி.நிகழ்ச்சிகளில் தோன்றுவதும், கவர்ச்சியாக பத்திரிகை அட்டைகளுக்கு போஸ் கொடுப்பதும், சான்ஸ் பிடிக்க திரைப்பட நிகழ்ச்சிகளில் கவர்ச்சியாக ஆடை அணிந்து கலந்து

Read More

தேச விடுதலைக்காக திருமணத்தை துறந்த தியாகத்தின் சிகரம் தீரன் சின்னமலை!

இந்த தளத்தை நான் துவக்கியபோது ஒரு விஷயத்தில் மட்டும் மிக மிக உறுதியாக இருந்தேன். எந்தப் பதிவு என்று வருகிறதோ இல்லையோ.... ஆங்கிலேயர்களுக்கு எதிரான இந்திய விடுதலைப் போரில் பங்கேற்று தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த மாவீரர்கள் பற்றிய பதிவு நிச்சயம் அவர்களின் பிறந்தநாளின் பொழுதோ அல்லது நினைவு நாளின்போழுதோ கூடுமானவரை மறக்காமல் வரவேண்டும் என்பது தான். (சற்று தாமதமாக வந்தாலும் அன்றைய தினம் எப்படியாவது சம்பந்தப்பட்ட பதிவுகள் தரமுயற்சிக்கிறேன்.

Read More