பலத்த காவலை மீறி கோட்டையில் இருந்து தப்பிய பெண் – சத்ரபதி சிவாஜி செய்தது என்ன? MUST READ
நீதி மற்றும் நேர்மையுடன் செங்கோல் வழுவாமல் ஆட்சி புரிந்து மக்களை மிக நல்ல முறையில் பரிபாலனம் செய்த எத்தனையோ மன்னர்களை, சக்கரவர்த்திகளை நம் நாடு கண்டிருக்கிறது. அப்படி அனைவரும் போற்றும் வண்ணம் பொற்கால ஆட்சி புரிந்தவர்களுள் ஒருவர் தான் மராட்டியம் கண்ட மாவீரன் சத்ரபதி சிவாஜி. இன்று அவரது பிறந்த நாள். (பிப்ரவரி 19, 1627). சத்ரபதி சிவாஜியின் பெருமைகளை பற்றி நீங்கள் பல்வேறு செய்திகளை படித்திருப்பீர்கள். கேட்டிருப்பீர்கள். சிவாஜி என்றுமே தர்மத்தின் பாதையிலேயே
Read More