மாங்கல்யம் காத்திடுவார், மகிமைகள் பல புரிந்திடுவார் – குரு தரிசனம் (6)
நாளை குருவாரத்தை முன்னிட்டு சிறப்பு பதிவுகள் இடம் பெறப்போவதால் நாளை அளிக்கவேண்டிய இந்த பதிவை இன்றே அளிக்கிறோம். மகா பெரியவாவின் அற்புதங்களும் மகிமைகளும் தோண்ட தோண்ட தங்கச் சுரங்கம் போல வந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொன்றும் ஒரு விதம். ஒவ்வொன்றும் ஒரு பாடம். நமக்கு. மகா பெரியவா அவர்களின் போதனைகளையும் அவர் அறிவுரைகளையும் ஒருவர் பின்பற்றி வாழ்ந்தாலே போதுமானது. வேறு எந்த நீதி நூல்களையும் பக்தி இலக்கியங்களையும் அவர்கள் படிக்கவேண்டியதில்லை. அவர் நடத்தும் நாடகங்களிலும், லீலைகளிலும்
Read More