அள்ளிக்கொடுத்த வள்ளலும் நன்றி மறந்த புதுப்பணக்காரனும்!
ஒரு செல்வந்தன் ஒரு முறை சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தான். அப்போது சாப்பிட்டே பல நாட்கள் ஆனது போல தோற்றமளித்த ஒரு பிச்சைக்காரனை பார்த்தான். அவனை பரிதாபத்துடன் பார்த்தவன், "பார்க்க வாட்டசாட்டமே இருக்கிறாய்... நீ ஏன் பிச்சை எடுக்கிறாய்?" என்று கேட்டான். "சார்... எனக்கு திடீர் என்று வேலை போய்விட்டது. கடந்த ஒரு வருடமாக நான் வேறு வேலைக்கு முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். எதுவும் கிடைக்கவில்லை. உங்களைப் பார்த்தால் பெரிய மனிதர் போல இருக்கிறீர்கள். எனக்கு நீங்கள்
Read More