Home > ஸ்ரீ ரிண விமோசன லிங்கேஸ்வரர்

கடனில் சிக்கித் தவிப்போரை மீட்கும் திருச்சேறை ஸ்ரீ ரிண விமோசன லிங்கேஸ்வரர்!

நோயில்லா உடலும், கடனில்லா வாழ்க்கையுமே நிம்மதி என்கிற வீட்டின் திறவுகோல். ஆனால் இன்றைய காலகட்டத்தில் இரண்டுமே அத்தனை சுலபமில்லை. நோயில்லா வாழ்வு கூட லட்சத்தில் சிலருக்கு சாத்தியம். ஆனால் கடனில்லா வாழ்வு என்பது கோடியில் ஒருவருக்கு கூட சாத்தியமில்லை என்னும் அளவிற்கு கடன்கள் நம்மை ஆட்டிப்படைக்கின்றன. காலையில் கடனுடன் எழுந்திருப்பதைவிட இரவு பட்டினியோடு படுக்கச் செல்வதே மேல் என்று கூறுவார்கள். கடனில்லா வாழ்வே வாழ்வு. இன்றைக்கு வீடு வாங்குவது முதல் சாதாரண டூ-வீலர்

Read More