Home > வள்ளிமலை

வள்ளி தவப்பீடத்தில் அருள்பாலிக்கும் அறுபடை முருகன் – வள்ளிமலை அற்புதங்கள் (4)

வள்ளிமலை கிரிவலம் முடிந்தவுடன் நாங்கள் புறப்பட்ட இடமான வள்ளித் தவப்பீடதிற்கு வந்து சேர்ந்தோம். திரு.சக்திவேல் முருகன் அவர்களின் தலைமையில் சொற்பொழிவும் பயிலரங்கமும் நடைபெற்றது. அனைத்தும் முடிந்து அங்கேயே இரவு உணவை முடித்துக்கொண்டோம். அன்றிரவு நல்ல உறக்கம். பின்னே அன்னை வள்ளியின் மடியல்லவா அந்த பூமி...! உறக்கம் வராமல் தவிப்பவர்கள் ஒரு நாள் வள்ளிமலை வந்து வழிபட்டுவிட்டு அங்கு இரவு தங்கவேண்டும். அதன் பின்னர் நிம்மதியான உறக்கம் கியாரண்டி. இதற்கிடையே நாமும் நண்பர்

Read More