Home > ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்

கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான் கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான்!

ஒரு ஏழைப் பெண் தன் பகுதியில் இருந்த மளிகை கடை ஒன்றிற்கு சென்றார். அவள் முகத்தை பார்க்கும்போது அவர் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறார் என்பது தெரிந்தது. தனது கணவர் உடல் நலமின்றி படுத்த படுக்கையாக இருப்பதாகவும் தானும் தனது நான்கு குழந்தைகளும் பட்டினியால் வாடுவதாகவும் சில மளிகை பொருட்களை கடனாக கொடுத்து உதவும்படியும் கடைக்காரரிடம் கேட்கிறார். கடைக்காரர் அந்த பெண்ணை ஏளனமாக பார்த்து, "என்னது கடனா? உடனே இடத்தை காலி பண்ணும்மா... வந்துட்டா

Read More