Home > பிரிந்தவர் கூட செய்யவேண்டிய பரிகாரம்

விநாயகனே வினை தீர்ப்பவனே – பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கும் பிள்ளையார்!!

நமது வறண்ட பிள்ளையார் கைங்கரியம் தொடங்கி முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. சென்ற வாரம் பூவிருந்தவல்லியில் உள்ள மார்க்கெட் பிள்ளையாருக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு மிக சிறப்பாக இனிதே நடைபெற்றது. நமது வாசகர் ஒருவரின் பொறுப்பில் அக்கோவில் விடப்பட்டுள்ளது. அந்த கோவிலில் வழிபாடும் தினசரி பூஜையும் செம்மையாக நடைபெற தேவையான விஷயங்களை அவர் இனி கவனித்துக்கொள்வார். இப்படி ஒவ்வொருவர் பொறுப்பிலும் ஒரு கோவில் விடப்படும். சூழ்நிலைக்கேற்ப சில கோவில்கள் இரண்டு

Read More