Home > திருப்புகலூர்

திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் – அற்புதங்கள் பல நிகழ்ந்த திருநாவுக்கரசர் முக்தி தலம்!

நாகப்பட்டினம் - திருவாரூர் மார்க்கத்தில் முடிகொண்டான் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள தலம் திருப்புகலூர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் என மூவராலும் பாடப்பெற்ற தலம். காவிரி தென்கரை தலங்களில் இது 75 ஆவது தலமாகும். திருப்புகலூர் செல்லும் பாதையே, வாய்க்கால்களும், வயல்களும் நிரம்பிய பசுமைப் பாதை தான். இறைவனின் திருவடிகளை புகலாக அமைந்த தலம் என்பதால் புகலூர் என்று பெயர். திருநாவுக்கரசர் சித்திரை சதய நாளில் இறைவனடி சேர்ந்த திருத்தலம். முருகநாயனார் அவதாரத்தலம். சுந்தரருக்கு

Read More