Home > நாதஸ்வர இசை

புல்லுக்கு இறைக்கும் நீரை கொஞ்சம் நெல்லுக்கும் இறைக்கலாமே?

பூஜையின் போது கோவிலில் மணியடிப்பது போய் தற்போது மின்சார மங்கல வாத்தியம் என்ற பெயரில், மனிதர்கள் செய்ய வேண்டிய ஒரு அரும்பணியை ஒரு இயந்திரத்தை வைத்து, செய்து வருகிறோம். அதே போல, அபிஷேக ஆராதனையின் போது வாசிக்கப்படும் நாதஸ்வரம் மற்றும் தவில் கூட ஆகிவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. இந்த அச்சம் யதார்த்தமானதே. பல தலைமுறைகளாக திருக்கோவில்கள் மற்றும் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் நாதஸ்வரம் மற்றும் தவில் வாசித்துவந்தவர்கள் தற்போது

Read More