Home > திருவிற்கோலம்

திரிபுர தகனமும், கூவம் திரிபுராந்தகர் திருக்கோவில் சிறப்பும்!

சென்னையின் அடையாளங்களில் ஒன்றான கூவம் சுமார் நூறு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர், (சென்னை நகரம் ஜனத்தொகை பெருக்கத்தில் சிக்குவதற்கு முன்னர்) ஒரு அற்புதமான நன்னீர் பாயும் நதியாக இருந்தது. ஆனால் இன்றோ நாகரீகத்தின் வளர்ச்சியால் (?!) கழிவு நீர் கலக்கும் ஒரு சாக்கடையாக மாறிவிட்டது. 'கூவம்' ஆற்றின் பெயரில் பாடல் பெற்ற சிவத்தலம் ஒன்று இருப்பதும் கூவம் பிறக்கும் இடம் அது தான் என்பதும் எத்தனை பேருக்கு தெரியும்? >>>> சென்ற ஞாயிறு

Read More