Home > திருஇலம்பையங்கோட்டூர்

பணிக்கு சென்ற இடத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் – யோக தக்ஷிணாமூர்த்தியின் கருணை!

காஞ்சிபுரம் மாவட்டம் திருஇலம்பையங்கோட்டூரில் சென்ற வாரம் நம் தளம் சார்பாக உழவாரப்பணி நடைபெற்றது நினைவிருக்கலாம். தக்ஷிணாமூர்த்தி சன்னதி, நால்வர் சன்னதி மற்றும் சூரியன் சந்திரன் சன்னதிகளின் கூரைக்கு வர்ணம் பூசும் கைங்கரியம் நம் தளத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு செவ்வனே செய்து முடிக்கப்பட்டது. தவிர மின்விளக்குகள், சிமெண்ட்டினால் ஆன கோவிலின் திசைக்காட்டி பெயர்ப்பலகைகள் (பிரதான இடங்களில் நிறுவுவதற்கு) ஆகியவையும் செய்து முடிக்கப்பட்டுவிட்டது. இப்போதைக்கு, ஆவலுடன் காத்திருப்பவர்களுக்காக இது ஒரு சிறிய அப்டேட். ====================================================== ====================================================== திருஇலம்பையங்கோட்டூர், யோக தக்ஷிணாமூர்த்தி எழுந்தருளியுள்ள

Read More