Home > சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி?

சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி ? தன்னையுமறியாமல் விரதம் இருந்து கயிலை வாசம் பெற்றவள் கதை!

சிவராத்திரிக்கு கண் விழிப்பது ஏன்? சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி? அதன் பலன் என்ன? என்று இந்தப் பதிவில் பார்ப்போம். விரதங்களிலேயே கடுமையானதும் அதையே நேரம் எளிமையானதும் சிவராத்திரி தான். புரியவில்லையா? தன்னையுமறியாமல் விரதம் இருந்து கயிலை வாசம் பெற்றவள் கதை! வேடன் ஒருவன் இரவு முழுதும் விழித்திருந்து தன்னையுமறியாமல் சிவலிங்கத்துக்கு விலாவதில் அர்ச்சனை செய்து உய்வு பெற்ற கதை உங்களுக்கு தெரிந்திருக்கும். அதே போன்று வேறு ஒரு கதை. முன்பொரு காலத்தில் ரூபாவாதி என்றொரு

Read More

வரும் சிவராத்திரி 3 கோடி விரதத்திற்கு சமமான உத்தம சிவராத்திரி – முழு தகவல்கள் – சிவராத்திரி SPL 4

சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி என்கிற பதிவை முந்தைய ஆண்டுகளிலேயே நாம் அளித்திருந்தாலும் புதிதாக நம் தளத்திற்கு வரும் வாசகர்களுக்கு தேதி மற்றும் திதி குறித்த குழப்பம் ஏற்படுகிறது. எனவே சிற்சில திருத்தங்களுடன் மீண்டும் ஒரு முழுமையான பதிவை அளிக்க விரும்பி இதை பதிவு செய்கிறோம். மேலும் இந்த ஆண்டு மகா சிவராத்திரிக்கு 'உத்தம சிவராத்திரி' என்கிற ஒரு பெருமை இருக்கிறது. அதையும் பதிவில் விளக்கியிருக்கிறோம். சிவராத்திரி விரதம் குறித்த சிந்தனை உங்களுக்கு வந்தாலே நீங்கள்

Read More

சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி? முழு தகவல்கள் – சிவராத்திரி ஸ்பெஷல் 1

சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி என்பது குறித்து முந்தைய ஆண்டுகளில் நாம் அளித்த பதிவு இது. சிவராத்திரி போன்ற முக்கிய வைபவங்களை பற்றி சிறு வயது முதலே கேள்விப்பட்டிருந்தாலும் அதன் மகத்துவத்தை நான் அறிந்திருந்தாலும் என்னை அறியாத ஒரு வாழ்க்கையை நான் வாழ்ந்து வந்தபடியால் இந்த முக்கிய விரதங்களை சரிவர அனுஷ்டிக்காமல் இருந்து வந்தேன். எனக்கு ஏற்பட்ட சோதனைகளும் போராட்டங்களுமே என்னை ஆன்மிகம் நோக்கி  திருப்பின. நான் 'என்னை' அறியச் செய்தன. நரசிம்மர்

Read More