Home > ஒரே நாளில் ராமாயணம் பாராயணம்

குறைந்த நேரத்தில் படித்து முடிக்க ஏகஸ்லோக இராமாயணம் & காயத்ரி இராமாயணம்!

சுந்தரகாண்ட பாராயணத்தை துவக்கும் முன், இராமாயணம் முழுவதையும் ஒரே நாளில் படித்துவிட்டு பிறகு சுந்தர காண்ட பாராயணத்தை துவக்க வேண்டும் என்று நமது முந்தைய பதிவில் கூறப்பட்டிருந்தது நினைவிருக்கலாம். ஒரே நாளில் இராமாயணத்தை படிப்பது குறித்து மலைப்படைய வேண்டாம்.. ஒரே நாளில் படிப்பதற்குரிய எளிய வழியை கூறுவதாக தெரிவித்திருந்தோம். சுந்தரகாண்ட பாராயணத்தை உடனடியாக துவக்கிவிட்டபடியால் அதை உடனே அளிக்குமாறு வாசக அன்பர்கள் கேட்டிருந்தார்கள். இதோ ஒன்றல்ல மூன்று வழிகள் இராமாயணத்தை எளிய

Read More