Home > உயிரை பணயம் வைத்து பள்ளி செல்லும் குழந்தைகள்

கற்கை நன்றே கற்கை நன்றே உயிரை கொடுத்தும் கற்கை நன்றே! MUST READ!!

குழந்தைகளை தயார் செய்து அவர்களை குறித்த நேரத்தில் பள்ளிக்கு அனுப்புவது என்பது இங்கிருக்கும் பெற்றோர்களுக்கு ஒரு பெரிய யுத்தம் போலத் தான். இத்தனைக்கும் நகர்ப்புறங்களில் பெரும்பாலான மாணவ மாணவிகள் ஸ்கூல் பஸ்ஸில் தான் தங்கள் பள்ளிகளுக்கு செல்கின்றனர். அவர்களை பஸ் ஸ்டாப்பில் கொண்டு போய் விடுவதற்கே இங்கு பெற்றோர் பலருக்கு மூச்சு முட்டிவிடுகிறது. மேலும் சில மாணவர்களை பெற்றோரே பாதுக்காப்பாக ஸ்கூலில் கொண்டு போய் விடுகின்றனர். மேலும் சிலர் தாங்களாகவே

Read More