Home > அருணாச்சலம்

அன்னபூரணிக்கு முதல் நைவேத்தியம்!

குருவானவர் சொல்வதைவிட விட செய்வதையே அவரது சீடர்கள் பின்பற்றுவார்கள். எனவே மெய்ஞானிகள் தங்கள் 'வாழ்க்கையே ஒரு உபதேசம் தான்' என்பதில் கண்ணுங்கருத்துமாக் இருப்பார்கள். நாவைவிட செயலில் தான் அவர்கள் உபதேசம் பிரதானமாக இருக்கும். சொல்வதற்கும் செயலில் காட்டுவதற்கும் உள்ள வித்தியாசத்தை அவர்கள் அறிவார்கள். பகவான் ரமணரை பொறுத்தவரை அவர் எது செய்தாலும் அது உபதேசம் தான். ஒரு முறை மோன நிலையில் (தக்ஷிணாமூர்த்தி கோலத்தில்) பல மணிநேரங்கள் மெளனமாக இருந்து கூட

Read More