Home > சிவராத்திரி

சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி ? தன்னையுமறியாமல் விரதம் இருந்து கயிலை வாசம் பெற்றவள் கதை!

சிவராத்திரிக்கு கண் விழிப்பது ஏன்? சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி? அதன் பலன் என்ன? என்று இந்தப் பதிவில் பார்ப்போம். விரதங்களிலேயே கடுமையானதும் அதையே நேரம் எளிமையானதும் சிவராத்திரி தான். புரியவில்லையா? தன்னையுமறியாமல் விரதம் இருந்து கயிலை வாசம் பெற்றவள் கதை! வேடன் ஒருவன் இரவு முழுதும் விழித்திருந்து தன்னையுமறியாமல் சிவலிங்கத்துக்கு விலாவதில் அர்ச்சனை செய்து உய்வு பெற்ற கதை உங்களுக்கு தெரிந்திருக்கும். அதே போன்று வேறு ஒரு கதை. முன்பொரு காலத்தில் ரூபாவாதி என்றொரு

Read More

12 ஜோதிர்லிங்கங்கள் தரிசனம் – ஒரு நேரடி அனுபவம் – மகா சிவராத்திரி சிறப்பு பதிவு

சென்னை சைதாப்பேட்டையில் பிரம்மா குமாரிகளின் 12 ஜோதிர்லிங்க தரிசனக் காட்சி நடைபெற்று வருகிறது. பாரதத்தின் 12 ஜோதிர்லிங்க சிவத்தலங்களையும் ஒரே இடத்தில் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கிறது. அதுவும் அந்தந்த தலங்களின் லிங்கங்களை அதே உருவில் அங்கு சென்று நேரிலேயே தரிசனம் செய்வது போன்ற ஓர் அற்புத உணர்வு கிடைக்கிறது. இது சிவராத்திரியை முன்னிட்டு சென்னை மக்களுக்கு கிடைத்துள்ள வரப்பிரசாதமாகும். இந்த கண்காட்சி பற்றி கேள்விப்பட்டவுடன் நமது தளத்தில் சிவராத்திரி சிறப்பு பதிவாக

Read More

சிவராத்திரியன்று பிரசாதத்தை திருடிக்கொண்டு ஓடிய திருடனுக்கு என்ன ஆனது? – சிவராத்திரி SPL 5

சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிக்க பலர் விரும்பினாலும் அதன் கடுமையை நினைத்து அஞ்சுகிறார்கள். நாம் ஏற்கனவே பல முறை பல பதிவுகளில் சொல்லியிருக்கிறோம், சிவராத்திரி அன்று உணவு எதுவும் உட்கொள்ளாமல் வயிற்றை காயப்போட்டு கண் விழித்தாலே அதற்கு பலன் உண்டு என்று. அது எத்தனை உண்மை என்பதை வலியுறுத்தும் கீழ்கண்ட கதையை படியுங்கள்... சிவராத்திரி அன்று கண்விழித்து, தூக்கம் துறந்த திருடனின் கதை - சிவராத்திரி விரத மகிமை! அவந்தி மாநகரில் சிவபக்தியும் ஆச்சாரமும் ஞானமும்

Read More

வரும் சிவராத்திரி 3 கோடி விரதத்திற்கு சமமான உத்தம சிவராத்திரி – முழு தகவல்கள் – சிவராத்திரி SPL 4

சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி என்கிற பதிவை முந்தைய ஆண்டுகளிலேயே நாம் அளித்திருந்தாலும் புதிதாக நம் தளத்திற்கு வரும் வாசகர்களுக்கு தேதி மற்றும் திதி குறித்த குழப்பம் ஏற்படுகிறது. எனவே சிற்சில திருத்தங்களுடன் மீண்டும் ஒரு முழுமையான பதிவை அளிக்க விரும்பி இதை பதிவு செய்கிறோம். மேலும் இந்த ஆண்டு மகா சிவராத்திரிக்கு 'உத்தம சிவராத்திரி' என்கிற ஒரு பெருமை இருக்கிறது. அதையும் பதிவில் விளக்கியிருக்கிறோம். சிவராத்திரி விரதம் குறித்த சிந்தனை உங்களுக்கு வந்தாலே நீங்கள்

Read More

காகம் சிவகணங்களில் ஒன்றான கதை – அவிநாசி அற்புதங்கள் – சிவராத்திரி SPL 3

இறைவன் மீது பக்தி செலுத்துவதில் மனிதர்களை விட சில சமயம் விலங்குகள் ஒரு படி மன்னிக்க பல படிகள் மேலே நிற்பதுண்டு. சில நேரங்களில் அறிந்தும் சில நேரங்களில் அறியாமலும் அவை பக்தி செலுத்தும். அதன் பலனாக நாம் ஆண்டுக்கணக்கில் தவமிருந்தாலும் பெற அரிதான சிவகடாக்ஷத்தை அவை எளிதாக பெற்றுவிடும். சிவ வழிபாட்டை பொறுத்தவரை அறிந்து செய்தாலோ அல்லது அறியாமல் செய்தாலோ அணுவளவு இருந்தால் கூட அதற்கு மலையளவு பலன் உண்டு. சிவ

Read More

பதினோறாயிரம் அந்தணர்களுக்கு அன்னதானம் செய்த ஏழை! அவிநாசி அற்புதங்கள் – சிவராத்திரி SPL 2

இன்றைக்கு பரிகாரங்கள் என்பவை மிகவும் பரவலாக பேசப்படுகின்றன. பிரச்சனையின் தீவிரத்தை பொறுத்து பரிகாரங்களின் தன்மையும் அமைகிறது. பல பரிகாரங்கள் தொன்று தொட்ட காலம் முதல் நிலவி வருபவை. கேட்கும்போதே தலை சுற்றும். அனைத்து சௌகரியங்களும் வாய்க்கப்பெற்று நினைப்பதை நிறைவேற்றிக்கொள்ளக் கூடிய வசதி படைத்தோருக்கும் செல்வந்தர்களுக்கு இதெல்லாம் மிகச் சுலபம். ஆனால் வாழ்க்கையே நித்தம் நித்தம் போராட்டம் என்றிருக்கும் சராசரி மனிதர்கள் எங்கே போவார்கள் எப்படி இவற்றை செய்வார்கள் என்று சிலருக்கு தோன்றலாம். நிச்சயம் முடியும்.

Read More

காமுகன் கயிலை சென்ற கதை! அவிநாசி அற்புதங்கள் – சிவராத்திரி SPL 1

சமீபத்தில் அவிநாசி சென்று வந்தது முதல், அவிநாசி திருத்தலம் நமது வாழ்க்கை கோவிலாக மாறிவிட்டது என்று நாம் குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம். சிவராத்திரி ஸ்பெஷலாக  (மார்ச் 7, 2016 மகா சிவராத்திரி) அவிநாசி அற்புதங்களை தொடராக தருவதாக கூறியிருந்தோம். இதோ தொடரின் முதற்பகுதி. இதுவரை நாம் பல தேவாரப் பாடல் பெற்ற தலங்களை தரிசிக்கும் பாக்கியத்தை பெற்றிருக்கிறோம். ஒவ்வொரு தலமும் ஒன்றுக்கொன்று அழகில் விஞ்சி நிற்கும். ஆனால் அவிநாசி அனைத்திற்கும் அப்பாற்ப்பட்டதொரு தலம். ======================================================== Also

Read More

கண்ணைக் கட்டிக்கொண்டு துவங்கிய ஒரு சிவராத்திரி பயணம்! – சிவராத்திரி ஸ்பெஷல் FINAL

மஹா சிவராத்திரி விரதத்தை கடந்த நான்கு ஆண்டுகளாக நாம் அனுஷ்டித்து வருகிறோம். பரமேஸ்வரனை நோக்கி நாம் ஒரு அடி எடுத்து வைத்தால் அவர் நம்மை நோக்கி பத்து அடி எடுத்துவைக்கிறார் என்பதை அனுபவப்பூர்வமாக நாம் இந்த இடைப்பட்ட காலங்களில் பல முறை உணர்ந்திருக்கிறோம். சிவராத்திரி விரதம் இருப்பதே ஒரு பாக்கியம் தான். எனவே அதன் பலனைப் பற்றியெல்லாம் நாம் கவலைப்பட்டதே கிடையாது. கூடுமானவரை நம்மால் இயன்ற அளவு சிரத்தையாக அனுஷ்டிக்க

Read More

மனக்கோயில் கொண்ட மாணிக்கத்துடன் ஒரு மாலை! – சிவராத்திரி ஸ்பெஷல் 6

சென்ற ஜனவரி 18 அன்று போரூர் பாலமுருகன் கோவிலில் உழவாரப்பணி நடைபெற்றது நீங்கள் அறிந்ததே. அன்று மாலை வெளியூரிலிருந்து வந்திருந்த நண்பர் முத்துக்குமார் அவர்களுடன் திருநின்றவூர் இருதயாலீஸ்வரர் கோவிலுக்கு சென்றிருந்தோம். அன்று பிரதோஷம். அந்த ஆலயத்தில் உழவாரப்பணி மேற்கொள்ள நாம் நீண்ட நாட்களாக நாம் திட்டமிட்டுவந்தோம். அது தொடர்பாக ஆலய நிர்வாகி பாலகிருஷ்ணன் என்பவரிடம் பேச கோவில் அலுவலகத்துக்கு சென்றபோது அவரது அறையில் மகா பெரியவாவின் பெரிய படம் ஒன்று இருப்பதை

Read More

சிவபெருமானின் அனந்த கல்யாண குணங்கள் – சிவராத்திரி ஸ்பெஷல் 5

சிவபெருமான் நமக்கு அருள்புரிகிறாரா இல்லையா, அவர் நம்மை பார்க்கிறாரா இல்லையா, நமது பக்தியை அவர் ஏற்றுக்கொண்டிருக்கிறாரா இல்லையா, எந்தளவு நம் பக்தி உயர்வானது என்பதைப் பற்றியெல்லாம் நாம் கவலைப்பட்டதே கிடையாது. சிவபெருமானை தொழுவதே மிகப் பெரிய பாக்கியமாக கருதித்தான் நாம் பக்தி செய்து வருகிறோம். சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை முந்தை வினை முழுதும்

Read More

சிவராத்திரி – செய்யவேண்டியதும், செய்யக்கூடாததும்! சிவராத்திரி ஸ்பெஷல் 4

சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி என்பது குறித்த விரிவான பதிவை முந்தைய ஆண்டுகளிலேயே நாம் அளித்திருந்தாலும் சில புதிய வாசகர்கள் சிவராத்திரி விரதம் எப்படி இருப்பது என்று கேட்கிறார்கள். அவர்கள் சௌகரியத்திற்காக இங்கே ஒரு சுருக்கமான விளக்கத்தை தருகிறோம். சிவராத்திரி விரதம் இருக்குமன்று அதாவது இன்று முழுதும் எதுவும் சாப்பிடக்கூடாது. நாள் முழுதும் உபவாசம் இருந்து மனதை சிவனின் மீது வைத்து, இரவு முழுவதும் தூங்காமல் கண் விழித்து சிவாலயங்களில் நடைபெறும்

Read More

இறைவனிடம் கேட்கக்கூடாத கேள்வி – சிவராத்திரி ஸ்பெஷல் 3

கல் நந்தி புல் தின்ற அதிசய சம்பவத்தை சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். தற்போது வேறு ஒரு சம்பவத்தை பார்ப்போம். சென்ற வாரம் சிவராத்திரி குறித்து நம் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தோம். அதன் மகத்துவத்தை விளக்கி கடந்த கடந்த மூன்றாண்டுகளாக நாம் சிவராத்திரி விரதம் இருந்து வரும் விஷயத்தை சொல்லி அதன் மூலம் நமக்கு கிடைத்த மனநிறைவையும் உயர்வையும் சொன்னோம். சில ஆண்டுகளுக்கு முன்னர் சிவராத்திரி விரதம் குறித்து நாம் மேற்கொண்ட தேடலே

Read More

மஹா சிவராத்திரி விழா – சிவ நாம அர்ச்சனையில் பங்கேற்க ஒரு அரிய வாய்ப்பு!

நாளை மகா சிவராத்திரி. சிவராத்திரியின் மகிமையை பற்றி பல கதைகளை கேள்விப்பட்டிருப்பீர்கள். மானை வேட்டையாடச் சென்ற வேடுவன் ஒருவன் எதிர்பாராமல் புலியிடம் சிக்கிக்கொள்ள, அதனிடமிருந்து தப்பிக்க ஒரு வில்வ மரத்தின் மீதேறி, தன்னையறியாமல் இரவு முழுதும் கண்விழித்து, வில்வ இலைகளை பறித்துப் போட, அது கீழே இருந்த சிவலிங்கத்தின் மீது வீழ்ந்து, அது சிவராத்திரி தினம் என்பதால் அவனுக்கு சிவராத்திரி விரத பலன் கிடைத்ததோடு சிவ தரிசனமும் கிடைத்தது. அதன்

Read More

கல் நந்தி புல் சாப்பிட்டு தண்ணீரும் குடித்த உண்மை சம்பவம் – சிவராத்திரி ஸ்பெஷல் 1

மகா சிவராத்திரி வரும் 17 ஆம் தேதி வருகிறது. ஒவ்வொரு மாதமும் வரும் மாத சிவராத்திரியின் மகிமையை சொல்லவே வார்த்தைகள் போதாது எனும்போது மகா சிவராத்திரியின் மகிமையை எப்படி சொல்வது? மகா சிவராத்திரியின் மகிமையை விளக்கும் பிரத்யேக பதிவு ஒன்று அரிய புதிய தகவல்களுடன் தயாராகி வருகிறது. அதற்கு முன் மகா சிவராத்திரிக்கு இப்போதிருந்தே உங்களை தயார்படுத்த, சிவசிந்தனையில் உங்களை மூழ்கடிக்க சென்ற முறை அளித்ததைப் போலவே இந்த முறையும்

Read More