Home > episode

ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ அழகை விட எது முக்கியம்? – ஆளுமை முன்னேற்றத் தொடர் – Episode 4

பர்சனாலிட்டி அதாவது ஆளுமையோட மிக மிக முக்கிய அம்சம்... தன்னம்பிக்கை. எதிலும் விடாமுயற்சியுடன் செயல்களை செய்வது.  ஒரு ஆணோ அல்லது பெண்ணோ என்ன தான் அழகா இருந்தாலும் அவங்க கிட்டே தன்னம்பிக்கை இல்லேன்னா.. அந்த அழகு வெளியே வரவே வராது. அதே சமயம் சுமாரான தோற்றம் உடைய (அப்படி அவங்களை நினைச்சுகிட்டுருக்கிற) ஆணோ அல்லது ஒரு பெண்ணோ கொஞ்சம் தன்னம்பிக்கையோட இருந்தாக் கூட போதும் அவங்க கிட்டே ஒரு தனி

Read More

செல்ஃபோன் நாகரீகம் குறித்து தெரிந்துகொள்ளுங்கள் – ஆளுமை முன்னேற்றத் தொடர் – Episode 3

'பர்சனாலிட்டி' அதாவது 'ஆளுமை' என்பது ஏதோ தோற்றத்தையும், நிறத்தையும், டிப் டாப் உடைகளையும், ஆங்கில FLUENCY யையும் வைத்து மட்டும் வருவதில்லை. அது பல விஷயங்களை உள்ளடக்கியது. ஆரம்பத்தில் ஒருவரை ஈர்க்க வேண்டுமானால் உங்கள் தோற்றம் பயன்படலாம். ஆனால் அந்த ஈர்ப்பை மரியாதையை தக்கவைத்துக் கொள்ள உங்கள் பர்சனாலிட்டி மட்டுமே உதவும். தோற்றம் உங்கள் உருவத்தை மட்டுமே வெளிப்படுத்தும். பர்சனாலிட்டி உங்கள் உள்ளத்தை வெளிப்படுத்தும். அது தான் விஷயம். எனவே பர்சனாலிட்டியில் சிறந்து

Read More

உங்கள் நேரத்தை நீங்கள் எப்படி செலவழிக்கிறீர்கள்? ஆளுமை முன்னேற்றத் தொடர் – Episode 2

ஆளுமை வளர்ச்சியில் நம்முடைய அணுகுமுறைகளை மாற்றிகொள்வது, பிறரிடம் பழகும்போது கடைபிடிக்கவேண்டிய விஷயங்கள் உள்ளிட்டவற்றை கடந்த பதிவில் பார்த்தோம். இந்த பதிவில் ஆளுமை வளர்ச்சியில் மிக மிக மிக முக்கிய பங்கை வகிக்கும் TIME MANAGEMENT பற்றி அதாவது நேரத்தை பயனுள்ள வகையில் கழிப்பது பற்றி பார்ப்போம். மேலே படிப்பதற்கு முன்னர் நான் ஒன்றை சொல்லிக்கொள்ளா ஆசைப்படுகிறேன். கடந்த காலங்களில் நான் நேரத்தை நிறைய வீணடித்திருக்கிறேன். அந்த குற்ற உணர்ச்சியின் வெளிப்பாடே இந்த பதிவு.

Read More

உங்களை அனைவரும் விரும்ப வேண்டுமா? — ஆளுமை முன்னேற்றத் தொடர் — Episode 1

பர்சனாலிட்டி அதாவது ஆளுமை என்பது ஒருவரது தோற்றம் மட்டும் அல்ல. பழகும் பண்பு, நாகரீகம், பொது அறிவு, இன்சொல், சுத்தம், பொறுமை இப்படி பல விஷயங்களை உள்ளடக்கியது தான் ஒருவரது ஆளுமை. தோற்றத்தில் மட்டும் வசீகரத்தை வைத்துக்கொண்டு உள்ளுக்குள் குப்பை மலையாய் இருப்பவர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன். ஒருவரது வெளிதோற்றத்தை வைத்து மட்டும் வரும் மதிப்பீடானது நிரந்தரமாக இருப்பதில்லை. ஆங்கிலத்தில் ஒரு அருமையான சொற்றொடர் உண்டு. Your personality can open any

Read More

தெரிந்துகொள்ளுங்கள் : சில செய்யவேண்டியவைகள்; சில செய்யக்கூடாதவைகள்!

நமது தளத்தில் அவ்வப்போது பதிவுகளுக்கு கடைசியில் டிப்ஸ்கள் அளிப்பது வழக்கம். டிப்ஸ் மட்டுமே சேர்த்து ஒரே பதிவாக அளிக்க விரும்பி இவற்றை அளிக்கிறோம். இவற்றில் சில நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். சில புதிதாக இருக்கலாம். ஒவ்வொன்றின் பின்னேயும் காரணம் இருக்கிறது. இயன்றவரை அனைத்தையும் பின்பற்றி பலன் பெறுங்கள். 1. அதிகாலை விழித்தவுடன் பசுவையாவது. தன் முகத்தையாவது, தன் வலது உள்ளங்கையையாவது முதல் பார்த்துவிட வேண்டும். 2. அதிகாலை கொல்லைப்புற வாசலைத் திறந்து வைத்து அதன்

Read More

உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே!

ஆண்டுதோறும் பருவ மழைகள் பொய்த்து வரும் சூழ்நிலையில் இந்த ஆண்டும் பருவ மழை பொய்த்ததால் தமிழகம் முழுக்க கடும் தண்ணீர் தட்டுபாடு ஏற்பட்டு விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. கண்மாய்கள், நீர்நிலைகள் வறண்டு விட்டன. மழையை நம்பி மானாவாரி சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சிறு, குறு விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் கேள்விக்குறியாகி உள்ளது. தென்மாவட்டங்களில் 2012ல் நீடித்த கடும் வறட்சி 2016 மற்றும் 2017 துவக்கத்திலும் தொடர்கிறது. கிணற்று நீர்

Read More

சுவாமி பெயருக்கு அர்ச்சனை செய்வது சரியா?

இந்த நவீன ஃபாஸ்ட் புட் உலகத்தில் அனைத்துமே சுருங்கிவிட்டது. விரைவாகிவிட்டது. கோவில்களில் அர்ச்சனை மட்டும் விதிவிலக்கா? சுமார் 20 - 25 வருடங்களுக்கு முன்பு கோவில்களில் அர்ச்சனை செய்யச் சென்றால் குருக்கள் சங்கல்பம் செய்துவிட்டு சன்னதிக்கு சென்றால் வெளியே வர இருப்பது நிமிடங்களாகும். இன்று? ஓரிரு மந்திரங்கள் கூறிவிட்டு வந்துவிடுகிறார்கள். இது அவர்கள் தவறு அல்ல. காலம் அப்படி மாறிவிட்டது. இந்த சூழ்நிலையில், கோவில்களில் அர்ச்சனை செய்யும்போது சிலர் ஏதோ பெரிய தியாகம் செய்வதாக நினைத்து "சுவாமி

Read More

நம் பாரதி விழாவில் மலைக்க வைத்த மழலைகள்…!

வெற்றிகரமாக நடைபெற்ற நமது பாரதி விழாவின் முக்கிய அம்சங்களில் ஒன்று நமது நண்பர்கள் மற்றும் வாசகர்களின் குழந்தைகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள். குழந்தைகள் பங்களிப்பு இல்லாத எந்த ஒரு விழாவும், வழிபாடும் முழுமை பெறுவதில்லை என்பது நமது ஆணித்தரமான கருத்து. நம்மை சார்ந்தவர்கள் மற்றும் அன்புக்குரியவர்கள் வீட்டுக் குழந்தைகளின் திறமையை அங்கீகரிக்கும் விதமாக கடந்த சில ஆண்டுகளாக நமது தளத்தின் நிகழ்ச்சிகளில் அவர்களுக்கு மேடையளித்து வருகிறோம். அந்த வகையில் சமீபத்திய ரைட்மந்த்ரா ஆண்டு

Read More

ரமணர் உபதேசித்த மோட்ச மந்திரம் என்ன தெரியுமா?- ஸ்ரீ ரமண ஜயந்தி SPL

எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி உள்ளே ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர் அவர் உளந்தான் சுத்த சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும் இடமென நான் தெரிந்தேன்… அந்த வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திட என் சிந்தைமிக விழைந்ததாலோ! - வள்ளலார்  பகவான் ஸ்ரீ ரமணர், சத்குரு சேஷாத்ரி சுவாமிகள், ஞானானந்தகிரி சுவாமிகள், மகா பெரியவா போன்ற ஞானிகள் எப்படி வாழ்ந்தார்கள் என்று கூறும் வரிகள் இவை. இன்று ஸ்ரீ ரமண ஜயந்தி. எல்லாரும் மற்றவர்களை ஆராய முற்பட்ட காலத்தில், 'நான் யார் என்று

Read More

நல்லோர் தரிசனம் பாப விமோசனம்!

கோவிலுக்கு போவது சுவாமி தரிசனம் செய்வது விரதமிருப்பது பதிகங்கள் ஓதுவது தான் நன்மையைத் தரும் என்று எண்ணிவிடக்கூடாது. நல்லவர்கள் சத்சங்கம் மிகவும் முக்கியம். நல்லோர் தரிசனம் பாப விமோசனம். எனவே தான் வள்ளுவரும் , உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல் - குறள் 442 (வந்த துன்பத்தை நீக்கி இனி துன்பம் வராமல் முன்னதாகவே காக்கும் தன்மையுடையவரைப் போற்றி நட்பாக்கி கொள்ளவேண்டும்!) என்று கூறினார். நமது பாரதி விழாவின் வெற்றிக்கு மிக முக்கிய

Read More

விதியை வெல்லலாம் – வழியுண்டு வாங்க!

அடுத்தடுத்து முக்கிய பதிவுகள் வரவிருக்கின்றன. அதற்கு முன் நீண்ட நாட்களாக அளிக்க நினைத்திருந்த இந்தப் பதிவை அளிக்கிறோம். விதி என்னும் ஊழ்வினை குறித்த சரியான பார்வை நம் வாசகர்களுக்கு இருக்கவேண்டும். ஏற்கனவே 'கடவுள் Vs கர்மா' என்னும் தொடரை நாம் அளித்தது நினைவிருக்கலாம். விதியை மாற்ற முடியும் என்று நம்பிக்கை உடையவர்களே அதை மாற்றவும் வல்லவர்களாகிறார்கள். முடியாது என்று நினைப்பவர்களால் நிச்சயம் முடியவே முடியாது. 'முடியும்' என்று நினைக்கும்போது தான் உங்கள் வாழ்க்கை தடைகளை

Read More

இழந்த அனைத்தையும் மீட்டுத் தந்த சிவபுண்ணியம் – சிவபுண்ணியக் கதைகள் -16

சிவபுண்ணியக் கதைகள் உணர்த்தும் நீதிகள் ஒவ்வொன்றும் சிலிர்க்க வைப்பவை. சிந்திக்க வைப்பவை. பாவங்களை பொசுக்க இப்படி ஒரு மார்க்கம் உண்டா என்று வியக்க வைப்பவை. எத்தகைய சிறு செயல்கள் கூட சிவபுண்ணியம் தரும் என்பதை உணர்ந்து பொருளுக்கு அலைந்திடும் இந்த வாழ்க்கையில் இடையிடையே அருளையும் தேடிக்கொள்ளவேண்டும். நாளை ஒரு அமயம் சமயம் என்றால் உங்களுக்கும் சரி உங்கள் பிள்ளைகளுக்கும் சரி உதவிக்கு வரப்போவது இந்த சிவபுண்ணியம் தான். மேலும் சிவபுண்ணியத் தொடரை

Read More

சிவன் சொத்து…. ஒரு கண்கலங்க வைக்கும் உதாரணம்!

'கோவில் சொத்து குல நாசம்' என்று சொல்வார்கள். அந்தப் பழமொழியை பலர் கூறக் கேட்டிருப்போம். அதன் பொருள் என்ன? ஏன் அவ்வாறு சொன்னார்கள் தெரியுமா? ஒரு கதையையும் ஒரு உண்மை சம்பவத்தையும் பார்ப்போம். அம்பாளின் முத்துமாலை....  ஒரு கோவிலின் தர்மகார்த்தாவாக இருக்கும் ஒருவருக்கு அம்பாளின் முத்தாரம் மீது ஆசை ஏற்பட்டுவிடுகிறது. அதை எப்படியாவது அடையவேண்டும் என்று துடித்தவர் அதைப் போன்றே ஒரு போலி முத்துமாலையை தயார் செய்து வைத்துக்கொண்டு பொக்கிஷ அதிகாரியை தனது வீட்டுக்கு விருந்துக்கு

Read More

சாபத்தை பொசுக்கிய சிவபுண்ணியம் – அகஸ்தியர் சொன்ன கதை – சிவபுண்ணியக் கதைகள் (15)

சிவபுண்ணியக் கதைகள் இத்துடன் 15 வது அத்தியாயத்தை எட்டிவிட்டது. நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருக்கிறது. நேற்று ஆரம்பித்தது போலிருக்கிறது. நம் தளத்திற்கு நாம் எழுதும் பதிவுகள் ஒவ்வொன்றையுமே ஒரு வேள்வி போலக் கருதி எழுதி தயாரித்து வந்தாலும் சிவபுண்ணியக் கதைகள் எனும்போது அது ஒரு தவமாகவே மாறிவிடுகிறது. மேலோட்டமாக இந்தக் கதைகளை கூறாமல் ஒரு வரலாற்று சான்றேனும் கூறவேண்டும் என்று ஒரு உறுதி பூண்டுள்ளோம். இந்தக் கதைகள் எல்லாம் ஒரு

Read More