Home > சிவராத்திரி (Page 9)

அவன் வேலைக்கு அவன் விரும்புகிறவர்களை அவனே தேர்ந்தெடுப்பான்!

சிவராத்திரியை முன்னிட்டு ஏதாவது ஒரு தொன்மையான சிவாலயத்தில் உழவாரப்பணி மேற்கொள்ளவேண்டும் என்று நாம் முடிவு செய்தபோது முதலில் மனதில் தோன்றியது திருவேற்காடு பாலாம்பிகை உடனுறை அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோவில் தான். எனவே அதற்கு முறைப்படி அனுமதி பெறவேண்டி இரண்டு நாட்களுக்கு முன்னே கோவிலுக்கு சென்று அங்கு நிர்வாகத்தினரிடம் பேசி  அனுமதி பெற்றேன். அங்கு அர்ச்சகரிடம் பேசும்போது "எத்தனை பேர் வருவீர்கள்?" என்று கேட்டார். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. திரு திருவென

Read More

பெண்ணினத்திற்கு பெருமை சேர்த்த மாதரசிகள் – பெண்கள் தின ஸ்பெஷல் !

இன்று பெண்கள் தினம். காலையே ஏதாவது சிறப்பு பதிவு அளிக்க எண்ணியிருந்தேன். நேரமின்மை காரணமாக அளிக்க முடியவில்லை. 'சிவராத்திரி' தொடர்பாக மூன்று பதிவுகள் அளித்ததே அந்த சிவனின் அருளால் தான். இல்லையென்றால் ஒரு பதிவுகூட அளித்திருக்க முடியாது. பெண்கள் தினத்திற்காக பயனுள்ள பதிவு ஏதாவது நிச்சயம் அளித்தே ஆகவேண்டும் என்று தான் இந்த பதிவை அளிக்கிறேன். பெண்களை சிறந்த முறையில் நடத்த வேண்டும் என்பதை சாத்திரங்கள் பல இடங்களில் வலியுறுத்தியிருக்கின்றன. எத்தனையோ சிறப்புக்கள்

Read More

குமரன் குன்றம் பயணம் – எதிர்பாராமல் அறிமுகம் ஆன நண்பர் & நம்மை தேடி வந்த அரிய வாய்ப்பு!

தைப்பூசத்தையொட்டி இந்த பதிவை சற்று முன்னரோ அல்லது தைப்பூசம் தினத்தன்றோ அளிக்க எண்ணியிருந்தேன். ஆனால் தவிர்க்க இயலாத காரணங்களினால் சற்று தாமதமாகவிட்டது. இந்த பதிவை படிக்கும்போதே குமரன் குன்றத்துக்கு நீங்கள் சென்று வந்ததைப் போல உணர்ந்தால் நான் தன்யனாவேன். தாமதத்திற்கு முருகப் பெருமான் மன்னிக்க வேண்டுகிறேன். படப்பை மலைப்பட்டு மகாவதார் பாபாஜி தியானமந்திர பயணம் பற்றி திட்டமிட்டவுடன் தைப்பூசம் விரைவில் வருகிறதே அதையொட்டி நாம் போகும் வழியில் ஏதாவது முருகன் கோவில்

Read More

உங்களை ரீசார்ஜ் செய்துகொள்ள உதவும் ஒரு பவர் ஹவுஸ் — பார்க்க வேண்டிய திரைப் பொக்கிஷம் — (1 )

தமிழ் சினிமாவில் எத்தனையோ தரமான பக்தி திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. நமது ஆன்மீக பசியை தூண்டி விட்டிருக்கின்றன. துவண்டு கிடக்கும் உள்ளங்களை தட்டி எழுப்பியிருக்கின்றன. அத்தகைய திரைப்படங்களை இன்றைய இணைய வாடிக்கையாளர்களுக்கும் புதிய தலைமுறையினருக்கும் ஆன்மீக அன்பர்களுக்கும் மீண்டும் அடையாளம் காட்டும் ஒரு முயற்சியே இந்த பகுதி. நல்ல புத்தகங்களை, பக்தி நூல்களை படிப்பதற்கு தெரிந்து கொள்வதற்கு நேரமும் சூழ்நிலையும் ஒத்துவருவது பலருக்கு சிரமமாக இருக்கும் இன்றைய காலகட்டங்களில் அட்லீஸ்ட் இது போன்ற

Read More