Home > மகா பெரியவா (Page 8)

இதை படிக்க நேர்ந்தால் நீங்கள் பாக்கியசாலி!

நமது தளம் சார்பாக சென்ற மாதம் நடைபெற்ற 'மகா பெரியவா மகிமைகள்' நிகழ்ச்சியை நாம் ஏற்பாடு செய்ததே ஒரு சுவாரஸ்யமான சம்பவம் தான்.  திரு.சுவாமிநாதன் அவர்களுடன் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது எப்படி என்று நமது நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியபோது பார்வையாளர்களிடம் சுவாமிநாதனே சொன்னார். அவரது உரையை பற்றிய பதிவை அளிக்கும்போது அதை பற்றி கூறுகிறேன். அதற்கு முன்பு இந்த முக்கிய விஷயத்தை விளக்கவேண்டும். திரு.சுவாமிநாதன் சென்னையிலும் மற்ற ஊர்களிலும் 'குரு மகிமை'

Read More

நாமெல்லாம் ஆறறிவு படைச்ச மனுஷங்க தானே?

ஐந்தறிவு பெற்ற விலங்குகள் பல நேரங்களில் ஆறறிவு(!) பெற்ற மனிதர்களை விட இறை பக்தியில் விஞ்சி நிற்கும் அதிசயங்கள் பலவற்றை நம் பக்தி இலக்கியங்களில் - வரலாற்றில் - கண்டு வியந்துள்ளோம். மகா விஷ்ணுவுக்கு பூஜை செய்ய தாமரை பறிக்க சென்ற கஜேந்திரன் என்கிற யானையை அங்குள்ள முதலை பிடித்தவுடன் "ஆதிமூலமே" என்று அது அலறியது சரணாகதி தத்துவத்தை எத்துனை அருமையாக விளக்குகிறது? கஷ்டம் வந்தா பகவான் பேரை நம்மில்

Read More

மகா பெரியவா நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு நாம் அளித்த திக்குமுக்காட வைத்த பரிசு!

எல்லாம் வல்ல இறைவனின் கருணையினால் பிப்ரவரி 10, ஞாயிறு மாலை நமது தளம் ஏற்பாடு செய்த இந்த 'மகா பெரியவா சொற்பொழிவு' நிகழ்ச்சி + ஆப்ரஹாம் லிங்கன் பிறந்தநாள் சிறப்புரை மிக மிகச் சிறப்பாக நடந்ததோடு மட்டுமல்லாமல் அனைவரும் மெச்சும்படியாகவும் அமைந்தது. விழா சிறப்பாக நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஆனால் இந்தளவு சிறப்பாக நடைபெறும் என்று எதிர்பார்க்கவில்லை. அதற்கு காரணம் உண்மையில் அந்த பரம்பொருளின் கடைக்கண் பார்வை தான். இந்த நிகழ்ச்சியை

Read More

சிவன் கோவில் கட்ட இலவச நிலம் தந்த முஸ்லீம் பெரியவர் – மகா பெரியவா செய்த பிரதி உபகாரம் என்ன? MUST READ

மகா பெரியவா மதங்களுக்கு அப்பாற்பட்டு எத்துனை பண்போடு நாகரீகத்தோடு கருணையோடு நடந்துகொண்டார் என்பதையும் மற்ற சமயத்தினரும் அவர் மீது எந்தளவு அன்பும் மதிப்பும் வைத்திருந்தார்கள் என்பதை விளக்கும் அற்புத நிகழ்வு இது. 'நல்லவர்களுக்கு நல்லதே நடக்கும்' என்பதற்கு இந்த சம்பவத்தில் வரும் முஸ்லீம் பெரியவரே சாட்சி. படிக்கும்போதே கண்கள் பனிக்கின்றன. இதயம் நெகிழ்கிறது. மனிதம் மறைந்து மதத்தின் பெயரால் வன்முறைகள் அரங்கேற்றப்படும் இன்றைய சூழலில், இது போன்ற நிகழ்வுகள் நிச்சயம் அனைவரிடமும் சென்று

Read More

இருவினை தீர்க்க ஓர் வாய்ப்பு – மகா பெரியவா பற்றிய சொற்பொழிவை கேட்க வாருங்கள்!

விதியின் வலிமை பற்றியும் ஊழ்வினையை வெல்ல முடியுமா என்பது பற்றியும் இரண்டு பதிவுகளை சமீபத்தில் அளித்திருந்தேன். அதில் விதியை மாற்றுவதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா என்றால் ஒன்றல்ல பல வழிகள் இருக்கிறது. அதை பற்றி விரிவான ஒரு பதிவை அளிப்பதாக கூறியிருந்தேன். கர்மவினையை தகர்த்து தீயபலன்களை நல்ல பலன்களாக மாற்றிக்கொள்ள செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து அடுத்து விரிவான பதிவு சீக்கிரமே அளிக்கிறேன்.  ஆனால், அதற்கு முன்பு ஊழ்வினையை மாற்ற

Read More

காதலாகி கசிந்துருகி…. தடுத்தாட்கொண்ட தெய்வம்!

சென்ற மாதம் ஒரு நாள், எனக்கு மிகவும் அறிமுகமான ஒரு பிரபல நடிகருடன் பேசவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. 'இப்படி ஒரு தளத்தை நான் நடத்திக்கொண்டிருக்கிறேன்' என்று அவரிடம் கூறியவுடன், "நீ உடனே என் வீட்டிற்கு வா; ஆன்மீகத்தை பற்றி நான் உனக்கு ஒரு சிறப்பு பேட்டி தருகிறேன்" என்று கூறினார். எதிர்பாராத இந்த அழைப்பால் எனக்கு ஒரே சந்தோஷம். தேடி வரும் வாய்ப்பை எதற்கு விடுவானேன் என்று அவருடனான சந்திப்புக்கு

Read More