இதை படிக்க நேர்ந்தால் நீங்கள் பாக்கியசாலி!
நமது தளம் சார்பாக சென்ற மாதம் நடைபெற்ற 'மகா பெரியவா மகிமைகள்' நிகழ்ச்சியை நாம் ஏற்பாடு செய்ததே ஒரு சுவாரஸ்யமான சம்பவம் தான். திரு.சுவாமிநாதன் அவர்களுடன் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது எப்படி என்று நமது நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியபோது பார்வையாளர்களிடம் சுவாமிநாதனே சொன்னார். அவரது உரையை பற்றிய பதிவை அளிக்கும்போது அதை பற்றி கூறுகிறேன். அதற்கு முன்பு இந்த முக்கிய விஷயத்தை விளக்கவேண்டும். திரு.சுவாமிநாதன் சென்னையிலும் மற்ற ஊர்களிலும் 'குரு மகிமை'
Read More