Home > பக்திக் கதைகள் (Page 7)

ரிஷபம் சிவபெருமானின் வாகனமானது எப்படி? நந்தி தேவரின் திவ்ய சரித்திரம் – சிவராத்திரி SPL (1)

பிப்ரவரி 27 ஆம் தேதி மஹா சிவராத்திரி. சிவராத்திரிக்கு உங்கள் அனைவரையும் தயார் படுத்துவதன் பொருட்டு இப்பொழுதிலிருந்தே சிறப்பு பதிவுகளை துவக்குகிறோம். சரியாக சிவராத்திரிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் சிவராத்திரி விரதம் எப்படி இருப்பது என்பது குறித்த பதிவோடு இந்த தொடர் நிறைவு பெறும். நாம் அளிக்கவிருந்த சிவநாம மகிமை தொடர்பான பதிவுகளும் இதனூடே தொடர்ந்து அளிக்கப்படும். இந்த தொடரில் சிவநாம மகிமை, சிவபெருமானின் பெருமை, சிறப்பு, எளிமை முதலியவற்றை முற்றிலும்

Read More

பார்க்க வேண்டியவர்களை அவன் பார்த்துக்கொள்வான்!

ஸ்ரீ மஹா பக்த விஜயத்தில் இந்த கதை வருகிறது. இது ஒரு நிஜ சம்பவம். பக்த விஜயத்தில் வரும் சம்பவங்கள் பெரும்பாலும் கலியுகத்தில் அதுவும் கடந்த சில நூற்றாண்டுகளில் நடைபெற்றவை தான். இந்த கதைகளில் வருபவர்களின் சந்ததியினர் பலர், குறிப்பிட்ட அந்தந்த நகரங்களில் இன்றும் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பக்த விஜயத்தில் சமீபத்தில் நாம் படித்து உருகிய கதையை உங்களுக்கு இங்கே தருகிறோம். இறைவன் மீது பாரத்தை போட்டுவிட்டு நாம் நம் கடமையை

Read More

திருடனுக்கும் மோட்சமளித்த செருப்பு, குடை தானம்!

பிறந்த நாளை முன்னிட்டு தளத்திலும், அலைபேசியிலும், எஸ்.எம்.எஸ். மூலமும் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. தன்னலமற்ற  சேவையை உங்களுக்கு தொடர்ந்து அளிப்பதே உங்கள் அன்புக்கு நான் செய்யும் கைமாறாக இருக்க முடியும். நேற்று காலை நான் எழுந்தது முதல் மறுபடியும் உறங்கச் சென்றது வரை நெகிழ்ச்சியான அனுபவங்களுக்கு குறைவில்லை. குருவருளும் திருவருளும் குறைவின்றி பொழிந்ததை உணர்ந்தேன். அனைத்தையும் எழுதி வருகிறேன். அடுத்து வடலூர் பயண அனுபவங்கள். வடலூரில் நான் சந்தித்த அந்த முக்கிய

Read More

ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

ஆண்டவன் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் அனைத்திலும் நிச்சயம் ஏதேனும் நீதி ஒளிந்திருக்கும். சற்று சிந்தித்து பார்த்தால் அது புரியும். ஆனால் ஒரு நிகழ்வு அதிக பட்ச நீதிகளை நமக்கு உணர்த்தியது என்றால் அது இந்த பதிவில் நீங்கள் படிக்கப்போகும் நிகழ்வாகத் தான் இருக்க முடியும். படித்தவுடன் என்னையுமறியாமல் அழுதேவிட்டேன். நீங்களும் கண் கலங்குவீர்கள் என்பது உறுதி. இந்த சம்பவத்தில் வருபவர்களை போன்று நமக்கும் ஆத்யந்த பக்தி இருக்குமானால் நிச்சயம் நாமும் ஒருநாள் அவனருள்

Read More

விநாயகருக்கு அர்ச்சித்த அருகம்புல்லுக்கு ஈடு இணை இந்த உலகில் உண்டா? விநாயகர் சதுர்த்தி SPL

இந்த விநாயகர் சதுர்த்தியோடு நம் தளம் துவங்கி ஒரு வருடம் ஆகிறது. மக்களின் ரசனைகளும் ஆர்வங்களும் தரமற்ற விஷயங்களில் விரயமாகிக்கொண்டிருக்கும் இன்றைய காலகட்டங்களில், வாழ்வில் வெற்றி பெறுவதற்கும் சாதிப்பதற்கும் குறுக்கு வழிகளை தேடி அனைவரும் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு சூழ்நிலையில் ஆன்மீகத்திற்கும் சுயமுன்னேற்றத்திற்கும் என பிரத்யேகமாக ஒரு தளத்தை துவக்கி, அதில் தினசரி பதிவை அளித்து அதை நடத்துவது என்பது சாதாரண காரியமல்ல. திருவருள் துணையிருந்தால் மட்டுமே அது சாத்தியம். உங்கள் பலரின்

Read More

‘இடரினும் தளரினும்…’ – பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பவர்களுக்கு இதோ ஒரு அருமருந்து !

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பவர்களுக்கு அருமருந்தாக அமையக்கூடிய, திருஞானசம்பந்தர் அருளிய 'இடரினும் தளரினும்...' என்கிற பதிகத்தை பற்றி சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தேன். திருவள்ளுவர் திருக்கோவில் அர்ச்சகர் திரு.ஆறுமுகம் அவர்களின் இல்லத்தரசி திருமதி.கற்பகம் காரணீஸ்வரர் கோவிலில் அப்பதிகத்தை பாடிவிட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தவுடன் அவர்களுக்கு ரூ.10,000/- வீடு தேடி வந்த விஷயத்தையும் கூறியிருந்தது நினைவிருக்கலாம். (பணத்தை தேடி வரவழைத்த பதிகம்! மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!!) மேற்படி பதிகத்தை சம்பந்தப் பெருமான்

Read More

கண்ணை திறந்தால் பாண்டுரங்கன்; மூடினால் சிவபெருமான்! – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்!

நண்பர் ஒருவர் சமீபத்தில் ஒரு நாள் என்னிடம் கேட்டார்.... "நீங்கள் சிவ பக்தரா அல்லது விஷ்ணு பக்தரா? புரிந்துகொள்ள முடியவில்லையே... இருவரை பற்றியும் உருகி உருகி எழுதுகிறீர்களே..." என்று. நான் சொன்னேன்... "எனக்கு ஹரியும் ஒன்று தான். ஹரனும் ஒன்று தான். இருவரையும் வேறுபடுத்தி பார்க்க தெரியாது. பரமேஸ்வரன் மீது எந்தளவு பக்தி வைத்திருக்கிறேனோ அதே அளவு பரந்தாமன் மீதும் பக்தி உண்டு. ஹரியும் ஹரனும் வேறு வேறு என்ற எண்ணம்

Read More

தேவை இன்று ஒரு கபீர்தாசர் – ரம்ஜான் சிறப்பு பதிவு !

பூமியில் மதத்தின் பெயரால் அமைதி குறைந்து மக்களிடையே  துவேஷம் தலைதூக்கும் போதெல்லாம் இறைவன் மக்களை நல்வழிப்படுத்த தனது அடியவர்களை அனுப்புகிறான். அப்படி இறைவனால் அனுப்பப் பட்டவர்களில் ஒருவரைப் பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். பொறைகளில் உயர்ந்த பொறையாகிய சமயப் பொறை (நன்றி : வாலி!) குறைந்து வரும் காலகட்டமிது. இது போன்றதொரு காலகட்டம் சில நூறாண்டுகளுக்கு முன்பு கூட நம் நாட்டில் ஏற்பட்டது. அப்போது இறைவனின் கட்டளைப்படி பாரத பூமியில்

Read More

கங்கா – அழகேசன் கதை – இன்று இக்கதையை படித்தால் புண்ணியம் !

ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று காலை நென்மேலி சென்றிருந்தோம். நாம் ஒரு கணக்கு போட்டால் ஆண்டவன் ஒரு கணக்கு போடுகிறான். எல்லாவற்றையும் முடித்துவிட்டு அலுவலகம் வரும்போது மதியம் ஆகிவிட்டது. மதியத்திற்கு மேல் உணவு இடைவேளையில் தயார் செய்த பதிவு இது. ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி அமாவாசை அனுபவங்கள் நாளை விரிவான பதிவாக வரும். தினமலர் இணையத்தில் கண்ட ஒரு கதையை இப்போதைக்கு தருகிறேன். இந்தக் கதையை படித்தாலோ கூறக்கேட்டாலோ புண்ணியம் என்று

Read More

பணம் காக்காவிட்டாலும் புண்ணியம் காக்கும் – ஆடி அமாவாசை ஸ்பெஷல்

பொதுவாகவே தான தர்மங்கள் செய்வது மிகவும் சிறந்தது. நம்மை காக்கும் கவசம் போன்றது. அதிலும் தை அமாவாசை, ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை போன்ற பித்ருக்களுக்குரிய தினங்கள், சந்திர சூரிய கிரகணம் ஏற்படும் புண்ணிய காலங்கள், தீபாவளி, பொங்கல், நவராத்திரி, விஜயதசமி, கார்த்திகை போன்ற பண்டிகை காலங்களில். சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி போன்ற முக்கிய விரத நாட்களில் தான தருமங்கள் செய்வது பன்மடங்கு பலன் தரக்கூடியது. ஒருவரது விதியையே மாற்றக்கூடியது.

Read More

இடுப்பில் சிறு துண்டு & கையில் எப்போதும் ஒரு பாய் – இது தான் லோமச மகரிஷி – ரிஷிகள் தரிசனம் (2)

ரிஷிகளை தேடி புறப்பட்ட நமது பயணத்தின் இரண்டாம் அத்தியாயம் இது. ரிஷிமூலம் பார்ப்பது நமது நோக்கமல்ல. மகரிஷிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. அந்த சிறப்பை பெற அவர்கள் எத்தகைய அருந்தவம் செய்தார்கள், தங்கள் வாழ்வின் மூலமும் வாக்கின் மூலமும் அவர்கள் இந்த வையத்துக்கு உணர்த்துவது என்ன என்பதை ஆராய்ந்து எடுத்துக் கூறுவதே நமது நோக்கம். சென்ற அத்தியாயத்தில் ததீசி மகரிஷியை பற்றி பார்த்தோம். இப்போது லோமச மகரிஷியை பற்றி பார்ப்போம். ஓம்

Read More

பசியோடிருந்த சுவாமி விவேகானந்தர் – உணவு அனுப்பிய ஸ்ரீ ராமபிரான் !

"நீ கஷ்டத்திலிருக்கும் போது ஆண்டவனை கூப்பிட்டால் அவன் உடனே  இறங்கி வந்து என்ன வேண்டும் உனக்கு என்று கேட்பான்- நீ தகுதியுடையவனாய் இருந்தால்!" - இப்படி ஒரு மேற்கோள் ஆன்மீகத்தில் வழக்கில் உண்டு. உண்மையினும் உண்மை இந்த மேற்கோள். நம்பமுடியவில்லையா? சுவாமி விவேகானந்தரின் வாழ்வில் நடைபெற்ற சிலிர்ப்பூட்டும் உண்மை சம்பவம் ஒன்றை கீழே படியுங்கள். இதை ஏற்கனவே படித்தவர்கள் கேள்விப்பட்டவர்கள் கூட மீண்டும் ஒரு முறை படிக்கலாம். மனதில் நம்பிக்கையும் சந்தோஷமும்

Read More