Home > 2017 (Page 4)

தேடி வந்து துயர் துடைத்த தெய்வம்!

அடுத்து ஒரு முக்கியமான பதிவை அளிக்கவிருக்கிறோம். அதைப் படிக்கும் முன்னர் இந்தப் பதிவை அனைவரும் படிப்பது அவசியம். (இது மீள் பதிவு!) மஹா பெரியவா அவர்கள் தன் பக்தர்கள் வாழ்வில் நிகழ்த்திய, நிகழ்த்தி வரும் அற்புதங்கள் அநேகம் அநேகம். அவற்றுள் ஒன்றான இந்த அற்புதம், சாட்சியோடு உங்கள் முன்னே! Part I தேடி வந்து துயர் துடைத்த தெய்வம்! திருவையாறு க்ஷேத்ரத்தில் காவிரி, குடமுருட்டி, வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு என்ற ஐந்து நதிகள் பாய்வதால், திருவையாறு என்று பெயர்

Read More

ஞானிகள் மற்றும் தவசீலர்கள் ஏன் இறுதிக்காலத்தில் நோய்வாய்ப்படுகின்றனர்?

இன்றைக்கும் ஆன்மீக அன்பர்களை குடைந்து கொண்டிருக்கும் கேள்வி இது தான். மாபெரும் ஞானிகள், யோகிகள், தவசீலர்கள் ஏன் இறுதிக்காலத்தில் நோய்வாய்ப்பட்டு இறக்கின்றனர்? அவர்களது சக்தியினால் தங்களது நோயை அவர்கள் போக்கிக்கொள்ளமுடியாதா? இருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரிய ஞானிகளுள் ஒருவரும் தலைசிறந்த ஆன்மீகவாதியுமான ரமணர் முதல் பாம்பன் சுவாமிகள் வரை பலர் இறுதிக்காலத்தில் கொடுநோய் கண்டு போராடி பின்பே மடிந்திருக்கின்றனர். (வள்ளிமலை சுவாமிகள் உட்பட!) வாழும்காலத்தே அவர்கள் செய்த அற்புதங்கள் குறித்த பல

Read More

விபீஷண பட்டாபிஷேகம் நடந்த ராமேஸ்வரம் கோதண்டராமர் கோவில் – ஒரு நேரடி தரிசனம்!

புண்ணிய ஷேத்ரங்களுக்கும் திருத்தலங்களுக்கும் வயதாகி பேரன் பேத்திகள் எடுத்த பின்பு தான் செல்லவேண்டும் என்கிற கருத்து பலரிடம் இருக்கிறது. இதைவிட மிகப் பெரிய அபத்தம் வேறு எதுவும் இல்லை. உடலும் உள்ளமும் நன்றாக இருக்கும்போதே திருத்தலங்களுக்கு சென்று புண்ணியம் சேர்த்துக்கொள்ளவேண்டும். உழைக்கும்போதே சேமிப்பு கணக்கில் பணம் சேர்ப்பது போலத் தான் இது. அது பணம். இது புண்ணியம். புண்ணியம் சேர்க்க பல மார்க்கங்கள் இருந்தாலும் திருத்தலங்களுக்கு சென்று இறைவனை தரிசித்து

Read More

பாவலர் மானங்காத்த பாவை!

மூன்றாம் நூற்றாண்டு முதல் எட்டாம் நூற்றாண்டு வரை நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து தெய்வச் சேக்கிழார் அவர்கள் பெரியபுராணம் நூலை வடித்தார். அதன் மூலம் தான் நமக்கு சிவபெருமானின் அனந்த கல்யாண குணங்கள் பற்றி ஓரளவு தெரிந்தது. பக்தர்களுக்கு அவன் அருள்பாலிக்கும் விதம், அவன் எதை விரும்புவான், எதை வெறுப்பான், யாருக்கு எப்போது அருள் செய்வான் இப்படி பல விஷயங்களை அறிந்துகொள்ள முடிந்தது. இவை அனைத்துமே தமிழகத்தில் பல்வேறு

Read More

அரங்கனை நம்புகிறவர்களுக்கு அற்புதங்களுக்கு குறைவேது?

இது நம் சொந்த வாழ்வில் சமீபத்தில் நடந்த ஒரு சுப நிகழ்வைப் பற்றிய பதிவு. நம் சொந்த வாழ்வில் நடந்தாலும் இதில் எல்லாருக்குமே ஒரு மெஸ்ஸேஜ் இருப்பதாக கருதுவதால் இங்கு தளத்தில் பகிர்கிறோம். நமக்கு மூர்த்தி பேதம் கிடையாது. அப்பன் மீது வைக்கும் அந்தப் பற்றை அவன் மகன் சுப்பன் மீதும் வைக்க முடியும். அவன் மாமன் மீதும் வைக்கமுடியும். யாரைத் தொழுகிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதில் கவனம் செலுத்தினால்

Read More

ஈசனருளும் குபேர சம்பத்தும் பெற ‘அடியார்க்கு நல்லான்’ காட்டும் பாதை – Rightmantra Prayer Club

மதுரை நகரில் அடியார்க்கு நல்லான் என்ற வேளாளன் ஒருவன் இருந்தான். மதுரையில் எழுந்தருளியிருக்கும் சோமசுந்தரக் கடவுள் மீது பெரும் பக்தியும் அன்பும் செலுத்தி வாழ்ந்து வந்த அவன், ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல ஊதியம் இல்லை உயிர்க்கு' என்னும் குறள்நெறிப்படி பலவித தான தருமங்களைச் செய்து வந்தான். அவன் மனைவி தருமசீலை கணவனுக்கு ஏற்ற மனைவியாக  அன்பிலும், அருளிலும், கற்பிலும் சிறந்தவளாக திகழ்ந்தாள். உழவுத் தொழில் செய்து வந்த அடியார்க்கு நல்லான், ஆறில் ஒரு பங்கை

Read More

திருஊரகப் பெருமாளுடன் சில மணிநேரம்!

நமது தளத்தின் அடுத்த உழவாரப்பணி வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல் உழவாரப்பணியாக வரும் சனிக்கிழமை ஜனவரி 7 அன்று குன்றத்தூர் அடிவாரத்தில் அமைந்துள்ள திருவூரகப் பெருமாள் (குன்றத்தூர் கோவிந்தனின் கதை!) கோவிலில் நடைபெறவுள்ளது. புத்தாண்டின் முதல் உழவாரப்பணி இது. **********சென்ற ஆண்டும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இங்கு உழவாரப்பணி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அது பற்றிய பதிவு இது.************** மேற்கொண்டு தொடர்வதற்கு முன்... பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் உழவாரப்பணி இந்த முறை மட்டும் நாளை மறுநாள் 07/01/2017

Read More

சிவனடியார் திருவோட்டில் விழுந்த சில பருக்கைககள்… என்ன ஆயிற்று பிறகு?

சமீபத்திய அவிநாசி பயணத்தின் போது கோவில் பிரகாரத்தின் சுவற்றில் ஒரு ஓவியத்தை கண்டோம். அவிநாசி தல மகாத்மியத்தை விளக்கும் கதை ஒன்றின் ஓவியம் அது. உங்களுக்காக அந்த ஓவியமும் கதையும். (இது ஒரு மீள் பதிவு. ஓவியம் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது!) இறைவன் மீது பக்தி செலுத்துவதில் மனிதர்களை விட சில சமயம் விலங்குகள் ஒரு படி மன்னிக்க பல படிகள் மேலே நிற்பதுண்டு. சில நேரங்களில் அறிந்தும் சில நேரங்களில் அறியாமலும்

Read More

நம் பாரதி விழாவில் மலைக்க வைத்த மழலைகள்…!

வெற்றிகரமாக நடைபெற்ற நமது பாரதி விழாவின் முக்கிய அம்சங்களில் ஒன்று நமது நண்பர்கள் மற்றும் வாசகர்களின் குழந்தைகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள். குழந்தைகள் பங்களிப்பு இல்லாத எந்த ஒரு விழாவும், வழிபாடும் முழுமை பெறுவதில்லை என்பது நமது ஆணித்தரமான கருத்து. நம்மை சார்ந்தவர்கள் மற்றும் அன்புக்குரியவர்கள் வீட்டுக் குழந்தைகளின் திறமையை அங்கீகரிக்கும் விதமாக கடந்த சில ஆண்டுகளாக நமது தளத்தின் நிகழ்ச்சிகளில் அவர்களுக்கு மேடையளித்து வருகிறோம். அந்த வகையில் சமீபத்திய ரைட்மந்த்ரா ஆண்டு

Read More

I am blessed always! Welcome 2017

சென்ற புத்தாண்டுக்கு 'பாக்கியங்களுள் முதன்மையான பாக்கியம், செல்வங்களுள் தலையாய செல்வம்!' என்ற பதிவை அளித்திருந்தது நினைவிருக்கலாம். ஸத்ஸங்கம் அதாவது நல்லவர் சேர்க்கை என்பது வாழ்க்கையில் மிக மிக முக்கியமான ஒன்று. ஒரே ஒரு நல்லவர் நட்பு போதும் உங்கள் வாழ்க்கையை எங்கோ கொண்டு சென்றுவிட்டுவிடும். ஆனால் தீயவர்கள் சேர்க்கை உங்களை அதள பாதாளத்தில் தள்ளிவிட்டுவிடும். எனவே இந்த புத்தாண்டில் நல்லவர்கள் நட்பை ஏற்படுத்திக்கொண்டு நல்ல விஷயங்களை மனதுக்குள் விதையுங்கள். சரி ஓ.கே. புத்தாண்டு

Read More

“சொல்லுங்க எசமான்…!”

ஒரு ஊரில் தணிகாச்சலம் பிள்ளை என்பவர் மேஜிஸ்திரேட்டாக இருந்தார். அவருக்கு ராமு என்பவன் உதவியாளராக (எடுபிடி) இருந்தான். தணிகாச்சலம் பிள்ளை எள் என்றால் எண்ணையாக நிற்பது தான் ராமுவின் வேலை. பிள்ளையவர்கள் மனதுக்குள் நினைப்பதைக் கூட செயல்படுத்தும் அளவுக்கு சாமர்த்தியசாலியாக இருந்தான் ராமு. கார் கதவைத் திறந்து விடுவது, குளிக்க வெந்நீர் போடுவது, சமையலுக்கு காய்கறிகள் வாங்கி வருவது என அனைத்தும் அவனே. அவர் வெளியூருக்கு சென்றால் தணிகாச்சலம் பிள்ளையின் பெட்டிப்

Read More