தேடி வந்து துயர் துடைத்த தெய்வம்!
அடுத்து ஒரு முக்கியமான பதிவை அளிக்கவிருக்கிறோம். அதைப் படிக்கும் முன்னர் இந்தப் பதிவை அனைவரும் படிப்பது அவசியம். (இது மீள் பதிவு!) மஹா பெரியவா அவர்கள் தன் பக்தர்கள் வாழ்வில் நிகழ்த்திய, நிகழ்த்தி வரும் அற்புதங்கள் அநேகம் அநேகம். அவற்றுள் ஒன்றான இந்த அற்புதம், சாட்சியோடு உங்கள் முன்னே! Part I தேடி வந்து துயர் துடைத்த தெய்வம்! திருவையாறு க்ஷேத்ரத்தில் காவிரி, குடமுருட்டி, வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு என்ற ஐந்து நதிகள் பாய்வதால், திருவையாறு என்று பெயர்
Read More