Home > 2016 > March (Page 3)

உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான, அவசரமான கேள்வி!

பெற்றோருடன் நமது நேற்றைய மகாமகம் பயணம் ஈசனருளால் மிகச் சிறப்பாக நடந்தேறியது. அடுத்த பதிவில் விரிவாக அது பற்றி பார்ப்போம். இப்போதைக்கு நாம் படித்த, ரசித்த, வியந்த ஒரு அருமையான கதையை தருகிறோம். முகநூலில் நண்பர் ஒருவர் பகிர்ந்தது இது. பலனை எதிர்பாராமல் செய்கின்ற செயல்களுக்கான விளைவுகள்! அர்சுணனும் கிருஷ்ணனும் ஒருமுறை ஊருக்கு வெளியில் உலாவிக் கொண்டிருந்த போது வழியில் மரத்தடியில் உட்கார்ந்திருந்த ஒரு வயோதிகர் ஏதாவது தர்மம் செய்யும் படி கேட்டார். அர்சுணன் மனமிரங்கி 1000 பொற்காசுக்களை கொடுக்க,

Read More