Home > 2015 > June (Page 3)

தர்மம் தழைக்க தோன்றிய தயாபரன் – மகா பெரியவா ஜயந்தி Spl & Excl.Pics!

இன்று வைகாசி அனுஷம். மகா பெரியவா ஜயந்தி. ஏதாவது வித்தியாசமான பதிவாக உங்களுக்கு அளிக்கவேண்டும் என்றெண்ணியபோது முன்பு எப்போதோ தயார் செய்து வைத்த இந்த கட்டுரை கண்ணில்பட்டது. அற்புதமான பதிவு. அபாரமான நடை. பதிவின் ஒரு வார்த்தையை கூட மிஸ் செய்யாதீர்கள். அத்தனையும் விலைமதிப்பற்ற முத்துக்கள். மகா பெரியவாவின் பிறப்பு, அவரது அவதார நோக்கம், அவரது மகிமைகள், அவரது சக்தி, அவர் நம்மிடம் வலியுறுத்துவது என்ன... இப்படி எல்லாவற்றையும் அலசி ஆராயந்திருக்கிறார்

Read More

பிள்ளையை சுமந்த ஒரு தகப்பன் – படித்த, ரசித்த, வியந்த ஒரு பேட்டி!

இந்த தளம் துவக்கியதில் இருந்து நாம் ஒரு விஷயத்தில் உறுதியாக இருந்து வருவதை கவனித்திருப்பீர்கள். சினிமா, அரசியல் இந்த இரண்டும் தொடர்பான எந்த ஒரு பதிவையும் நம் தளத்தில் அளிக்கக்கூடாது என்பதே அது. ஆனால், நமது கொள்கைகளை சற்று தளர்த்தி இன்று ஒரு நடிகரை பற்றிய பதிவை இங்கே அளிக்கிறோம். காரணம், இதில் நமக்கு ஒளிந்திருக்கும் பாடங்கள், வாழ்வியல் நீதிகள். சமீபத்தில் நாம் படித்த, ரசித்த, வியந்த ஒரு நடிகரின் பேட்டி

Read More

‘நண்டுக்கு ஏற்பட்ட வருத்தம்!’ – கண்டதும் கேட்டதும் (2)

1) நண்டுக்கு ஏற்பட்ட வருத்தம்! ராட்சத கடல் நண்டு ஒன்று கரையில் ஊர்ந்து சென்றுகொண்டிருந்தது. அதன் அழகிய கால் தடத்தை அது ரசித்துக்கொண்டே சென்றுகொண்டிருந்தது. அதன் மகிழ்ச்சியை குலைக்கும் விதம், திடீரென தோன்றிய ஒரு பெரிய அலை, நண்டின் அந்த கால் தடத்தை அழித்துவிட்டது. நண்டிற்கு, தாங்க முடியாத வருத்தம். அலையிடம் கேட்டது: "நான் உன்னை என் சிறந்த நண்பன் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன். நீ என்னடாவென்றால், இப்படி செய்துவிட்டாயே...?" "ஒரு மீனவன், உன் கால்தடத்தை பின்பற்றி

Read More