Home > 2015 (Page 3)

ஏட்டுச் சுரைக்காய் பசிக்கு உதவும்!

சென்ற வாரம் அளிக்கப்பட்ட நமது தளத்தின் கூட்டுப் பிரார்த்தனை கிளப் பதிவில், வாசகர்களின் தனிப்பட்ட கோரிக்கைகளுடன் பொதுப் பிரார்த்தனையாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்கள் நலம்பெறவும் பிரார்த்தனை கோரிக்கை அளித்திருந்தோம். இந்நிலையில் விரைவில் அளிக்கப்படவுள்ள இந்த வார பிரார்த்தனை கிளப் பதிவில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை வாழ் மக்களுக்காக சிறப்பு பிரார்த்தனையை சமர்பிக்கவுள்ளோம். இதற்கிடையே மேற்கு மாம்பலம் காசி-விஸ்வநாதர் கோவிலில் கந்தசஷ்டியின் போது அங்குள்ள மூத்த பசு ஒன்று

Read More

‘எல்லாம் இருந்தும் எதுவுமில்லை..!’ MUST READ

சென்னையை புரட்டிப்போட்டுள்ள மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. நிலைமை இன்னும் சீரடையவில்லை. தாம்பரம், வேளச்சேரி, பள்ளிக்கரணை, கொரட்டூர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பல புறநகர் பகுதிகளில் பல வீடுகள் இன்னும் நீரில் மூழ்கியிருக்கின்றன. ஆசை, ஆசையாய் கடன்பட்டு கஷ்டப்பட்டு பாடுபட்டு வாங்கிய வீடு, கார், பைக், டி.வி, பிரிஜ், வாஷிங் மெஷின், இப்படி பல சொத்துக்களை அப்படியே விட்டுவிட்டு உயிர் பிழைத்தால் போதும் என்று மேற்கூறிய இடங்களில் மக்கள் வீட்டைவிட்டு

Read More

‘வாழ்க்கைத் துணை’ (LIFE PARTNER) என்றால் என்ன?

இந்தக் கதையை படித்துவிட்டு முடிவில் உங்களில் ஒருவர் கைதட்டினால் கூட நமக்கு வெற்றி தான். மிக மிக பொறுமையாக கதையை படித்து அர்த்தத்தை உள்வாங்கிக்கொள்ளவும். சரியான வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க விரும்புகிறவர்களுக்கு இது ஒரு வழிகாட்டி! மிகப் பெரிய சாம்ராஜ்ஜியத்தை கட்டியாளும் அரசன் அவன். அவன் மகள் பட்டத்து இளவரசி திருமணம் செய்துகொள்வதில் நாட்டமில்லாமல் இருந்தாள். தனது குலகுருவின் ஆலோசனையை அடுத்து பல ஆலய திருப்பணிகளை செய்தான் அரசன். இதையடுத்து அரச

Read More

கோ பூஜையும் வேத சம்ரட்சணமும்!

நமது தளத்தின் தீபாவளி கொண்டாட்டங்கள் வரிசையில் நான்காவது பதிவு இது. வேதங்களே தர்மத்தின் ஆதாரம். வேத சம்ரட்சணம் இல்லேயேல் தர்மம் இல்லை. வேதங்கள் இறைவனின் மூச்சுக் காற்று. அதற்கு மொழிபேதம் கற்பித்து புறக்கணிப்பது அறிவீனம். தீந்தமிழில் தேவாரம் பாடிய மூவர் கூட வேதங்களை பழித்ததில்லை. புறக்கணித்ததுமில்லை. எனவே வேதம் தழைக்க உதவுவது நம் அனைவரது பொறுப்புக்களுள் ஒன்றாக ஆகிறது. நமது தளத்தை பொருத்தவரை தீபாவளியை அர்த்தமுள்ள ஆத்மார்த்தமான வகையில் கடந்த சில ஆண்டுகளாக

Read More

வழியாற் காண மெய்யாய் விளங்கும் கந்தசஷ்டி கவசம்!

மழையினால் அலுவலகம் வீடு இரண்டு இடங்களிலுமே பழுதடைந்துள்ள பிராட்பேண்ட் இணைப்புக்கள் இன்னும் சரியாகவில்லை. இன்று கந்தசஷ்டி என்பதால் நிச்சயம் ஏதேனும் பதிவளிக்க விரும்பி கிடைத்த சந்தர்ப்பத்தில் இந்த பதிவை அளிக்கிறோம். இது மீள் பதிவு தான். ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு நம் தளத்தில் அளித்தது. எத்தனை பேர் படித்திருப்பீர்கள் என்று தெரியாது. இன்றிரவு முதல் அனைத்தும் சரியாகிவிடும் என்று கருதுகிறோம். அதன் பின்னர் ஓரளவு முடிந்து தயாராகவுள்ள பதிவுகள்

Read More

குருவாயூருக்கு வாருங்கள் ஒரு குழந்தை சிரிப்பதை பாருங்கள்…!

வாசகர்களுக்கு வணக்கம். தீபாவளி விடுமுறைக்காக தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றவர்களும் அலுவலகத்திற்கு நீண்ட விடுப்பு எடுத்திருந்தவர்களும் இன்று நிச்சயம் வந்திருப்பீர்கள். தீபாவளி பரபரப்பிலும் கூட நம் தளம் இடைவிடாமல் இயங்கி பல பதிவுகளை அளித்திருப்பதை பார்த்திருப்பீர்கள். சென்ற வாரம் அளிக்கப்பட்ட பதிவுகள் அனைத்தையும் தவறாமல் பார்க்கவும். ஒவ்வொரு பதிவும் அன்பும் அக்கறையம் கொண்டு உங்களுக்காக தயாரிக்கப்பட்டவை. நமது தீபாவளி முன்னெப்போதையும் விட அருமையாக ஆத்மார்த்தமாக கழிந்தது. தீபாவளியன்று குன்றத்தூரில் திருமுறை விநாயகருக்கு

Read More

‘அறுமுகனை துதிப்பதால் கிடைக்கக்கூடிய ஆறு பேறுகள்’ – Rightmantra Prayer Club

முருகனின் திருவவதார நிகழ்வு படிக்க படிக்க ஆனந்தம் அளிப்பது. அதி அற்புதமானது. ஆறு விதமான பேறுகளை தரவல்லது. கந்தசஷ்டி துவங்கி நடைபெற்று வருவதையொட்டி கார்த்திகேயனின் திருவவதாரத்தை இந்த பதிவில் பார்ப்போம்! சிவ-பார்வதி கல்யாணம் நடந்து பல நாட்களாகி விட்டன. குமரன் அவதாரம் நிகழவில்லை. சூரபன்மனின் கொடுமை தாங்கமுடியாமல் சென்றுகொண்டிருந்தது. தேவர்கள் சிவபெருமானின் பாதம் பணிந்தனர். தேவர்களின் பால் இரக்கங்கொண்டு சிவபெருமான்,"தேவர்களே! இனியும் துன்புறாதீர்கள்; புதல்வனைத் தருவோம்" என்று அருளிச் செய்து, ஸத்யோஜாதம், வாமதேவம், தத்புருஷம்,

Read More

ஏமாற நாங்களில்லை என் பெரியவாளே – மஹா பெரியவா லீலாம்ருதம்!

"மாயம் பல செய்து புறக்கண்ணை மறைத்தாலும் ஈசன் நானில்லை என்று ஏய்த்திட்டாலும் ஏமாற நாங்களில்லை என் பெரியவாளே" காஞ்சியில் மஹா பெரியவாளின் அதிஷ்டானத்திற்கு செல்லும் யாவரும், பிரதக்ஷிணம் வரும் போது இந்த படத்தை பார்க்காமல் இருக்கமுடியாது. தன்னையுமறியாமல் பெரியவா தன்னுடைய தெய்வாம்சத்தை வெளிப்படுத்திய தருணங்களில் ஒன்று இது. (நம்மைப் பொருத்தவரை அவர் ஸ்ரீஹரியின் அம்சம்!) 'தந்தது உன் தன்னை கொண்டது என் தன்னை' என்னும் அரிய நூலில் காணப்படும் மீளா அடிமை என்றழைக்கப்படும் பிரதோஷம் மாமாவின்

Read More

கோமாதா எங்கள் குலமாதா – தீபாவளி கொண்டாட்டம் (3)

நமது தளத்தின் தீபாவளி கொண்டாட்டங்கள் பற்றிய மூன்றாம் பதிவு இது. மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவில் கோ-சாலைக்கு பிரதி மாதமும், நாள் கிழமை விஷேடங்களின் போதும் நம் தளம் சார்பாக தீவனம் அளித்து வருவது நீங்கள் அறிந்ததே. மற்ற இடங்களைப் போலல்லாமல் பசுக்களை இங்கு சிறந்த முறையில் பராமரித்து வருவதால் இந்த கோ-சாலை ஊழியர்களுக்கு அவ்வப்போது நாம் ஏதேனும் மரியாதை செய்து ஊக்கமும் உற்சாகமும் அளித்து வருவதும் நீங்கள் அறிந்ததே. மேலும் கடந்த

Read More

நமக்காக உழைப்பவர்களை சிறிது நினைப்போம் – தீபாவளி கொண்டாட்டம் (2)

முதலில் நமது தீபாவளி கொண்டாட்ட பதிவுகளில் இது இடம்பெறுவதாக இல்லை. இருப்பினும் பதிவில் உள்ள கருத்து அனைவருக்கும் போய் சேரவேண்டும் என்கிற காரணத்தினால் தளத்தில் அளிக்கிறோம். இதை பார்த்துவிட்டு ஒரு நான்கு பேராவது இதைச் செய்தால் மிக்க மகிழ்ச்சி. * தீபாவளி பண்டிகையை நீங்கள் எப்படி சந்தோஷமாக கொண்டாடுகிறீர்களோ அதே போன்று உங்களை சுற்றியிருப்பவர்களும் உங்களை சார்ந்தவர்களும் கொண்டாடுகிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்களிலும் கீழே உள்ளவர்களுக்கு ஆடைகள், பட்டாசு, பலகாரங்கள் உள்ளிட்ட

Read More

வாழ்க்கை வளம் பெற வறண்ட பிள்ளையாரை தேடி ஒரு பயணம்!

நீண்ட நாட்கள் பூஜை செய்யாமல், அபிஷேகம் காணாமல், விளக்கு ஏற்றப்படாமல் இருக்கும் பிள்ளையார்களுக்கு 'வறண்ட பிள்ளையார்' என்று பெயர். தெரு முனைகளிலும், குளக்கரையிலும், மரத்தடிகளிலும் நம்மை சுற்றி பல வறண்ட பிள்ளையார்கள் உண்டு. அப்படிப்பட்ட பிள்ளையார்களை தேடிக் கண்டுபிடித்து பூஜை & அபிஷேகங்கள் முதலானவை செய்து, விளக்கேற்றி, பிரசாதம் நிவேதனம் செய்து நான்கு பேருக்கு கொடுத்தால் அதைவிட பெரிய புண்ணியம், திருப்பணி வேறு எதுவும் இல்லை. இதற்கு ஒன்றும் பெரிதாக

Read More

ஈசன் ஆணையால் குபேரன் குவித்த நெல்மலைகள் – அதிதி தேவோ பவ – (2)

தானத்தில் சிறந்ததும் உயர்ந்ததுமான அன்னதானத்தின் அவசியம் பற்றியும், மகத்துவம் பற்றியும் நாம் நம் தளத்தின் பல்வேறு பதிவுகளில் விளக்கியிருக்கிறோம். இருப்பினும் அன்னதானத்தின் மகத்துவத்தை ஒரு சில பதிவுகளில் அடக்கிவிடமுடியுமா என்ன? அன்னதானத்திற்கே உரிய தனிச்சிறப்பு என்னவென்றால் யார் வேண்டுமானாலும், எந்த சூழ்நிலையிலும் செய்யலாம் என்பது தான். பூமி தானம், வஸ்திர தானம், ஸ்வர்ண தானம், கோ தானம் முதலிய ஏனைய தானங்கள் அனைத்தும் அதற்குரிய தகுதியுடையோர் தான் செய்ய இயலும். தகுதியுடையோர்க்கு

Read More

மானுடம் உய்ய பொழிந்த அமிர்த தாரை – அதிதி தேவோ பவ – (1)

ரைட்மந்த்ரா தளத்தில் பல ஆன்மீக தொடர்கள் வெளியாகி வந்துகொண்டிருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட விஷயத்தை பற்றி நிறைய எழுத வேண்டியிருக்கிறது எனும்போது தொடராக அதை வெளியிடுவது நமது வழக்கம். பெயர் தான் 'தொடர்' என்பதே தவிர, தனித் தனியாக படித்தாலும் புரியும் விதமாக ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு சம்பவம் சொல்லப்பட்டிருக்கும். தொடர்களை அறிமுகப்படுத்தி எழுதுவதன் நோக்கமே ஒரே பதிவில் அளவுக்கதிகமாக திணிக்க முடியாது என்பதாலும் பதிவுகளை தயார் செய்யவும், புகைப்படங்கள், ஓவியங்கள்

Read More

திருப்பதி முருகனுக்கு அரோகரா… தீபாவளி கொண்டாட்டம் (1)

நமது சமீபத்திய மத்தூர் உழவாரப்பணியின்போது நடந்த ஒரு நெகிழ வைக்கும் சம்பவம் பற்றிய பதிவு இது. மத்தூர் உழவாரப்பணி பற்றிய பதிவில் பல புகைப்படங்களுக்கு நடுவே இதை அளித்தால் ஒருவேளை உங்கள் கவனத்தை ஈர்க்காமல் போய்விட இருக்கிறது. எனவே தனிப்பதிவாக அளிக்கிறோம். நமது உழவாரப்பணிகளின் போது நாம் செய்யும் மிக முக்கியமான ஒன்று, கோவில் அர்ச்சகர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களை கௌரவிப்பது. ஒவ்வொரு உழவாரப்பணியின் போதும் சம்பந்தப்பட்ட கோவிலின் அர்ச்சகர்கள், மங்கள வாத்தியக்காரர்கள்,

Read More