மகன் திருமணத்திற்கு நண்பரிடம் உதவி கேட்டுப் போன வ.உ.சி. — நடந்தது என்ன?
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. ஒரு முறை தனது மகனின் திருமணச் செலவுக்காக தனது நண்பர் தண்டபாணி பிள்ளை என்பவரை சந்தித்து பொருளுதவி கேட்டார். "எவ்வளவு தேவைப்படும்?" என்று தண்டபாணி பிள்ளை கேட்க, வ.உ.சி. "பத்தாயிரம் ரூபாய் இருந்தால் நலம்" என்றார். ஆனால் அவரிடம் அந்த நேரம் அவ்வளவு பெரிய தொகை இல்லை. சுதந்திர போராட்ட வீரரும், தமிழ்நாடு பத்திரிக்கையின் ஆசிரியருமான வரதராஜுலு நாயுடு என்பவர் தண்டபாணி பிள்ளையிடம் ரூ.20,000/- கடன் பெற்றிருந்தார்.
Read More